புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_m10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10 
91 Posts - 61%
heezulia
இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_m10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_m10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_m10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10 
6 Posts - 4%
eraeravi
இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_m10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_m10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10 
1 Post - 1%
viyasan
இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_m10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_m10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10 
283 Posts - 45%
heezulia
இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_m10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_m10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_m10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_m10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10 
19 Posts - 3%
prajai
இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_m10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_m10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_m10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_m10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_m10இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 17, 2012 12:48 pm

தொடுக்கப் பட்ட மாலையில் இருந்த பூக்கள்
தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தன
தங்களின் எதிர் காலத்தை.

தங்களின் வாசனையையும்...
வண்டுகளை ஈர்த்த...இறந்த காலத்தையும்.

தலையில் இருந்தும் ....
தோளில் இருந்தும்...
தரையில் விழுந்தவுடன்....

யாரும் சீண்டாத
தனது நிகழ்காலத்தை...
வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறது...

பூ
தன் இறந்த கண்களுடன்.



முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 17, 2012 1:02 pm

பூவோடு உங்கள் கற்பனையும் அருமை நாகா

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jun 17, 2012 1:09 pm

பூக்கள் மீண்டும் பிறந்து விட்டன ...
மல்லிகை அல்ல ரோஜாவும் அல்ல ...
இறந்த பூக்களின் மணங்கள் ..
மாலை நேர தென்றலில் வாசங்கள் ஆக...
அன்றாடம் மனம் தொட்டு போகின்றன ..........

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 17, 2012 1:11 pm

மிக நல்ல கவிதை நாகா சூப்பருங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 17, 2012 2:06 pm

ரொம்பவும் நன்றி! முரளிராஜா., பூவன் ., கே.பாலா.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jun 17, 2012 2:41 pm

பிறக்கும் போதே இறப்போம் என அறிந்தே மலர் மாலையாகிறது.
பாவம் சிலவற்றிற்கு தெரியாது நாம் இறந்தவனின் தோள்மேல் என்று.

இருந்தும் இறந்து மணக்கிறது தினமும் தினமும்.

கவிதை அருமை அண்ணா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 17, 2012 2:56 pm

ரொம்பவும் நன்றி! ஜேன் செல்வகுமார்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 17, 2012 8:57 pm

மிக நல்ல கவிதை சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 17, 2012 9:07 pm

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக