புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாட்டர் வெற்றிவேல்...
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
வாட்டர் வெற்றிவேல்...
முரளி: என்ன தம்பி ஜேன் ஆளையே காணோமே? முகநூலில் ரொம்ப பிசியோ?
ஜேன்: இல்லன்னா அங்க நம்ம பகவதிய தேடிட்டு இருந்தேன்
முரளி: என்ன ஜேன் அதான் பகவதி ஆயாவ பாக்க பாயாவோட போயிருக்காரே
ஜேன்: என்னன்னா கையெல்லாம் இப்படி செவந்திருக்கு, காச்சிப் போயிருக்கே - என்னாச்சு?
முரளி: அத ஏம்ப்பா கேட்கற
ஜேன்: சரின்னா கேக்கல
முரளி: அட ஒரு பேச்சுக்கு சொன்னா ஒடனே கேக்க மாட்டியா? மனசு விட்டுப் போனத மனசு விட்டு சொன்னாதான் மனசு ஆறும்ப்பா.
ஜேன்: சொல்லுங்கண்ணா
முரளி: மாவு ஆட்டுறதுக்கு, சட்னி அரைக்கிறதுக்கு, சமைக்கிறதுக்கு - இதுக்கெல்லாம் வீட்ல எல்லா சாமானும் வாங்கி குடுத்திருக்காங்க.
ஜேன்: அப்புறம் என்னென்னா கவலை? அண்ணிதான் உங்கள நல்லா பாத்துக்கராங்களே
முரளி: அவங்கள நா ஒரு குத்தம் குறை சொல்லலப்பா - சொன்னா என் வாயி அழுகிடும்
ஜேன்: அப்புறம் என்னன்னா கஷ்டம்?
முரளி: கிரைண்டர், மிக்சி யூஸ் பண்ண கரண்டு இல்ல, அடுப்பு யூஸ் பண்ண கேஸ் இல்ல
ஜேன்: அதுனால?
முரளி: இந்தக் ஆட்டுக் கல்லோடையும், அம்மியோடையும், விறகடுப்போடையும் போராடி போராடி கை ரெண்டும் காச்சிப் போச்சு - அதப் பார்த்து எனக்கும் கஷ்டமா இருக்கு, உங்கன்னியும் ரொம்ப பீல் பண்றா.
வேலை செய்யறது கூட பொறுத்துக்கலாம் ஜேன் - உங்கன்னி கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வராத எம்மனசு தாங்க மாட்டேங்குதுப்பா
ஜேன்: அண்ணா கவலைப் படாதீங்கண்ணா - இதுக்கெல்லாம் சீக்கிரம் விடிவு காலம் வரூன்னா.
முரளி: இல்லப்பா உங்கண்ணி கண்ணுல - வேணாம்ப்பா அதப் பத்தி பேசப் பேச எனக்கு ஆத்திரம் அதிகமாவுது
ஜேன்: விடுங்கண்ணா என் கதையும் உங்கள மாதிரி தான்னா - ஆனா நா அதப் பத்தி பீலிங்க்ஸ் ஆவுறதில்ல
முரளி: எப்படி எப்படி - சொல்லேம்ப்பா
ஜேன்: அதாண்ணா அப்பப்ப டாஸ்மாக்காண்ட ஒதுங்குவேன் - கொஞ்சமா தீர்த்தம் சாப்பிட்டுட்டு அப்படியே முருக்க கொரிச்சிட்டு வந்தேன்னா உடல் வருத்தி வீட்டு வேலை செஞ்ச களைப்பே தெரியாதுன்னா
முரளி: அப்படியா சங்கதி - நானும் அத்தையே பாலோ பண்ணிக்கிறேன் இனிமே - ரொம்ப டேங்க்ஸ் ஜேன்
ஜேன்: இதுகெல்லாம் என்னன்னா டேங்க்ஸ் சொல்லிக்கிட்டு - எங்கண்ணே கஷ்டப் படாம இருந்தா எனக்கும் சந்தோஷம் எங்க அன்னிக்கும் சந்தோஷம்
அண்ணா ஒன்னே ஒன்னு சொல்ல மறந்துட்டேன்
முரளி: என்ன ஜேன்?
ஜேன்: அண்ணா - தீர்த்தம் சாப்பிட்டு களைப்பை போக்கி வெற்றி அடஞ்சதால எங்க ஏரியால என்ன வெற்றிவேல் - வாட்டர் வெற்றிவேல் ன்னு தான் கூப்பிடறாங்க
முரளி: அட ஷோக்கா கீதே பேரு - அப்ப இன்னிலே இருந்து எம்பேரும் வெற்றிவேல் வாட்டர் வெற்றிவேல் தான்...
வாட்டர் வெற்றிவேல்...
முரளி: என்ன தம்பி ஜேன் ஆளையே காணோமே? முகநூலில் ரொம்ப பிசியோ?
ஜேன்: இல்லன்னா அங்க நம்ம பகவதிய தேடிட்டு இருந்தேன்
முரளி: என்ன ஜேன் அதான் பகவதி ஆயாவ பாக்க பாயாவோட போயிருக்காரே
ஜேன்: என்னன்னா கையெல்லாம் இப்படி செவந்திருக்கு, காச்சிப் போயிருக்கே - என்னாச்சு?
முரளி: அத ஏம்ப்பா கேட்கற
ஜேன்: சரின்னா கேக்கல
முரளி: அட ஒரு பேச்சுக்கு சொன்னா ஒடனே கேக்க மாட்டியா? மனசு விட்டுப் போனத மனசு விட்டு சொன்னாதான் மனசு ஆறும்ப்பா.
ஜேன்: சொல்லுங்கண்ணா
முரளி: மாவு ஆட்டுறதுக்கு, சட்னி அரைக்கிறதுக்கு, சமைக்கிறதுக்கு - இதுக்கெல்லாம் வீட்ல எல்லா சாமானும் வாங்கி குடுத்திருக்காங்க.
ஜேன்: அப்புறம் என்னென்னா கவலை? அண்ணிதான் உங்கள நல்லா பாத்துக்கராங்களே
முரளி: அவங்கள நா ஒரு குத்தம் குறை சொல்லலப்பா - சொன்னா என் வாயி அழுகிடும்
ஜேன்: அப்புறம் என்னன்னா கஷ்டம்?
முரளி: கிரைண்டர், மிக்சி யூஸ் பண்ண கரண்டு இல்ல, அடுப்பு யூஸ் பண்ண கேஸ் இல்ல
ஜேன்: அதுனால?
முரளி: இந்தக் ஆட்டுக் கல்லோடையும், அம்மியோடையும், விறகடுப்போடையும் போராடி போராடி கை ரெண்டும் காச்சிப் போச்சு - அதப் பார்த்து எனக்கும் கஷ்டமா இருக்கு, உங்கன்னியும் ரொம்ப பீல் பண்றா.
வேலை செய்யறது கூட பொறுத்துக்கலாம் ஜேன் - உங்கன்னி கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வராத எம்மனசு தாங்க மாட்டேங்குதுப்பா
ஜேன்: அண்ணா கவலைப் படாதீங்கண்ணா - இதுக்கெல்லாம் சீக்கிரம் விடிவு காலம் வரூன்னா.
முரளி: இல்லப்பா உங்கண்ணி கண்ணுல - வேணாம்ப்பா அதப் பத்தி பேசப் பேச எனக்கு ஆத்திரம் அதிகமாவுது
ஜேன்: விடுங்கண்ணா என் கதையும் உங்கள மாதிரி தான்னா - ஆனா நா அதப் பத்தி பீலிங்க்ஸ் ஆவுறதில்ல
முரளி: எப்படி எப்படி - சொல்லேம்ப்பா
ஜேன்: அதாண்ணா அப்பப்ப டாஸ்மாக்காண்ட ஒதுங்குவேன் - கொஞ்சமா தீர்த்தம் சாப்பிட்டுட்டு அப்படியே முருக்க கொரிச்சிட்டு வந்தேன்னா உடல் வருத்தி வீட்டு வேலை செஞ்ச களைப்பே தெரியாதுன்னா
முரளி: அப்படியா சங்கதி - நானும் அத்தையே பாலோ பண்ணிக்கிறேன் இனிமே - ரொம்ப டேங்க்ஸ் ஜேன்
ஜேன்: இதுகெல்லாம் என்னன்னா டேங்க்ஸ் சொல்லிக்கிட்டு - எங்கண்ணே கஷ்டப் படாம இருந்தா எனக்கும் சந்தோஷம் எங்க அன்னிக்கும் சந்தோஷம்
அண்ணா ஒன்னே ஒன்னு சொல்ல மறந்துட்டேன்
முரளி: என்ன ஜேன்?
ஜேன்: அண்ணா - தீர்த்தம் சாப்பிட்டு களைப்பை போக்கி வெற்றி அடஞ்சதால எங்க ஏரியால என்ன வெற்றிவேல் - வாட்டர் வெற்றிவேல் ன்னு தான் கூப்பிடறாங்க
முரளி: அட ஷோக்கா கீதே பேரு - அப்ப இன்னிலே இருந்து எம்பேரும் வெற்றிவேல் வாட்டர் வெற்றிவேல் தான்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கவனிச்சிடுவோம் முரளி.முரளிராஜா wrote:யினியவன் அடுத்த திரியில் நம்ம தலய கவனிங்கவை.பாலாஜி wrote:
இங்க ஓவரா சிரிச்சுக்கிட்டு இருக்காரு
யினியவன் wrote:தெய்வீக சிரிப்பையா உமது சிரிப்பு....வை.பாலாஜி wrote:
அண்ணே எனக்கு புகழ்ச்சி பிடிக்காது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|