புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
21 Posts - 4%
prajai
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
7 Posts - 1%
mruthun
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீர்வு ஒன்று தேவை


   
   

Page 1 of 2 1, 2  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Jun 16, 2012 1:12 pm

இரு உள்ள(மன)ங்கள் விருப்பம் கேட்காமலே
திருமணங்கள் நடக்கின்றன...
திருமணங்கள் நடந்தேறியும் கூட
இரு உள்ள(மன)ங்கள்
மகிழ்வாகக் கூடி வாழ முடியவில்லையாமே!
பெற்றோர்கள்
தமக்குப் பொருத்தம் பார்க்கிறார்கள்...
பிள்ளைகள்
உள்ள(மன)ங்கள் பொருத்தம் இல்லாமலே...
பெற்றோர்களுக்கு
திருமணக் கொண்டாட்டம்...
பிள்ளைகளுக்கு
திருமணத் திண்டாட்டம்...
இந்தச் சிக்கலை
சொந்தச் சிக்கலாகக் கருதி
எந்தப் பெரியோராவது
இதற்குத் தீர்வு சொல்லமாட்டார்களா?
இதற்குத் தீர்வு இல்லையென்றால்
பிள்ளைகளைக் கரை சேர்த்தாச்சென
பெற்றோர்கள் நிறைவடைய...
பழசுகள் மாட்டிவிட்டிட்டுச் சிரிக்க
தாம் மாட்டிக்கிட்டு முளிப்பதாய்
பிள்ளைகள் துயரடைய...
குடும்ப வாழ்வு
சாவை நோக்கியே நகரவே செய்யுமே!




உங்கள் யாழ்பாவாணன்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 16, 2012 1:29 pm

அருமையிருக்கு

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 16, 2012 1:31 pm

எல்லா பெற்றோறும் இப்படி இருப்பதில்லை


அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Jun 16, 2012 1:35 pm

அருமையிருக்கு

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jun 16, 2012 1:39 pm

ஆமோதித்தல்



செந்தில்குமார்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jun 16, 2012 2:09 pm

பொதுவாக ஒரு சில பெற்றோர்கள், பிள்ளளைகள் தவறான பாதையில் செல்லும்போதோ அல்லது பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வயது அடைந்தபின்னோ, பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள்,அப்படி கல்யாணம் செய்து வைத்துவிட்டால், அவர்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.ஆனால் அந்த கல்யாணத்திற்கு மனதளவில் பிள்ளைகள் தகுதி அடைந்திவிட்டார்களா என்று நினைப்பதில்லை.

சில பெற்றோர்கள், வீட்டிற்கு வரும் மருமகனோ அல்லது மருமகளோ அவர்களுக்கு மதிப்பு கொடுப்பார்களா என்று தான் பார்க்கிறார்கள்,பிள்ளைகள வாழ்க்கையைப் பற்றி பார்ப்பது போல் தெரியும் ஆனால் அதில் பிள்ளைகளின் சந்தோசம் தெரியாது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தீர்வு ஒன்று தேவை Image010ycm
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jun 17, 2012 3:41 am

முரளிராஜா wrote:எல்லா பெற்றோறும் இப்படி இருப்பதில்லை

உண்மை தான்...
ஏற்றுக்கொள்கிறேன்



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jun 17, 2012 3:44 am

kitcha wrote:பொதுவாக ஒரு சில பெற்றோர்கள், பிள்ளளைகள் தவறான பாதையில் செல்லும்போதோ அல்லது பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வயது அடைந்தபின்னோ, பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள்,அப்படி கல்யாணம் செய்து வைத்துவிட்டால், அவர்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.ஆனால் அந்த கல்யாணத்திற்கு மனதளவில் பிள்ளைகள் தகுதி அடைந்திவிட்டார்களா என்று நினைப்பதில்லை.

சில பெற்றோர்கள், வீட்டிற்கு வரும் மருமகனோ அல்லது மருமகளோ அவர்களுக்கு மதிப்பு கொடுப்பார்களா என்று தான் பார்க்கிறார்கள்,பிள்ளைகள வாழ்க்கையைப் பற்றி பார்ப்பது போல் தெரியும் ஆனால் அதில் பிள்ளைகளின் சந்தோசம் தெரியாது

சிறந்த கருத்துகளைப் பகிர்ந்துள்ளீர். நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 17, 2012 12:23 pm

பிள்ளைகள் மனதில் என்ன இருக்கிறது என்று தீர்மானித்து கொண்டு செயல் பட்டால் நன்று.! சூப்பருங்க

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Jun 17, 2012 2:14 pm

பிள்ளைகளில் உண்மையான அன்பு இல்லாத
சுயநலவாத பெற்றோரே பிள்ளைகளின் விருப்பத்தை அறியாமல்
தங்கள் விருப்பப்படி நடந்துகொள்ளுகின்றனர்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக