புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
49 Posts - 60%
heezulia
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
44 Posts - 60%
heezulia
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
2 Posts - 3%
Guna.D
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடுகளும் ஆத்மாக்களும்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Jun 20, 2012 10:06 am


மேஷ ராசிக்கு ஆட்டின் தலை உருவமாக கொடுக்கப்பட்டுள்ளதே அதற்கு விஷேச காரணங்கள் எதாவது இருக்கிறதா?

ராசி சக்கரத்தில் முதலாவதாக இருப்பது மேஷம் நாடி ஜோதிடத்தில் காலபுருஷ தத்துவமென்று ஒன்று உண்டு அதனடிப்படையில் ஒருவன் எந்த லக்கினத்தில் பிறந்திருந்தாலும் அவன் பிறந்த அந்த தேதியில் கிரகங்களின் சஞ்சாரத்தை கொண்டு மேஷ ராசியையே லக்கினமாக கணித்து பலன் சொல்வார்கள். உதாரணமாக ஒருவன் மீன லக்கினத்தில் பிறந்திருந்தால் அவனுக்கு பத்தாமிடத்தில் குரு இருந்தாலும் குருவின் பலனை கணிக்கும் போது நாடி ஜோதிட காலபுருஷ தத்துவப்படி குரு ஒன்பதாமிடத்திலேயே இருப்பதாக கணக்கிட வேண்டும். அதாவது எல்லா மனிதர்களின் பொதுவான லக்கினம் மேஷமே ஆகும்.

லக்கினம் என்றால் என்னவென்று நம்மில் பலருக்கு ஜோதிட சாஸ்திரம் தெரியாததால் முழுமையாக தெரியாது. ஒரு மனிதனுக்கு உயிர் எந்த அளவு அவசியமோ அதே அவசியம் ஜாதகப்படி லக்கினம். லக்கினம் ஒரு குழந்தை தாயின் கர்ப்ப பையில் இருந்து வெளியில் தலைகாட்டும் நேரத்தில் கிழக்கு வானில் உதயமாகும் ராசியே ஆகும். அதனால் தான் லக்கினம் ஒரு ஜாதகத்தின் தலை என்று கருதப்படுகிறது. தலை இல்லாவிட்டால் மற்ற எந்த உறுப்புகளும் இருந்து பயனில்லை. அதே போலதான் லக்கினம் இல்லாவிட்டால் எந்த ராசியும் பயன்தராது.


ஒரு குழந்தை பிறக்கும் போது தலை வெளிவரும் நேரமே லக்னமாக கணிக்கபடுகிறது. அதனால் தான் லக்னமும் சிரசு அல்லது தலை என்று சொல்லபடுகிறது. இப்படி தலையாக இருக்கும் முதல் ராசியான மேஷத்திற்கு ஆட்டு தலையை குறியீடாக கொடுக்க வேண்டிய அவசியமென்ன? மனித தலையை கொடுத்திருந்தாலும் உயிரினங்களின் தலைவன் மனிதன் அதே போல ராசியின் தலைமைக்கும் மனித தலையை கொடுத்திருக்கிறார்கள். என்று சொல்லலாமே என்று பலர் நினைக்கலாம். ஆனால் ஆட்டின் தலையை இந்த ராசிக்கு குறியீடாக கொடுத்ததற்கு நிறைய காரணமிருக்கிறது.

வேதங்களில் ஆடு என்பது பல இடங்களில் மனித ஆத்மாவோடு ஒப்பிட்டு பேசப்படுகிறது. சில இடங்களில் ஆடு மனித மனமாகவும் காட்டபடுகிறது. ஒரு மனித வாழ்வு ஆத்மாவோடும் மனதோடும் இணைக்கபட்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம் கிருஸ்தவ மதத்தில் கூட ஆத்மாவை ஆடுகள் என்று அழைக்கும் பழக்கம் உண்டு இதை காட்டவே தான் ஏசு நாதர் ஆட்டு குட்டியோடு இருக்கும் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

ஒருவன் சிறந்த மனிதனாக இருக்க வேண்டுமென்றால் அவன் ஆத்மா சிறந்ததாக இருக்க வேண்டும். ஒருவனுடைய வாழ்வு உயர்ந்த நிலையில் அமையவேண்டும் என்றால் அவன் மனது சிறந்ததாக இருக்க வேண்டும். இங்கே ஆத்மா என்பது இயற்கை சுபாவத்தையும் மனம் என்பது சுற்று புற தாக்கத்தால் உருவாகும் சுபாவத்தையும் குறிக்கும் எனவே ஆடு என்ற குறியீட்டில் மனித வாழ்வு என்ற தத்துவம் பேசப்படுகிறது.


முழுமுதலான இறைவனை ஓசை ஒலியெல்லாம் ஆனவனே என்று ஆன்றோர்கள் அழைக்கிறார்கள். நாத விந்து என்றும் இறைவன் கருதபடுகிறான். அதாவது இந்த பிரபஞ்சமே ஓம் என்ற பிரணவத்தின் ஒலியிலிருந்து தான் உற்பத்தி ஆனது அந்த ஓம் என்ற ஒலியே இறைவனின் வடிவமாகவும் இருக்கிறது. என்பது இந்து மத அறிவியல். நாம் அறிந்தவரை ஜீவராசிகளில் ஓம் என்ற சத்தத்தை குரலாக கொண்டது ஆடு மட்டுமே அதாவது ஆட்டின் மே என்ற சத்தம் ஓம் என்ற ஒலி வடிவமாக தெரிகிறது.

குழந்தைகளை குட்டிகள் என்று அழைப்பது வழக்கம் மலையாள மொழியில் குட்டிகள் என்றாலே குழந்தைகளை தான் குறிக்கும். குழந்தைகள் மனித சமூகத்தை அடுத்த காலகட்டத்திற்கு அழைத்து செல்லும் தலைமுறைகளாக கருதபடுகிறார்கள். ஆடுகளையும் குட்டி என்று அழைப்பார்கள் குழந்தைகள் எப்படி சமூகத்தை வளர்க்கிறார்களோ அதே போலவே ஆட்டு தலையை உருவமாக கொண்ட மேஷ ராசியும் அடுத்தடுத்த ராசிகளின் சக்திகளை வளர்க்கிறது. இதை மனதில் வைத்து தான் வணக்கத்திற்குரிய நமது பெரியவர்கள் ஆட்டு தலையை முதல் ராசியின் சின்னமாக வைத்தார்கள்.

http://www.ujiladevi.in/2012/06/blog-post_19.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆடுகளும் ஆத்மாக்களும் 1357389ஆடுகளும் ஆத்மாக்களும் 59010615ஆடுகளும் ஆத்மாக்களும் Images3ijfஆடுகளும் ஆத்மாக்களும் Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக