புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா வெளியேறியதற்கு காரணம் "மழை': யுவராஜ் Poll_c10இந்தியா வெளியேறியதற்கு காரணம் "மழை': யுவராஜ் Poll_m10இந்தியா வெளியேறியதற்கு காரணம் "மழை': யுவராஜ் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
இந்தியா வெளியேறியதற்கு காரணம் "மழை': யுவராஜ் Poll_c10இந்தியா வெளியேறியதற்கு காரணம் "மழை': யுவராஜ் Poll_m10இந்தியா வெளியேறியதற்கு காரணம் "மழை': யுவராஜ் Poll_c10 
3 Posts - 7%
heezulia
இந்தியா வெளியேறியதற்கு காரணம் "மழை': யுவராஜ் Poll_c10இந்தியா வெளியேறியதற்கு காரணம் "மழை': யுவராஜ் Poll_m10இந்தியா வெளியேறியதற்கு காரணம் "மழை': யுவராஜ் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இந்தியா வெளியேறியதற்கு காரணம் "மழை': யுவராஜ் Poll_c10இந்தியா வெளியேறியதற்கு காரணம் "மழை': யுவராஜ் Poll_m10இந்தியா வெளியேறியதற்கு காரணம் "மழை': யுவராஜ் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
இந்தியா வெளியேறியதற்கு காரணம் "மழை': யுவராஜ் Poll_c10இந்தியா வெளியேறியதற்கு காரணம் "மழை': யுவராஜ் Poll_m10இந்தியா வெளியேறியதற்கு காரணம் "மழை': யுவராஜ் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா வெளியேறியதற்கு காரணம் "மழை': யுவராஜ்


   
   

Page 1 of 2 1, 2  Next

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 06, 2009 10:51 pm

இந்தியா வெளியேறியதற்கு காரணம் "மழை': யுவராஜ் Yuvraj-Singh_69""ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி மழையால் பாதிக்கப்பட்டதே, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா வெளியேறியதற்கு காரணம்,'' என, இந்திய வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி (மினி <உலக கோப்பை) தொடர் நடந்தது. இதில் இந்திய அணி முதல் சுற்றுடன் வெளியேறியது. இதற்கு மழை தான் காரணம் என்கிறார் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங். இதுகுறித்து அவர் கூறியது:
இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துவத்திலேயே வெளியேறியது ஏமாற்றம் அளிக்கிறது. தவிர, முழங்கால் காயம் காரணமாக கடந்த தொடரில் (2006) முக்கிய போட்டியில் விளையாட முடியவில்லை. தற்போது கை விரலில் ஏற்பட்ட காயத்தால், தொடர் முழுவதும் பங்கேற்க முடியாமல் போனது வருத்தமாக உள்ளது. காயத்தினால் நான் விலகியது அணிக்கு பாதிப்பில்லை. ஏனெனில் இது அணி விளையாட்டு.
வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருந்தும் நமக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது. துரதிருஷ்டவசமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நமக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. மழையால் பாதித்த அந்த போட்டிதான் தொடரை விட்டு இந்திய அணி வெளியேற காரணமாக அமைந்து விட்டது. அதுமட்டுமன்றி பவுலிங் மற்றும் பேட்டிங்கிலும் நாம் சோபிக்கவில்லை.
இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்தார்.

மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Tue Oct 06, 2009 10:56 pm

காரணம் மட்டும் தேடி கண்டு பிடிச்சி விடுறாங்கள். இந்தியா வெளியேறியதற்கு காரணம் "மழை': யுவராஜ் 246975

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 06, 2009 11:00 pm

ஜெயிக்கும் பொது சந்திசப்படுகிறோம் தோற்கும்போதும் எட்று கொள்ளத்தான் vendum

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Oct 06, 2009 11:07 pm

கோவைசிவா wrote:ஜெயிக்கும் பொது சந்திசப்படுகிறோம் தோற்கும்போதும் எட்று கொள்ளத்தான் vendum
ஜெய்க்கும் போது சந்தோசப்படுகிறோம் தோற்கும்போதும் ஏற்று கொள்ளத்தான் வேண்டும்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Tue Oct 06, 2009 11:08 pm

கோவைசிவா wrote:ஜெயிக்கும் பொது சந்திசப்படுகிறோம் தோற்கும்போதும் எட்று கொள்ளத்தான் vendum

ஒருபுறம் பார்த்தல் உண்மை தான் அண்ணா. இருந்தாலும் சில நேரங்களில். இந்த மட்டை பந்தாட்டத்தில் நம்மை கோபம் கொள்ள செய்து விடுகிறார்கள். சுலபமாக வெற்றி பெற வேண்டிய ஆட்டங்களில் கூட தோல்வியை தழுவி நம்மை ஏமாற்றி விடுகின்றனர். மேலும் அதை பல மணிகள் அமர்ந்து ரசிக்கும்?(பொழுது போக்கும்) நண்பர்களும் ஏமாந்து போகிறார்கள் இல்லையா?

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Wed Oct 07, 2009 5:48 pm

நல்ல வேலை மழை வந்ததால் கொஞ்சம் மானம் போகாமல் இருந்துச்சு......இல்லைனா ரொம்ப கேவலப்ப்ட்டிருப்போம்...



அன்புடன்
உங்கள் சுதாகரன்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 07, 2009 6:04 pm

sudhakaran wrote:நல்ல வேலை மழை வந்ததால் கொஞ்சம் மானம் போகாமல் இருந்துச்சு......இல்லைனா ரொம்ப கேவலப்ப்ட்டிருப்போம்...

இது தான் உன்மை, தோனியை மழை காப்பற்றிவிட்டது.

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Wed Oct 07, 2009 6:08 pm

அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது
இந்தியா வெளியேறியதற்கு காரணம் "மழை': யுவராஜ் 705463

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Wed Oct 07, 2009 7:37 pm

மழையால் தோனி தப்பித்தார்.....இனியாவது வீரர்களை சரியாக தேர்வு செய்வார்களா என்று பார்ப்போம்.



அன்புடன்
உங்கள் சுதாகரன்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 07, 2009 8:25 pm

மழை நல்லதும் செய்யும்..சிலரை காப்பாற்றவும் செய்யும் போல..



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக