புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த மழை மயக்கம்  Poll_c10அந்த மழை மயக்கம்  Poll_m10அந்த மழை மயக்கம்  Poll_c10 
5 Posts - 63%
heezulia
அந்த மழை மயக்கம்  Poll_c10அந்த மழை மயக்கம்  Poll_m10அந்த மழை மயக்கம்  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அந்த மழை மயக்கம்  Poll_c10அந்த மழை மயக்கம்  Poll_m10அந்த மழை மயக்கம்  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த மழை மயக்கம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jun 18, 2012 11:02 pm

அந்த மழை மயக்கம்  Raining

மழை மழை மழை
..................................
துளிகளா?
திரவத் துளைகளா?

கரைத்தலும் கரைதலும்
கலத்தலும்
உமது தொழிலியற்கை

துளிகளாய் விழும்போது
நிலத்தை மறைக்கிறாய்
திரவத் துளைகளாய் விழும்போது
உன் உள்ளீட்டுக்குள்
எதை எதையோ
அடைக்கிறாய் அபாரமாய்

மண்ணில் விழும் உன் துளிகளுக்கு
விலாசம் க்ஷண நேரம்
மனதில் விழும் உன் துளைகளுக்கு
மரணம் வரை நேரம்

உண்மையைச் சொல் மழையே!

உனக்குக்
கரைத்தல்-கரைதல்-கலத்தல்
போல
மயக்குதலும்
மயக்கம் காத்தலும்
உயிரியற்கை தானே?
காதற் பெண்களைப் போல

******

நனைகிறேனா?கரைகிறேனா?
கரைகிறேனா?நனைகிறேனா?
மழை மயக்கத்தில் நான்

யாரேனும் மழை சொல்லும்
மழைப் பதிலைக்
கேட்டுச் சொல்லுங்கள்
மயக்கம் தெளிந்த பின்

ஆமாம்...
மயக்கம் இப்போது
அந்த மழைக்கா?
எனக்கா?

இனம் புரியவேக் கூடாத
இயல்பு திரிதல்
இரண்டிலும் உண்டு



அந்த மழை மயக்கம்  4284371306_39e24a359e



அந்த மழை மயக்கம்  224747944

அந்த மழை மயக்கம்  Rஅந்த மழை மயக்கம்  Aஅந்த மழை மயக்கம்  Emptyஅந்த மழை மயக்கம்  Rஅந்த மழை மயக்கம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 19, 2012 11:49 am

அருமை ராரா - மழை தரும் மயக்கம்.

நீண்ட நாட்களுக்குப் பின் வந்து பொழிந்து விட்டீர்கள் கவிதை மழை.

ரா.ரா3275 wrote:
மண்ணில் விழும் உன் துளிகளுக்கு
விலாசம் க்ஷண நேரம்
மனதில் விழும் உன் துளைகளுக்கு
மரணம் வரை நேரம்
இந்த வரிகளை மனதை ரணப் படுத்தும் சொற்களோடு ஒப்பிடலாம்.

சொற்கள் கேட்டு வரும் கண்ணீர் துளிகளுக்கு விலாசம் க்ஷண நேரம் தான்.

ஆனால் அவை மனதில் ஏற்படுத்தும் துளைகளோ மரணம் வரை.

ரணங்கள் என்றுமே மரணங்கள் வரை என்பதை உணர்ந்து
அடுத்தவர் மனதை ரணப் படுத்தாமல் இருக்க
முயல்வோம் நாமனைவரும்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jun 19, 2012 1:24 pm

யினியவன் wrote:அருமை ராரா - மழை தரும் மயக்கம்.

நீண்ட நாட்களுக்குப் பின் வந்து பொழிந்து விட்டீர்கள் கவிதை மழை.

ரா.ரா3275 wrote:
மண்ணில் விழும் உன் துளிகளுக்கு
விலாசம் க்ஷண நேரம்
மனதில் விழும் உன் துளைகளுக்கு
மரணம் வரை நேரம்
இந்த வரிகளை மனதை ரணப் படுத்தும் சொற்களோடு ஒப்பிடலாம்.

சொற்கள் கேட்டு வரும் கண்ணீர் துளிகளுக்கு விலாசம் க்ஷண நேரம் தான்.

ஆனால் அவை மனதில் ஏற்படுத்தும் துளைகளோ மரணம் வரை.

ரணங்கள் என்றுமே மரணங்கள் வரை என்பதை உணர்ந்து
அடுத்தவர் மனதை ரணப் படுத்தாமல் இருக்க
முயல்வோம் நாமனைவரும்.

நன்றி அண்ணா...
மகிழ்ச்சி-துக்கம் இரண்டிலும் மனதில் துளைகள் ஏற்படும்...
அடைபட்டால் ரம்மியம்...அடைபடாமலே இருந்தால் ரணம்...
முடிந்தவரை அத்துளைகளை அடைக்கவே முயலுவோம்...








அந்த மழை மயக்கம்  224747944

அந்த மழை மயக்கம்  Rஅந்த மழை மயக்கம்  Aஅந்த மழை மயக்கம்  Emptyஅந்த மழை மயக்கம்  Rஅந்த மழை மயக்கம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jun 19, 2012 1:37 pm

சூப்பருங்க மழை பெய்யா நேரத்தில் மழை போல் கவிதையை பொழிந்த ராஜசேகர் அண்ணாவுக்கு நன்றி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jun 19, 2012 1:40 pm

இரா.பகவதி wrote: சூப்பருங்க மழை பெய்யா நேரத்தில் மழை போல் கவிதையை பொழிந்த ராஜசேகர் அண்ணாவுக்கு நன்றி

அன்பைப் பொழியும் திரு.'ஆயா' பகவதிக்கு நன்றி... ஜாலி



அந்த மழை மயக்கம்  224747944

அந்த மழை மயக்கம்  Rஅந்த மழை மயக்கம்  Aஅந்த மழை மயக்கம்  Emptyஅந்த மழை மயக்கம்  Rஅந்த மழை மயக்கம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 19, 2012 1:46 pm

ரா.ரா3275 wrote:அன்பைப் பொழியும் திரு.'ஆயா' பகவதிக்கு நன்றி... ஜாலி
ஆயாவின் மீது அன்பு மழை பொழியும் பகவதி
ஆயா பகவதியின் மீது அன்பு மழை பொழியும் ராரா

சூப்பர் காம்பினேஷன் போங்கோ - அசத்திப்புட்டீங்க...




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 19, 2012 2:10 pm

மழை மயக்கத்துடன் காதல் மயக்கத்தையும் அருமையாக வெளிபடுத்திள்ளிர்கள் அண்ணா..! அருமையிருக்கு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 19, 2012 2:20 pm

அருண் wrote:காதல் மயக்கத்தையும் அருமையாக வெளிபடுத்திள்ளிர்கள் அண்ணா..! அருமையிருக்கு
நீங்க மயங்கிட்டீங்களா இல்லியா?




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 19, 2012 3:01 pm

யினியவன் wrote:நீங்க மயங்கிட்டீங்களா இல்லியா?

எனக்கு இன்னும் மயக்கம் தெளிய வில்லை அண்ணா..!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 19, 2012 6:18 pm

வரிகள் அனைத்தும் நீங்க ஏதோ ஒரு மயக்கத்துல இருக்கிங்கனு உணர்த்துது..... புன்னகை புன்னகை

ரொம்ப அருமை கவிதை கவிஞரே .... மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு


என்ன மயக்கம்னு சொன்னா உங்க ஊட்டுக்காரம்மா கிட்ட சொல்ல வசதியா இருக்கும்...... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நனைகிறேனா?கரைகிறேனா?
கரைகிறேனா?நனைகிறேனா?
மழை மயக்கத்தில் நான்

யாரேனும் மழை சொல்லும்
மழைப் பதிலைக்
கேட்டுச் சொல்லுங்கள்
மயக்கம் தெளிந்த பின்

ஆமாம்...
மயக்கம் இப்போது
அந்த மழைக்கா?
எனக்கா?

இந்த வரிகள் தொடுத்த விதம் அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக