புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
Page 1 of 1 •
- thavamaniகல்வியாளர்
- பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012
தஞ்சாவூரின் பிரபல தனியார் மருத்துவமனை அது.பரபரப்பான அந்த மருத்துவமனையின் தனி அறை ஒன்றில் அலறுகிறார் ராஜப்பா.ஒரு மாதத்துக்கு முன் ,சாதாரண சளித்தொந்தரவு வந்தது ராஜப்பாவுக்கு.மருத்துவரை சென்று பார்த்தார்.மருத்துவர் தந்த மருந்துகளை எடுத்துக்கொண்டார்.ஆனால் எப்போதும் போல சளி குணமாகவில்லை.வாரங்களைத் தாண்டி நீடித்தது.சில நாட்களுக்கு முன் அவருடைய வயிறு வீங்க ஆரம்பித்தது.சிறுநீர் பிரியவில்லை.மலம் கட்டிக்கொண்டது.தொடர்ந்து வாந்தி எடுக்க ஆரம்பித்தார்.இப்போது அவருடைய சிறுநீரகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முடங்கிக் கொண்டு இருக்கின்றன.மருத்துவர்கள் செய்வது அறியாது நிற்கிறார்கள்.
ராஜப்பாவுக்கு அப்படி என்ன வியாதி?எது அவரை இந்த நிலைக்கு தள்ளியது?இது ஒரு வகைக் கோளாறு.மருந்து எதிர்ப்பு சக்தி பிரைச்சினை.(Drug resistant problem) என்று பெயர்.அதாவது அதீதமான மருந்துப் பயன்பாட்டால் ,ஒரு கட்டத்தில் மருந்துகளையே ஏற்காத நிலையைக் கொஞ்சம் கொஞ்சமாக உடல் அடையும் நிலை.இது ஒரு பக்கம்.இன்னொரு பக்கமும் உண்டு.மருந்துகளின் வீரியத்தால் உடல் உறுப்புகள் முடங்கிச் சிதைவது.
ராஜப்பா ஒரு தவறு செய்தார்.மருத்துவர் எவ்வளவு மாத்திரைகளை எழுதினாலும் ,எந்தக் கேள்விவும் இல்லாமல் அப்படியே எடுத்துக்கொள்வார்.ராஜப்பாவின் மருத்துவர் ஓர் அதிரடி ஆசாமி.சாதாரணக் காய்ச்சல்,ஜலதொஷத்துக்கே நான்கு மாத்திரைகள் எழுதுவார்.அந்த மாத்திரைகள் ஒவ்வொன்றிலும் நான்கு மருந்துச் சேர்க்கைகள் இருக்கும்.இப்படிப்பட்ட அதிரடி மருத்துவர்கள்தான் இந்தப் புதிய நோயின் பெற்றோர்கள்.இன்றைக்கு ராஜப்பா;நாளைக்கு நீங்களாக இருக்கலாம்!
ஏனென்றால்,வரவிருக்கும் காலத்தில் இந்தியா எதிர்கொள்ளும் மிகப் பெரிய சுகாதார அச்சுறுத்தல் இதுவாகத்தான் இருக்கும் என்கிறது சர்வதேச அளவில் முக்கியமான மருந்து ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒனேரான அமெரிக்காவின் 'நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்'சமீபத்தில் இந்தியா வந்திருந்த இந்த மையத்தின் இயக்குனர் தாமஸ் ப்ரிடா,"முறையற்ற மருந்துப்பயன்பாடு இந்தியாவை மிகப் பெரிய துயரத்தில் கொண்டுபோய் விடப் போகிறது"என்று வெளிப்படையாக எச்சரித்து இருக்கிறார்.
சக்திவாந்த மருந்துகளை அளவுக்கு மீறியோ ,தேவையற்ற சூழலிலோ மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் எந்தப் பரிசீலனையும் இன்றி நோயாளிகள் உட்கொள்வதும் இந்தியாவில் மிக மிக அதிகம்.இந்தியாவின் ரூ.50 ஆயிரம் கோடி மருந்துச் சந்தையில் தேவையற்ற மருந்துகளின் விற்பனை 60 சதவீதத்துக்கும் அதிகம்.குறிப்பாக,80 சதவிகித ஆன்டிபயாடிக்மருந்துகள் இந்தியாவில் தேவையற்ற வகையிலேயே பரிந்துரைக்கப்படுகின்றன என்கிறது உலக சுகாதார அமைப்பின் அறிக்கை.
ஜலதோஷம் ஏற்பட80 சதவிகிதம் வைரஸ் தோற்றுதான் காரணம்.ஆனால்,ஜலதொஷத்துக்குத் தரப்படும் 80 சதவீத மருந்துகள் ஆன்டிபயாடிக்குகள் என்கின்றன மருந்து விர்ப்பனைப் புள்ளிவிவரங்கள்.அதாவது,வைரஸ் தேவைப்படும் இடங்களில் கூட ஆன்டிபயாடிக்குகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
ஒரு சாதாரண ஜலதொஷத்துக்கான சிகிச்சையை ஒரு நல்ல மருத்துவர் நோயாளியை ஆவி பிடிக்கச் சொல்வதில் இருந்து தொடங்கலாம்.கை வைத்தியம் பலன் அளிக்காத நிலையில் மருந்து.உதாரணமாக ,'கோ டிரைமாக்ஷஷோல்'அல்லது 'அமாக்ஷிசிலின்'மருந்துகளை நோக்கி அவர் செல்லலாம்.ஆனால் எடுத்த எடுப்பிலேயே ஒரு மருத்துவர் அமாக்ஷிசிலின்'பொட்டாசியம் க்லாஉல்நெட் 'மருந்தைப் பரிந்துரைக்கிறார்என்றால் அதன் பின்னணி எளிமையானது.10
மாத்திரைகள் அடங்கிய ஓர் அட்டை 'கோ டிரைமாக்ஷஷோல்'விலை ரூ 7 ;அமாக்ஷிசிலின்'விலிரு 30 .பொட்டாசியம் க்லாஉல்நெட் அமாக்ஷிசிலின்'விலை ரூ 210 .அதாவது,மருந்துக்கடைக்காரருக்கு 600
சதவீதம் முதல் 2900 சதவீதம் வரை கூடுதல் விற்பனை.மருத்துவர் எந்த நிறுவனத்தின் மருந்தை பரிந்துரைக்கிறாரோ ,அந்த மருந்து நிறுவனம் மூலமாகவும் மருந்து கடை மூலமாகவும் மருத்துவருக்கு லாபத்தில் பங்கு போகும்.மருத்துவரே மருந்து கடைக்காரர் என்றால்,இன்னும் லாபம்.தவிர,சீக்கிரமே நோயைக் குணப்படுத்தி விடுகிறார் என்று நோயாளிகளிடம் நல்ல பெயரும் கிடைக்கும்.இப்படித் தேவை இல்லாமல் அதிக சக்தி வாய்ந்த மருந்துகளை உட்கொள்வது எதிர்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னைக் கொன்றுவிடும்என்று எந்த நோயாளிக்குத் தெரியப்போகிறது?
அமெரிக்காவையோ,ஐரோப்பிய நாடுகளைப்போல எல்லா மருத்துவர்களும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவச் சிகிச்சை முறை இந்தியாவில் கட்டாயமாக்கப்படவில்லை.மருத்துவர்களைக் கண்காணிக்க வலுவான சட்டங்களோ,கண்காணிப்பு அமைப்புகளோ நம்மிடம் இல்லை.arasin பொறுப்பின்மையால் ,மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களைத் தங்களுடைய பிரதிநிதிகள் ஆக்கிக் கொண்டுள்ளன.
சென்னையில் இந்தக் கல்வியாண்டில் ஒரு எம்.பி.பி.எஸ்.இடம் 50 லட்ச ரூபாய் வரை பேரம் போகிறதாம்.மும்பையில் எம்.டி.இடம் கடந்த ஆண்டே ஒரு கொடியைத் தாண்டி போணியானது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இத்தகைய செய்திகளின் எதிரொலி எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்!
ராஜப்பாவுக்கு அப்படி என்ன வியாதி?எது அவரை இந்த நிலைக்கு தள்ளியது?இது ஒரு வகைக் கோளாறு.மருந்து எதிர்ப்பு சக்தி பிரைச்சினை.(Drug resistant problem) என்று பெயர்.அதாவது அதீதமான மருந்துப் பயன்பாட்டால் ,ஒரு கட்டத்தில் மருந்துகளையே ஏற்காத நிலையைக் கொஞ்சம் கொஞ்சமாக உடல் அடையும் நிலை.இது ஒரு பக்கம்.இன்னொரு பக்கமும் உண்டு.மருந்துகளின் வீரியத்தால் உடல் உறுப்புகள் முடங்கிச் சிதைவது.
ராஜப்பா ஒரு தவறு செய்தார்.மருத்துவர் எவ்வளவு மாத்திரைகளை எழுதினாலும் ,எந்தக் கேள்விவும் இல்லாமல் அப்படியே எடுத்துக்கொள்வார்.ராஜப்பாவின் மருத்துவர் ஓர் அதிரடி ஆசாமி.சாதாரணக் காய்ச்சல்,ஜலதொஷத்துக்கே நான்கு மாத்திரைகள் எழுதுவார்.அந்த மாத்திரைகள் ஒவ்வொன்றிலும் நான்கு மருந்துச் சேர்க்கைகள் இருக்கும்.இப்படிப்பட்ட அதிரடி மருத்துவர்கள்தான் இந்தப் புதிய நோயின் பெற்றோர்கள்.இன்றைக்கு ராஜப்பா;நாளைக்கு நீங்களாக இருக்கலாம்!
ஏனென்றால்,வரவிருக்கும் காலத்தில் இந்தியா எதிர்கொள்ளும் மிகப் பெரிய சுகாதார அச்சுறுத்தல் இதுவாகத்தான் இருக்கும் என்கிறது சர்வதேச அளவில் முக்கியமான மருந்து ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒனேரான அமெரிக்காவின் 'நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்'சமீபத்தில் இந்தியா வந்திருந்த இந்த மையத்தின் இயக்குனர் தாமஸ் ப்ரிடா,"முறையற்ற மருந்துப்பயன்பாடு இந்தியாவை மிகப் பெரிய துயரத்தில் கொண்டுபோய் விடப் போகிறது"என்று வெளிப்படையாக எச்சரித்து இருக்கிறார்.
சக்திவாந்த மருந்துகளை அளவுக்கு மீறியோ ,தேவையற்ற சூழலிலோ மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் எந்தப் பரிசீலனையும் இன்றி நோயாளிகள் உட்கொள்வதும் இந்தியாவில் மிக மிக அதிகம்.இந்தியாவின் ரூ.50 ஆயிரம் கோடி மருந்துச் சந்தையில் தேவையற்ற மருந்துகளின் விற்பனை 60 சதவீதத்துக்கும் அதிகம்.குறிப்பாக,80 சதவிகித ஆன்டிபயாடிக்மருந்துகள் இந்தியாவில் தேவையற்ற வகையிலேயே பரிந்துரைக்கப்படுகின்றன என்கிறது உலக சுகாதார அமைப்பின் அறிக்கை.
ஜலதோஷம் ஏற்பட80 சதவிகிதம் வைரஸ் தோற்றுதான் காரணம்.ஆனால்,ஜலதொஷத்துக்குத் தரப்படும் 80 சதவீத மருந்துகள் ஆன்டிபயாடிக்குகள் என்கின்றன மருந்து விர்ப்பனைப் புள்ளிவிவரங்கள்.அதாவது,வைரஸ் தேவைப்படும் இடங்களில் கூட ஆன்டிபயாடிக்குகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
ஒரு சாதாரண ஜலதொஷத்துக்கான சிகிச்சையை ஒரு நல்ல மருத்துவர் நோயாளியை ஆவி பிடிக்கச் சொல்வதில் இருந்து தொடங்கலாம்.கை வைத்தியம் பலன் அளிக்காத நிலையில் மருந்து.உதாரணமாக ,'கோ டிரைமாக்ஷஷோல்'அல்லது 'அமாக்ஷிசிலின்'மருந்துகளை நோக்கி அவர் செல்லலாம்.ஆனால் எடுத்த எடுப்பிலேயே ஒரு மருத்துவர் அமாக்ஷிசிலின்'பொட்டாசியம் க்லாஉல்நெட் 'மருந்தைப் பரிந்துரைக்கிறார்என்றால் அதன் பின்னணி எளிமையானது.10
மாத்திரைகள் அடங்கிய ஓர் அட்டை 'கோ டிரைமாக்ஷஷோல்'விலை ரூ 7 ;அமாக்ஷிசிலின்'விலிரு 30 .பொட்டாசியம் க்லாஉல்நெட் அமாக்ஷிசிலின்'விலை ரூ 210 .அதாவது,மருந்துக்கடைக்காரருக்கு 600
சதவீதம் முதல் 2900 சதவீதம் வரை கூடுதல் விற்பனை.மருத்துவர் எந்த நிறுவனத்தின் மருந்தை பரிந்துரைக்கிறாரோ ,அந்த மருந்து நிறுவனம் மூலமாகவும் மருந்து கடை மூலமாகவும் மருத்துவருக்கு லாபத்தில் பங்கு போகும்.மருத்துவரே மருந்து கடைக்காரர் என்றால்,இன்னும் லாபம்.தவிர,சீக்கிரமே நோயைக் குணப்படுத்தி விடுகிறார் என்று நோயாளிகளிடம் நல்ல பெயரும் கிடைக்கும்.இப்படித் தேவை இல்லாமல் அதிக சக்தி வாய்ந்த மருந்துகளை உட்கொள்வது எதிர்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னைக் கொன்றுவிடும்என்று எந்த நோயாளிக்குத் தெரியப்போகிறது?
அமெரிக்காவையோ,ஐரோப்பிய நாடுகளைப்போல எல்லா மருத்துவர்களும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவச் சிகிச்சை முறை இந்தியாவில் கட்டாயமாக்கப்படவில்லை.மருத்துவர்களைக் கண்காணிக்க வலுவான சட்டங்களோ,கண்காணிப்பு அமைப்புகளோ நம்மிடம் இல்லை.arasin பொறுப்பின்மையால் ,மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களைத் தங்களுடைய பிரதிநிதிகள் ஆக்கிக் கொண்டுள்ளன.
சென்னையில் இந்தக் கல்வியாண்டில் ஒரு எம்.பி.பி.எஸ்.இடம் 50 லட்ச ரூபாய் வரை பேரம் போகிறதாம்.மும்பையில் எம்.டி.இடம் கடந்த ஆண்டே ஒரு கொடியைத் தாண்டி போணியானது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இத்தகைய செய்திகளின் எதிரொலி எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்!
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஐயையோ எங்கள் ஊரில் உள்ள மருத்துவரும் சாதாரண காய்ச்சளுக்கே ஒரு கை மாத்தியும் இரண்டு பாட்டில் டானிக்கும் தருகிறார்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
மிகச்சிறந்த பகிர்வு.
இந்தியாவில் நுகர்வோர் விழிப்புணர்வு இல்லாமையும், அரசாங்கம் குடிமக்கள் நலன் மேல் எந்தவித அக்கறையும் காட்டாததுமே இதற்கு காரணம்.
இங்கு கத்தார் நாட்டில் மருத்துவமனைக்கு சென்றால் ஊசியே கிடையாது (தவிர்க்கமுடியாத பட்சத்தில் தான் ஊசி போடுவார்கள், அதே போல antibiotic மாத்திரைகள் அதிகபட்சம் இங்கு amoxillin தான் ஆனால் இந்தியாவில் 2 வயது குழந்தைக்கு கூட cefataxmine போன்ற அதிசக்தி வாய்ந்த மாத்த்ரைகள் கொடுப்பார்கள்)
இந்தியாவில் நுகர்வோர் விழிப்புணர்வு இல்லாமையும், அரசாங்கம் குடிமக்கள் நலன் மேல் எந்தவித அக்கறையும் காட்டாததுமே இதற்கு காரணம்.
இங்கு கத்தார் நாட்டில் மருத்துவமனைக்கு சென்றால் ஊசியே கிடையாது (தவிர்க்கமுடியாத பட்சத்தில் தான் ஊசி போடுவார்கள், அதே போல antibiotic மாத்திரைகள் அதிகபட்சம் இங்கு amoxillin தான் ஆனால் இந்தியாவில் 2 வயது குழந்தைக்கு கூட cefataxmine போன்ற அதிசக்தி வாய்ந்த மாத்த்ரைகள் கொடுப்பார்கள்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மிகவும் பரிதாபமான செய்யலாக இருகிறதே!
சாதாரண தலைவலி ஜுரத்திற்கு அதிகம் மாத்திரை சாப்பிடுவது தவிர்த்தல் நலம்.!
சாதாரண தலைவலி ஜுரத்திற்கு அதிகம் மாத்திரை சாப்பிடுவது தவிர்த்தல் நலம்.!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|