புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
26 Posts - 38%
mohamed nizamudeen
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
3 Posts - 4%
prajai
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
3 Posts - 4%
Jenila
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
7 Posts - 6%
prajai
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
5 Posts - 4%
Jenila
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
4 Posts - 3%
Rutu
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
2 Posts - 2%
Baarushree
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
2 Posts - 2%
viyasan
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி


   
   
knesaraajan
knesaraajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012

Postknesaraajan Mon Feb 20, 2012 10:32 am

ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி

ஆழ்நிலை தியானம்


தவத்திரு மகரிஷி மகேஷ் யோகி அவர்கள் உருவாக்கி உலகிற்கே அறிமுகம் செய்து வைத்தார் , இப்பொழுது இருக்கும் பல ஆழ்நிலை தியான பயிற்சி நிலையங்கள் , அவருடைய பயிற்சி வகுப்பின் சில பல மாறுதல்களே , மூலம் மகரிஷி ஏற்படுத்தியது தான் .
மகரிஷியின் ஆழ்நிலை பயிற்சி வகுப்பு தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே உள்ளது


முகவரி :
மகரிஷி வித்யா மந்திர் பள்ளி வளாகம் ,( மகரிஷி school )
28, டாக்டர் குருசாமி சாலை
சேத்துப்பட்டு
சென்னை -31
PH -044-26403960, 2641 1862
98404 90871
www dot tm dot org
எந்த மதத்தினரும் , 10 வயதிற்கு மேற்பட்ட யாவரும் கறக்கலாம்
வெறும் 6 நாள் கொண்ட பயிற்சி வகுப்பு
ஒவ்வொரு நாளைக்கும் வெறும் 2 மணி நேரம் மட்டுமே வகுப்பு
(மொத்த வகுப்பும் வெறும் 12 மணி நேரம் மட்டும்தான் )
ஒவ்வொரு வாரமும் சனிக் கிழமை மாலை இலவச அறிமுக வகுப்பு நடைபெறும் ,
( சனி கிழமை யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் )

இந்த இலவச அறிமுக வகுப்பில் :


ஆழ்நிலை தியானம் என்றால் என்ன ?

ஆழ்நிலை தியானம் எதற்காக செய்ய வேண்டும் ?

ஆழ்நிலை தியானம் செய்யும் பொது நமது உடலில் என்ன நடக்கிறது ?

ஆழ்நிலை தியானம் செய்ய ஆரம்பித்த பிறகு நமக்குள் என்னென்ன மாற்றம் ஏற்படும் ?

எண்ணம் என்பது என்ன ?

மனம் எப்படி செயல் படுகிறது ?

பாவ பதிவுகள் (கர்ம வினை ) நமக்குள் எப்படி பதிந்து செயல்படுகிறது ? அது எப்படி நம் உடலை விட்டு
வெளியேறுகிறது ?

ஆழ்மனம் எவ்வாறு செயல்படுகிறது ?

ஆழ்மனதின் தன்மை என்ன ? அதன் ஆற்றல் என்ன ?

மேல் மனதிடமிருந்து ஆழ் மனதிற்கு எப்படி போவது ?

ஆழ்மனம் மூலம் நமக்கு வேண்டியதை அடைவது எப்படி ?

நமது துன்பத்திற்கு காரணம் என்ன ? அதை களைவது எப்படி ?

இறைவன் யார் ? எங்கு , என்னவாக இருக்கிறான் ? நமக்குள் எப்படி செயல்படுகிறான் ?

போன்றவற்றை பற்றி விளக்கம் கொடுப்பார்கள்

விருப்பமுள்ளவர்கள் அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை 850 RS ( போன வருடம் ,இப்பொது என்ன கட்டணம் என்று தெரிய வில்லை ) கட்டணம் கட்டி சேர்ந்து பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும் ,

பயிற்சியில் குரு மகரிஷி மகேஷ் யோகி யின் திருவுருவ படத்தின் முன் ஒவ்வொருவருக்கும்

தனி தனியாக மந்திர தீட்சை வழங்க படும்

அந்த மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் எனவும் சொல்லி கொடுப்பார்கள்

(இந்த ஆழ்நிலை தியானத்தில் மிகவும் முக்கியமானது இந்த
உச்சரிப்பு முறை தான், மந்திரமும் ஒரு சின்ன பீஜ மந்திரம் மட்டும்தான் )
இந்த மந்திரத்தை கற்று கொண்டவர்கள் இதை யாருக்கும் சொல்லி கொடுக்க கூடாது , அது குரு சாபமாக கருதபடும் .
ஞாயிறு, திங்கள் ,செவ்வாய் ,புதன் வரை:

தியானம் எப்படி செய்ய வேண்டும் ? எப்படி செய்ய கூடாது ? எப்பொழுது செய்ய கூடாது ?

என கற்று கொடுத்து பயிற்சி செய்ய வைப்பார்கள் ,
கடைசி நாள் வியாழ கிழமை யன்று பழைய மாணவர்களுடன் சேர்ந்து கூட்டு தியானம் செய்து பயிற்சியை நிறைவு செய்வார்கள்
ஒவ்வொரு வாரமும் வியாழ கிழமை மட்டும் கூட்டு தியானம் நடைபெறும் , நாமும் பயிற்சி முடிந்த பிறகு வியாழ கிழமை தோறும் கூட்டு தியானத்தில் கலந்து கொள்ளலாம்

தியானத்தின் போது :

தியானத்தின் போது மனம் மிக நுண்ணியதாகி மேல் மனதிலிருந்து ஆழ் மனதிற்கு ஆல்பா அலைக்கு செல்கிறது , விழிப்புடன் கூடிய ஓய்வு/ தூக்க நிலைக்கு மனமும் , உடலும் செல்கிறது


அந்த அலையில் இதுவரை மூளையில் உறங்கி கொண்டிருக்கும் கோடிகணக்கான செல்கள் விழிப்படையும்

குறைந்த நேரத்தில் தூக்கத்தை விட ஆழ்ந்த ஓய்வு கிடைக்கிறது
இதயம் நிமிடத்திற்கு 5 முறை தன்னுடைய இயக்கத்தை இயற்கையாக குறைத்து ஓய்வினை அனுபவிக்கிறது , இதனால் இதய கோளாறுகள் தடுக்கபடுகிறது

ஆழ்நிலை தியானபயிற்சியின் பலன்கள்:

கர்ம வினை கழியும்

விரும்பிய நல்ல விளைவுகளை நமக்கு நாமே ஏற்படுத்தி கொள்ளலாம்

மனம் தெளிவடையும் அமைதியடையும்

ஆத்ம பலம் அதிகரிக்கும்

மூளையின் செயல் திறன் /அறிவு திறன் அதிகரிக்கும்

செய்யும் செயலில் முழு ஆற்றலுடன் செயல்பட முடியும்

கிரகிக்கும்/ புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும்

ஞாபக சக்தி அதிகரிக்கும்

ஆக்க பூர்வமான அறிவு மேலோங்கும்

மனோவியாதி சீராகும்

பயம் , கவலை , குழப்பம் , மன உளைச்சல் நீங்குகிறது

ஆளுமை திறன் ஓங்குகிறது

உடல் அளவில்:

ஆழ்நிலை தியானம் தொடர்ந்து செய்து வருவதனால் புகை பிடித்தல் , போதை பழக்கம்
படிபடியாக குறைந்து வருகிறது
தூக்கமின்மை சீராகிறது
மூளைக்கும் உடலுக்கும் ஆழ்ந்த ஓய்வு கிடைக்கிறது
களைப்பு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும்
பதட்டம் , படபடப்பு குறைகிறது
நோய் எதிர்ப்பு சக்தி பெருகுகிறது
ரத்த அழுத்தம் சீராகிறது
ஆஸ்துமா , தலைவலி குணமாகிறது
இதய நோய் , மாரடைப்பு தடுக்கபடுகிறது
வயிற்று கோளாறு குறைகிறது
தோலின் எதிப்பு சக்தி கூடுகிறது

3 மாதம் கழித்து:

ஆழ்நிலை தியானப்பயிற்சி கற்று முடிந்தவுடன் 3 மாதம் கழித்து உயர் பயிற்சியான ஆழ்நிலை தியான சித்தி பயிற்சி கற்று தரப்படும்


இப்பயிற்சியின் பலன்கள் :
உடலும் , மனமும் இணைந்து ஆரோக்கியமாக வாழவும்
நினைத்த நல்ல எண்ணங்கள் உடனே ஈடேறும்

குடும்பத்தில் எல்லோரிடமும் அன்பு பாசம் மிகுந்து நல்லுறவுடன் வாழ வழிவகுக்கும்

தொழிலோ , வேலையோ இல்லாதிருப்பவருக்கு நிறைவான தொழிலோ , வேலையோ ஏற்படுத்திக்க உதவும்


தொழில்லும் சமூக வாழ்விலும் நல்ல முன்னேற்றம், மரியாதையும் ஏற்பட உதவும்

அனுபவ பலனோடு ஒப்பிடும் பொது இவையெல்லாம் மிக மிக சொற்பமே .


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 20, 2012 10:37 am

மிக நல்ல தகவல்...நன்றி...



ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி 224747944

ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Rஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Aஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Emptyஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Rஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 20, 2012 10:51 am

நேசராஜன் சில வருடங்களுக்கு முன் பயின்றேன் ஆனால் தற்பொழுது செய்ய இயலவில்லை நான் மீண்டும் இதனை செய்ய வேண்டுமெனில் குருவிடம் செல்ல வேண்டுமா இல்லை புத்தகங்களில் இருந்து கண்டு செயலாமா

knesaraajan
knesaraajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012

Postknesaraajan Thu Mar 22, 2012 3:40 pm

புத்தகத்தின் மூலம் ஒரு கலையை எப்போதும் கற்று கொள்ள முடியாது, நமது சந்தேகங்களையெல்லாம் புத்தகம் என்றுமே தெளிவு படுத்தாது என்பது எனது தாழ்மையான கருத்து, ஆகவே நீங்கள் மீண்டும் சென்று உங்களது சந்தேகங்களை தெளிவு படுத்தி கொண்டு தியானம் செய்வது நல்ல பலனை கொடுக்கும் .

வாழ்த்துக்கள்

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Thu Mar 22, 2012 5:27 pm

காலையில் நடைப்பயிற்சியை விட தியானம் முக்கியமானது விவரதிர்க்கு நன்றி ........



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Thu Mar 22, 2012 6:52 pm

கண்டிப்பாக அனுபவமுள்ள ஒருவரின் துணையோடு செய்வதுதான் சிறந்தது............



:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
baskars11
baskars11
பண்பாளர்

பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Postbaskars11 Mon Apr 02, 2012 8:15 am

இதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்று சொன்னால் உதவியாக இருக்கும் ...

நன்றிஉடன்
பாஸ்கர்....

knesaraajan
knesaraajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012

Postknesaraajan Fri Apr 06, 2012 9:20 pm

850 RS ( போன வருடம் ,இப்பொது என்ன கட்டணம் என்று தெரிய வில்லை )



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக