புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
48 Posts - 51%
heezulia
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
48 Posts - 51%
heezulia
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனை அடைய என்ன வழி?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 23, 2012 8:14 pm

இறைவனை அடைவதற்கு பெரியபுராணத்தில் காட்டப்படும் 63 நாயன்மார்கள் அனைவரும் வாழ்ந்துகாட்டிய உதாரணங்கள். இவர்கள் வரலாறுகளில் இருந்து நாம் அறிகிற உண்மைகள் இவர்களின் தனிச் சிறப்பை உணர்த்துகின்றன. அவையாவன:

1. நாயன்மார்களில் எல்லாச் சாதியினரும் இருக்கின்றனர். எனவே, இறைவனை அடைவது என்பதற்குச் சாதி என்பது ஒரு வாகனமல்ல என்றும், உயர்ந்த சாதியில் பிறந்தால்தான் இறைவனை அடையமுடியும் என்று நிலவி வந்த கருத்தைப் பெரியபுராணம் உடைத்துத் தூளாக்கிவிட்டது.

2. இறைவனை அடைவதற்கு ஒருவேளை ‘தாழ்ந்த சாதி’ என்பது தடையாக இருக்குமோ என்ற ஐயத்தையும் பெரியபுராணம் தூள்தூளாக்கி விட்டது. காரணம், நந்தன், அதிபத்தர் போன்றவர்களின் வரலாறுகள் நமக்குத் தெளிவாய் இதை எடுத்துரைக்கின்றன.

(தொடரும்)

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 23, 2012 8:28 pm

அருமை சாமி உங்கள் விளக்கம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 23, 2012 10:15 pm

3. சாதியால் அல்ல. தொழிலால் இறைவனை அடைவதற்கு ஏதாவது தடையுண்டா என்பதையும் ஐயமறப் பெரியபுராணம் விளக்கி, இறைவனை அடைவதற்கும் ஒருவன் செய்கிற தொழிலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை நிலைநாட்டியுள்ளது. காரணம், நாயன்மார்களில் அரசரும் இருக்கிறார்; ஆண்டியும் இருக்கிறார். மறையோதுபவரும் இருக்கிறார்; மீன் பிடிப்பவரும் இருக்கிறார்.

4. நிறைய சாத்திரங்களைப் படிப்பவர்க்கும், பண்டிதர்க்கும்தான் இறைவனை அடைவது சாத்தியம் என்பதையும் பெரியபுராணம் உடைத்தெறிந்துள்ளது. உருத்திரம் ஓதி முத்தி அடைந்தவரும் இருக்கிறார்; சூதாடி அடியவரைப் போற்றி முத்தி அடைந்தவரும் இருக்கிறார்.

5. இறைவனை அடைய மிகக் கடினமான தவங்களை மேற்கொள்ள வேண்டும். மிகக்கடினமான செயல்களைச் செய்யவேண்டும் என்ற கருத்தையும் பெரியபுராணம் உடைத்தெறிந்துள்ளது. பிள்ளைக்கறி கொடுத்து முத்தி அடைந்தவரும் இருக்கிறார். பூமாலை தொடுத்து முத்தி அடைந்தவரும் இருக்கிறார்.
(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jun 24, 2012 7:06 am

6. இறைவனை அடைய செய்யும் தொழிலை எல்லாம் விட்டு விட்டு முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்ற கருத்தையும் பெரியபுராணம் தூக்கி எறிந்துள்ளது. செய்யும் தொழிலை விடாமல் செய்து கொண்டே அதிலேயே ஒரு கொள்கையை வத்துக் கொண்டால் அதனால் இறைவனை அடையமுடியும் என்று பெரியபுராணம் காட்டுகிறது.

7. இறைபணிகளில் எல்லாம் சமம்; “பூ போட்டவனுக்கு முத்தி சற்று தாமதமாய் கிடைக்கும்; 1000 ரூபாய்க்கு ஆடம்பர அபிடேகம் செய்பவனுக்கு முத்தி உடனே கிடைக்கும்” என்ற மாயைகளை உடைத்தெறிந்தது பெரியபுராணம். கல்லையே எறிந்தாலும் பக்தியோடு எறிந்தால் போதுமானது; முத்தி கிடைக்கும் என்று உறுதி செய்தது பெரியபுராணம்.

8. “சிவபூசை என்றால் சும்மாவா? அதற்கு நிறைய படிக்கவேண்டும்” என்று கூறுபவர் யாராய் இருந்தாலும் அவரைப் பார்த்து சிரிப்பது பெரியபுராணம். எந்த ஆகமமும் தெரியாத கண்ணப்பருக்கும் முத்தி கிடைத்தது என்று காட்டியது இந்தப்புராணம். ஆகம பூசையோ அல்லது அது அல்லாத பூசையோ எதுவாய் இருந்தாலும் அவற்றின் சாரமாய் உள்ள அன்பு எவ்வளவோ அவ்வண்ணமே பலனை இறைவன் கொடுப்பான் என்றது இப்புராணம்.
(தொடரும்)

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed Jun 27, 2012 11:38 am

தொடருங்கள் சாமி ! நல்ல விளக்கம் !!!

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jun 27, 2012 3:17 pm

மகிழ்ச்சி அருமை நண்பரே தொடருங்கள் மகிழ்ச்சி



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக