புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
63 Posts - 40%
heezulia
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
314 Posts - 50%
heezulia
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
21 Posts - 3%
prajai
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
2 Posts - 0%
Barushree
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருகை பற்றிய அறிவிப்பு நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி .விமர்சனம் கவிஞர்இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jul 07, 2012 9:15 pm

வருகை பற்றிய அறிவிப்பு

நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி vaduvursivamurali@gmail.com

நூல் விமர்சனம் கவிஞர்இரா .இரவி eraeravik@gmail.com

விலை ரூபாய் 50
வெளியீடு
இருவாட்சி
41.கல்யாணசுந்தரம் தெரு
பெரம்பூர் .சென்னை .11

நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி தமிழாசிரியராக மேல் நிலைப் பள்ளியில் பணி புரிந்துக் கொண்டே இலக்கியத்திலும் ஈடுபட்டு கவிதைகள் படைப்பது பாராட்டுக்குரிய பணி.
நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி அவர்களின் முதல் தொகுப்பு நூல். முத்தாய்ப்பான நூலாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .அட்டைப் படத்தில் வருகை பற்றி அறிவுக்கும் விதமாக கத்தும் காகம் புகைப்படம் வருகை பற்றிய அறிவிப்பு என்ற தலைப்பிற்கு பொருத்தம்.நூலை தந்தைக்கு காணிக்கை
ஆக்கிய விதம் சிறப்பு .தஞ்சாவூர் நா .விச்வநாதன் அணிந்துரை மிக நன்று .பல்வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார் .பிரசுரம் செய்த அனைத்து இதழ்களின் பெயரை மறக்காமல் குறிப்பிட்டு நன்றியைப் பதிவு செய்துள்ளார் .

முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது .

எல்லோருக்கும் பெய்யும் மழை !

ஏந்திக் கொள்கிறார்கள் சிலர் .வரமாக
ஏற்றுக்கொள்கிறார்கள் சிலர் .
வேறு வழியின்றி
ஒதுங்கிக் கொள்கிறார்கள் சிலர்.
ஒத்துக் கொள்ளாதென
பாறையில் விழுந்து
பயன்படாமலே போகின்றன
சில துளிகள் .
சாக்கடையில் விழுந்து சங்கமமாகின்றன சில .
ஆனாலும் எபோதும்போல
இன்னமும் எல்லோருக்குமாகப்
பெய்துகொண்டுதான் இருக்கிறது
மழை !

திறமை பற்றி எள்ளல் சுவையுடன் வடித்த கவிதை மிக நன்று ரசித்துப் படித்தேன் .

திறமை !
வருடக்கணக்கில் பழகியும்
வாய்க்கவில்லை எனக்கு .
ஒற்றை ரூபாயைப்
பெற்றுக் கொண்டு
மனிதர்களை
எடைபோட்டு விடுகிறது
எந்திரம் .

பகுத்தறிவு பற்றி சிறப்பான கவிதை நூலில் உள்ளது .

முளைக்கும் விஷம் !

ஈரோட்டுக் களைக்கொல்லியை
மீறி மீண்டும் மீண்டும்
முளைத்துக் கொண்டுதான்
இருக்கின்றன
விஷச்செடிகள்.

ஓரிரு
முள் களைதல் அல்ல
வேரடி மண்ணோடு
ஆணிவேரை
அகழ்தலே
அறிவுடைமை !

முள்வேலியில் வாடும் நம் உறவுகளுக்காக மிகச் சிறந்த கவிதை கடவுளை பார்த்து கேள்வி கேட்கும் பாணியில் எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .கொடுமை கண்டு கொதிப்பவனே உண்மையான படைப்பாளி . நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி உண்மையான படைப்பாளி என்பதை மெய்ப்பிக்கும் கவிதை இதோ !

இதற்கு மேலும் !
கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும்
கருவுக்குள் இருக்கும் சிசுவுக்கும்
உணவளிப்பதாய்ச் சொல்லப்படுபவனே !
முள்வேலிக்குள் இருப்பவர்களை
உனக்குத் தெரியாதா ?
ஒவ்வொரு தானியமணியிலும்
உண்பவர் பெயரை
எழுதுபவனே !
இவர்கள் பெயர் எழுதுகையில்
உன் பேனா மை
தீர்ந்துவிட்டதா ?
ஏழையின் சிரிப்பில்
இருப்பாயாமே
நாங்கள் கண்டதில்லை
மனித மிருகத்துடன்
கைகுலுக்கிச்
சிரிப்பவர்கள் முகங்களில்தான்
குரூரமாய்க் காட்சியளிக்கிறாய் நீ .
அறியாமல் செய்கிறவர்களை
மன்னிப்பவனே
அறிந்தே செய்பவர்களை
என்ன செய்யப் போகிறாய் ?
அநியாயம் நடக்கும் போதெல்லாம்
அவதாரம் செய்பவனே !
இதற்குமேலும்
என்ன நடக்கவேண்டுமென
எதிர்பார்க்கிறாய் நீ ?

நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி கவிதை உலகிற்கு தன் வருகை பற்றிய அறிவிப்பு செய்யும் விதமாக இந்த நூல் வந்துள்ளது .உள்ளத்தில் உள்ளது கவிதை .உள்ளத்து உணர்வு கவிதை .உண்மை கவிதை என்று பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது .

முரண் !
ஒவ்வொரு ஊரிலும்
தென்படவே செய்கிறது
மாடி வீடுகளுக்கு
நடுவே
ஒரு குடிசை
அல்லது
குடிசைகளுக்கு
நடுவே
ஒற்றை மாடி வீடு .

அரசியல் பற்றி நாட்டு நடப்பு பற்றி தேர்தல் பற்றி மிக நுட்பமாக சிறு கவிதை மூலம் சிந்திக்க வைக்கிறார்.
தேர்தல் காற்று !
நேற்று வீசிய
தேர்தல் காற்றில்
குப்பைகள் எல்லாம்
கோபுர உச்சியில்
அடுத்த காற்றுக்குக்
காத்திருந்தோம்
இப்போது
வேறு குப்பைகள் .

புற்று நோய் வரவழைக்கும் சிகரெட் பற்றி சிந்திக்க வைக்கும் கவிதை இதோ !

சிகரெட் !
தொட்டவனைத்
தொலைத்துவிடத்
தன்னையே
எரித்துக் கொள்கிகிறது
இந்தத்
தற்கொலைப்படை !

நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி அவர்கள் தான் கண்ட உணர்ந்த அனுபவங்களை கவிதையாகி வாசகர்களை சிந்திக்க வைத்துள்ளார் .முதல் நூலோடு பலர் நின்று விடுகின்றனர் .தொடர்ந்து எழுதி அடுத்த அடுத்த நூல்களை வெளியிட வேண்டும் .பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .




--

--










நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக