புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? - Page 2 I_vote_lcapஎங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? - Page 2 I_voting_barஎங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? - Page 2 I_vote_lcapஎங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? - Page 2 I_voting_barஎங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? - Page 2 I_vote_lcapஎங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? - Page 2 I_voting_barஎங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ?


   
   

Page 2 of 2 Previous  1, 2

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jun 19, 2012 1:57 pm

First topic message reminder :

எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ?

உலகில் மொழிகள் பிறக்கும் முன்னே இலக்கியம் படைத்த இனம், உலகில் நாகரீகம் தோன்றும் முன்னே வாழ்வை," அகம்,புறம் " என பிரித்த இனம், தான் எங்கு வாழ்கிறோம் என மற்றவர்கள் உணர்வதற்கு முன்னே , " குறுஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை" என்று உலகில் மொத்தம் ஐவகை நிலங்கள் தான் உள்ளது என உணர்த்திய இனம், மற்றவர்கள் காட்டுவாசிகளாய் திரிந்த போதே, ஆற்றுக்கு நடுவே அணை கட்டி தண்ணீரை திருப்பி விவசாயம் செய்த இனம்,இப்போது படித்தாலும்,இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழித்து படித்தாலும், எத்தனை கலாச்சாரங்கள் மாறினாலும் எந்த ஒரு மனிதனுக்கும் ஒத்துப்போகும் திருக்குறளை தந்த இனம்,எந்த சாட்டிலைட்டுகளும் இல்லாமல் " ஒன்பது " கோள்கள், என்று கணித்த இனம், மனித வியாதியை குணப்படுத்த இயற்கையிலயே எல்லா மருந்துகளும் உள்ளது என்று சித்த வயிதியத்தை கொடுத்த இனம்,தஞ்சை கோயில் எப்படி கட்டப்பட்டது என்று இன்று வரை அடித்து கூற முடியாத அளவிற்கு,கட்டிடக்கலையை கொடுத்த இனம்.இன்னும் ஆயிரம் ஆயிரம் விடயங்களை கூறிக்கொண்டே போகலாம்.இப்பேற்பட்ட உயரிய சிறப்புகளை உடையது தான் தமிழினம்

ஆனால் இன்றோ டாஸ்மாக் கடைகளை வீடாகிக்கொண்ட இனம் , தன்னுடைய சொந்த இனமே அழிவதை கண்டும் காணாமல் " ஐ.பி.ல்" பார்க்கும் இனம் ,தன் சொந்த மொழியை பேசினாலே இழிவாக பார்க்கும் இனம்,தன் வரலாற்றையே மறந்து தறிகெட்டு ஓடிகொண்டிருக்கும் இனம்,தன் முன்னோர்களின் சொத்துக்களை பாழ்படுத்திக்கொண்டிருக்கும்,கவர்ச்சி நடிகைக்கு கோயில் கட்டும் இனம் ,எவ்வளவு கூறினாலும் அதை அடுத்த நிமிடத்திலேயே மறந்து விடும் இனம். இதற்கு முன் வாழ்ந்தவர்களின் வாழ்கையில் ஒரு விடயத்தில் கூட இன்றைக்கு ஒத்துப்போகாத நாம் உண்மையில் தமிழர்கள் தானா ? நன்றி facebook நண்பர்கள்
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? - Page 2 30693144452325556593013


avatar
Guest
Guest

PostGuest Tue Jun 19, 2012 7:44 pm

யினியவன் wrote:
புரட்சி wrote:இந்த கும்பலை பொட்டில் அடித்து புரிய வைக்கும் படையில் நீங்களும் கண்டிப்பாக இருப்பீர்கள் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி ... சூப்பருங்க
நீங்கள் என்று யாரை சொல்றீங்க மதன்?

நீங்க இல்லைன்னு தெரியுது. புன்னகை

செந்தில் குமாரை தான் ... நல்ல புரட்சி செய்திகளை எழுதி வருகிறார் .. எனக்கு மிக்க மகிழ்ச்சி ..

e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Poste.sivakumar1988 Wed Jun 20, 2012 10:22 am

senthilkumar.jsk wrote:
ஆனால் இன்றோ டாஸ்மாக் கடைகளை வீடாகிக்கொண்ட இனம் , தன்னுடைய சொந்த இனமே அழிவதை கண்டும் காணாமல் " ஐ.பி.ல்" பார்க்கும் இனம் ,தன் சொந்த மொழியை பேசினாலே இழிவாக பார்க்கும் இனம்,தன் வரலாற்றையே மறந்து தறிகெட்டு ஓடிகொண்டிருக்கும் இனம்,தன் முன்னோர்களின் சொத்துக்களை பாழ்படுத்திக்கொண்டிருக்கும்,கவர்ச்சி நடிகைக்கு கோயில் கட்டும் இனம் ,எவ்வளவு கூறினாலும் அதை அடுத்த நிமிடத்திலேயே மறந்து விடும் இனம். இதற்கு முன் வாழ்ந்தவர்களின் வாழ்கையில் ஒரு விடயத்தில் கூட இன்றைக்கு ஒத்துப்போகாத நாம் உண்மையில் தமிழர்கள் தானா ? நன்றி facebook நண்பர்கள்
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? - Page 2 30693144452325556593013

உண்மை நண்பரே ,
பாருக்குள்ளே நல்ல நாடு - இது அன்று
"Bar " குள்ளே நல்ல நாடு - இது இன்று



நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Jun 20, 2012 10:34 am

எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ? - Page 2 30693144452325556593013
சிறுவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிப்பது .... என்ன கொடுமை சார் இது

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jun 20, 2012 1:15 pm

உண்மையை உணர வேண்டியவர்கள் உணர்ந்தால்,மகிழ்வேன் மனம்,உணரும் வரை தொடரும் என் முயற்சி தினம். நன்றி நம்பர்களே :வணக்கம்:



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக