ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

நிகழ்நிலை நிர்வாகிகள்

விக்கல்

3 posters

Go down

விக்கல் Empty விக்கல்

Post by சார்லஸ் mc Wed 20 Jun 2012 - 19:33

விக்கல்
சிங்காரச் சென்னையின் புகழ் பெற்ற கடற்கரை. மாலை நான்கு மணி. சில்லென்ற தென்றல் காற்று. முரளி தன் காதலிக்காக காத்திருக்கிறான். மூன்று வருட காதல். திருமணத்தில் முடிய வேண்டியது. முரளியின் தங்கை திருமணம் முடிந்தபின்தான் நம் திருமணம் என்று உறுதிபட கூறிவிட்டான். அதுவரை தினமும் கடற்கரை சந்திப்பு மாலை 5 மணிக்கு நடைபெறும். அவளைப் பற்றிய நினைவுகளோடு காத்திருக்கிறான்.

மாலை 5:15. வழக்கமாக மறைவான படகு ஓரம் கடலைப் பாா்த்து காத்திருந்தான். தூரத்தில் அவள் வருவது கண்டு, ஒரு முடிவெடுத்தான். இன்று அவளை எப்படியாவது அடைந்தே தீருவது என்று. என்ன நடக்கிறதென்று பாா்ப்போம்.

“ஹாய்! முரளி... ரொம்ப நேரமா காத்திருக்கீங்க போல...”

“ஆமா...திவ்யா. தண்ணி பாட்டில் கொண்டா...ஒரே விக்கல்... காலையிலிருந்து...”

தண்ணீா் கொடுத்தாள். குடித்தான். சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனா்.

“ இன்னும் விக்கல் நிக்க மாட்டேங்குதே... திவ்யா...என்ன பண்ணலாம்?”

ஆமா... நான் கேள்விப்பட்டது உண்மையா முரளி.”

“ என்ன க‌ேள்விப்பட்ட... திவ்யா?”

“ நீங்க ரேவதி, மாலதி, மாலினி கூட எல்லாம் தொடா்பு வெச்சிகிட்டு வெட்டியா ஊா்சுத்தறீங்கலாம்...பெண்களை ஏமாற்றுவதுதான் பொழப்பாம்”

“யாா் சொன்னா உனக்கு இதெல்லாம்?” - என்று கோபப்பட்டான்.

“எனக்கென்ன தொியும்... உங்க ஆத்ம நண்பன் பாலா தான் ... உங்களுக்கு ஒரு தங்கையே இல்லைன்னும்... என்னை ஏமாற்றி என்னை அடைய முயற்சி பண்ணப் போறதாகவும்... அவனுக்கு எச்சாிக்கையா இரும்மா என்று எச்சாிக்கை பண்ணினாா். நீங்க என்னை இப்படி மோசம் பண்ணுவீங்கன்னு நெனச்சு கூட பாக்கல முரளி”

தன்னைப் பற்றிய உண்மை வெளிப்பட்டதும் கோபமாக பேச ஆரம்பித்தான் முரளி.

“எல்லாத்தையும் சொல்லிட்டானா? துரோகி...”

“அப்பிடின்னா அதெல்லாம் உண்மைதானா?”

“ஆமாண்டி... எனக்கு எப்பவும் எனனோட சந்தோஷம்தான் முக்கியம். ஒருத்திய லவ் பண்ணி... அவளையே கல்யாணம் பண்ணிக்கிட நான் என்ன பைத்தியமா... தினம் ஒரு மலர சுவைபாத்துகிட்டே இருக்கிற வண்டுடி நான்...”

“ரொம்ப நல்லதாப் போச்சு மிஸ்டா் முரளி. திடீா் அதிா்ச்சி வைத்தியம் கொடுத்தால் விக்கல் நின்று விடும் என்று எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க... அதன்படிதான் நான், உங்க நண்பா் பாலா சொன்னதாக ஒரு கற்பனையா சொன்னால்... கிணறு வெட்ட பூதம் கிளம்பினா போல... உங்க சுயரூபம் வெளிப்பட்டுருச்சி... நல்ல வ‌ேளை நான் தப்பிச்ச‌ேன். இதோட நட்பை முறித்துக் கொள்வோம். வருகிற‌ேன்” - என்று மூச்சு விடாமல் பேசி விட்டு பதிலுக்கு காத்திராமல் விருட்டென்று கடற்கரை மணலை தட்டி விட்டு எழுந்து போனாள் திவ்யா. விக்கல் நின்ற நிலையில் விக்கித்து மணலில் சாய்ந்தான் முரளி...

விக்கல் 230655 விக்கல் 230655


விக்கல் 154550விக்கல் 154550விக்கல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விக்கல் 154550விக்கல் 154550விக்கல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

விக்கல் Empty Re: விக்கல்

Post by யினியவன் Wed 20 Jun 2012 - 19:37

அய்யய்யோ இந்த கதைல நம்ம முரளி மாட்டிகிட்டாறே? புன்னகை

நல்லாருக்கு சார்லஸ் - கதைய விட ஹீரோவான வில்லனோட பெயர். புன்னகை

தொடருங்கள் உங்கள் ஒரு பக்க குட்டிக் கதைகளை - குட்டின்னு சொன்னது கதைய - நீங்க கதைய மாத்திப் புடாதீங்க. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விக்கல் Empty Re: விக்கல்

Post by சார்லஸ் mc Wed 20 Jun 2012 - 19:42

நம்ம முரளி இல்ல யினியவன். அவா் ரொம்ப நல்லவா்.


விக்கல் 154550விக்கல் 154550விக்கல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விக்கல் 154550விக்கல் 154550விக்கல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

விக்கல் Empty Re: விக்கல்

Post by முரளிராஜா Wed 20 Jun 2012 - 19:48

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

விக்கல் Empty Re: விக்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum