புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீர்வு ஒன்று தேவை I_vote_lcapதீர்வு ஒன்று தேவை I_voting_barதீர்வு ஒன்று தேவை I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
தீர்வு ஒன்று தேவை I_vote_lcapதீர்வு ஒன்று தேவை I_voting_barதீர்வு ஒன்று தேவை I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
தீர்வு ஒன்று தேவை I_vote_lcapதீர்வு ஒன்று தேவை I_voting_barதீர்வு ஒன்று தேவை I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீர்வு ஒன்று தேவை I_vote_lcapதீர்வு ஒன்று தேவை I_voting_barதீர்வு ஒன்று தேவை I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
தீர்வு ஒன்று தேவை I_vote_lcapதீர்வு ஒன்று தேவை I_voting_barதீர்வு ஒன்று தேவை I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தீர்வு ஒன்று தேவை I_vote_lcapதீர்வு ஒன்று தேவை I_voting_barதீர்வு ஒன்று தேவை I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
தீர்வு ஒன்று தேவை I_vote_lcapதீர்வு ஒன்று தேவை I_voting_barதீர்வு ஒன்று தேவை I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
தீர்வு ஒன்று தேவை I_vote_lcapதீர்வு ஒன்று தேவை I_voting_barதீர்வு ஒன்று தேவை I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தீர்வு ஒன்று தேவை I_vote_lcapதீர்வு ஒன்று தேவை I_voting_barதீர்வு ஒன்று தேவை I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தீர்வு ஒன்று தேவை I_vote_lcapதீர்வு ஒன்று தேவை I_voting_barதீர்வு ஒன்று தேவை I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
தீர்வு ஒன்று தேவை I_vote_lcapதீர்வு ஒன்று தேவை I_voting_barதீர்வு ஒன்று தேவை I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தீர்வு ஒன்று தேவை I_vote_lcapதீர்வு ஒன்று தேவை I_voting_barதீர்வு ஒன்று தேவை I_vote_rcap 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
தீர்வு ஒன்று தேவை I_vote_lcapதீர்வு ஒன்று தேவை I_voting_barதீர்வு ஒன்று தேவை I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீர்வு ஒன்று தேவை


   
   

Page 1 of 2 1, 2  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Jun 16, 2012 1:12 pm

இரு உள்ள(மன)ங்கள் விருப்பம் கேட்காமலே
திருமணங்கள் நடக்கின்றன...
திருமணங்கள் நடந்தேறியும் கூட
இரு உள்ள(மன)ங்கள்
மகிழ்வாகக் கூடி வாழ முடியவில்லையாமே!
பெற்றோர்கள்
தமக்குப் பொருத்தம் பார்க்கிறார்கள்...
பிள்ளைகள்
உள்ள(மன)ங்கள் பொருத்தம் இல்லாமலே...
பெற்றோர்களுக்கு
திருமணக் கொண்டாட்டம்...
பிள்ளைகளுக்கு
திருமணத் திண்டாட்டம்...
இந்தச் சிக்கலை
சொந்தச் சிக்கலாகக் கருதி
எந்தப் பெரியோராவது
இதற்குத் தீர்வு சொல்லமாட்டார்களா?
இதற்குத் தீர்வு இல்லையென்றால்
பிள்ளைகளைக் கரை சேர்த்தாச்சென
பெற்றோர்கள் நிறைவடைய...
பழசுகள் மாட்டிவிட்டிட்டுச் சிரிக்க
தாம் மாட்டிக்கிட்டு முளிப்பதாய்
பிள்ளைகள் துயரடைய...
குடும்ப வாழ்வு
சாவை நோக்கியே நகரவே செய்யுமே!




உங்கள் யாழ்பாவாணன்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 16, 2012 1:29 pm

அருமையிருக்கு

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 16, 2012 1:31 pm

எல்லா பெற்றோறும் இப்படி இருப்பதில்லை


அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Jun 16, 2012 1:35 pm

அருமையிருக்கு

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jun 16, 2012 1:39 pm

ஆமோதித்தல்



செந்தில்குமார்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jun 16, 2012 2:09 pm

பொதுவாக ஒரு சில பெற்றோர்கள், பிள்ளளைகள் தவறான பாதையில் செல்லும்போதோ அல்லது பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வயது அடைந்தபின்னோ, பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள்,அப்படி கல்யாணம் செய்து வைத்துவிட்டால், அவர்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.ஆனால் அந்த கல்யாணத்திற்கு மனதளவில் பிள்ளைகள் தகுதி அடைந்திவிட்டார்களா என்று நினைப்பதில்லை.

சில பெற்றோர்கள், வீட்டிற்கு வரும் மருமகனோ அல்லது மருமகளோ அவர்களுக்கு மதிப்பு கொடுப்பார்களா என்று தான் பார்க்கிறார்கள்,பிள்ளைகள வாழ்க்கையைப் பற்றி பார்ப்பது போல் தெரியும் ஆனால் அதில் பிள்ளைகளின் சந்தோசம் தெரியாது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தீர்வு ஒன்று தேவை Image010ycm
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jun 17, 2012 3:41 am

முரளிராஜா wrote:எல்லா பெற்றோறும் இப்படி இருப்பதில்லை

உண்மை தான்...
ஏற்றுக்கொள்கிறேன்



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jun 17, 2012 3:44 am

kitcha wrote:பொதுவாக ஒரு சில பெற்றோர்கள், பிள்ளளைகள் தவறான பாதையில் செல்லும்போதோ அல்லது பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வயது அடைந்தபின்னோ, பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள்,அப்படி கல்யாணம் செய்து வைத்துவிட்டால், அவர்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.ஆனால் அந்த கல்யாணத்திற்கு மனதளவில் பிள்ளைகள் தகுதி அடைந்திவிட்டார்களா என்று நினைப்பதில்லை.

சில பெற்றோர்கள், வீட்டிற்கு வரும் மருமகனோ அல்லது மருமகளோ அவர்களுக்கு மதிப்பு கொடுப்பார்களா என்று தான் பார்க்கிறார்கள்,பிள்ளைகள வாழ்க்கையைப் பற்றி பார்ப்பது போல் தெரியும் ஆனால் அதில் பிள்ளைகளின் சந்தோசம் தெரியாது

சிறந்த கருத்துகளைப் பகிர்ந்துள்ளீர். நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 17, 2012 12:23 pm

பிள்ளைகள் மனதில் என்ன இருக்கிறது என்று தீர்மானித்து கொண்டு செயல் பட்டால் நன்று.! சூப்பருங்க

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Jun 17, 2012 2:14 pm

பிள்ளைகளில் உண்மையான அன்பு இல்லாத
சுயநலவாத பெற்றோரே பிள்ளைகளின் விருப்பத்தை அறியாமல்
தங்கள் விருப்பப்படி நடந்துகொள்ளுகின்றனர்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக