புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
rajuselvam |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலாய் கசிந்துருகி...
Page 1 of 1 •
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஆதாம் ஏவாளில் ஆரம்பித்து அம்பிகாபதி அமராவதி வழியாய் வந்து
உனக்குள்ளும் எனக்குள்ளும் விழுந்து விட்ட அந்த சின்னஞ்சிறு
காதல் விதை எத்தனை விரைவில் விருட்சமாகி விட்டது தெரியுமா?
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்து வந்தததில்லையடி நம் காதல்.....
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவு தோழி நம் காதல்......
உன் கண்ணிசைவிற்காய் காலம் காலமாய் நான்
காத்துக் கிடந்த இரகசியம் தெரியுமா உனக்கு?
ஒரு புன்னகையால் பொழுது புலர்ந்தது
முதல் என்னை பரிதவிக்க விட்டவளே!
உன் நகம் பார்த்த ஞாபகம் கூட
எனக்குள் நம்பிக்கை விதைத்திருக்கிறதடி......
கவிதை கூட காயப்படுத்துமா?
ஆனால் கவிதையாய் வந்த உன் வார்த்தைகள் என்னை
வதைத்திருக்கிறது தெரியுமா?
உனக்காக என் கண்கள் பிரசவித்த கண்ணீரையும்
இதயம் பிரசவித்த கவிதைகளையும் பற்றி
என் தலையணையைக் கேள்......!
கதை கதையாய் சொல்லும்........
காதல் கடிதம் எழுதிக் கொள்பவர்களையும்........
எச்சில் இனிப்புகளை ருசி பார்ப்பவர்களையும்.......
பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்பவர்களையும்.......
மணிக்கணக்காய் அர்த்தமின்றி கிசுகிசுத்து
கொண்டிருப்பவர்களையும்.........
நான் காதலர்களாய் அங்கீகரித்ததில்லை.
ஆனால்.....
காதலிக்கத் தொடங்கிய பின்பு செடியில்
பூத்த மல்லிகையை பறிக்காமல் பார்த்து கொண்டிருந்து
சாயங்காலத்தில் அது வாடிப் போகையில் வருத்தப்பட
கற்றுக் கொண்டேன்......
நடுநிசி உறக்கத்தில் என்னைக் கடித்த எறும்பை நசுக்காமல் எடுத்து
தரையில் நகர விட கற்றுக் கொண்டேன்....
நந்தவனத்து பூ ரசிக்கையில் எனை அறியாது
என் கைபட்டு சிதைந்து போன பட்டாம்பூச்சியின் சிறகுகளுக்காய்
துக்கம் அனுசரிக்க கற்றுக் கொண்டேன்.....
புல்தரை புற்களுக்கு வலிக்குமே என்று பூட்ஸ் கழற்றி நடக்கக் கற்றுக்
கொண்டேன்.....
அறுந்து விழுந்த பல்லி வாலை பத்திரமாய்
அடக்கம் செய்ய கற்றுக் கொண்டேன்....
இத்தனையும் நான் கற்றுக் கொள்ள எனக்குள் தூண்டுதலாய்
இருந்தவள் நீ....நீ...நீ.....
எனக்குள் கனவுகள் விதைத்தவளே! கவிதைகள் வளர்த்தவளே!
உனக்காக என்னுள் நான் ஒரு தோட்டம் வளர்க்கிறேன்.......
அந்த தோட்டம் மிக மிக மிக அழகானது .... பச்சை செடிகளும்
பசுங்கொடிகளும் சிரிக்கும் சின்னஞ்சிறு சித்திர பூஞ்சோலை
அந்த தோட்டம்.....
அந்த தோட்டத்தில் நான் யாரையும் அனுமதிப்பதில்லை, அதனால்
இந்த ஊர் முழுமைக்கும் என் மேல் தீராத கோபம்.
அந்த தோட்டத்தில் என்னவெல்லாம் இருக்கிறது தெரியுமா? கொஞ்சம்
காதை கொடேன்.... உனக்கு மட்டும் ரகசியமாய் சொல்கிறேன்.
உன் உதட்டை உருகவைக்கும் ரோசாப்பூ.....
உன் கண்களை ஞாபகப் படுத்தும் சூரியகாந்திப் பூ.......
உன் சிரிப்பை நினைவுறுத்தும் பாரிஜாதப் பூ.....
உன் நடையை நினைவூட்டும் அசையும் கொடிகள்....
உன் இமையை நினைவூட்டும் பட்டாம் பூச்சிகள்....
சித்திரமே....! செந்தமிழே..! செவ்வான சிரழகே......!
அந்த தோட்டம் முழுமையும் செடிகளாய் கொடிகளாய்..... மலர்களாய்
..... நீ தான்..... இருக்கிறாய்.
அந்த தோட்டத்திற்கு நான் என் உதிரத்தால் நீர் பாய்ச்சி...
வியர்வையால் உரம் போடுகிறேன்....
உன் தாவணியை வாரிக்கொண்டு போன அந்த தென்றலோடு கூட நான்
போர் தொடுத்திருக்கிறேன்.... உன்னை தொட்ட தாவணியை தொட
அதற்கு உரிமையில்லை என்பதற்காக....
அப்படி இருக்கையில் முழுமையாய் நீ மட்டுமே நிறைந்திருக்கும்
அந்த தோட்டத்தில் மற்றவர்களை எப்படி என்னால் அனுமதிக்க முடியும்....?
இது ஏன் இந்த ஊருக்கு புரிய மாட்டேன் என்கிறது......?
எனக்காக நீயும்.... உனக்காக நானும் வாழ்ந்த அந்த நாட்கள்
இன்னமும் சரித்திரமாய் என் நெஞ்சச்சுவடுகள் நிற்கிறது தோழி....!
உன் பாவாடை சரசரப்பை கூட துல்லியமாய் புரிந்து கொள்ள
முடிந்த எனக்கு அந்த நாள் சம்பவம் மட்டும் புரியவே இல்லை....
கம்மக்காட்டோரம்... கருவேல மரத்தடியில் என்னை காத்திருக்க
சொல்லிவிட்டு ... அந்த கம்மானூர் காரன் கட்டின தாலியோட
காணாம போயிட்டியே ... என்னை கண்டுக்காம போயிட்டியே...!
அது மட்டும் ஏனென்று இன்று வரைக்கும் எனக்கு புரியவே
இல்லையடி .....!
இப்ப ஊர்ல எல்லாரும் சொல்றாங்க நான் என் தோட்டத்தை திறந்து
விடணும்னு ...
அது எப்படி முடியும்...?
உனக்குள் நானும் .... எனக்குள் நீயும் ... புதைந்து போன நாட்களின்
நினைவாய் ஒரு கல்லறை கட்டி வைத்திருக்கிறேன்....
அந்தக் கல்லறையில் தான் ...
உன் காதலும் ...
என் காதலும் ...
நம் காதலாய் ... நிம்மதியாய் தூங்கிக் கொண்டிருக்கின்றன.
அந்த சுகமான நித்திரையை கலைக்க என்னால் முடியாது....
இன்றைக்கு மட்டுமல்ல ...
என்றைக்குமே அந்த தோட்டம் .....
எனக்கு.... எனக்கு மட்டும்தான் சொந்தம்.
நன்றி கூடல் ..........
உனக்குள்ளும் எனக்குள்ளும் விழுந்து விட்ட அந்த சின்னஞ்சிறு
காதல் விதை எத்தனை விரைவில் விருட்சமாகி விட்டது தெரியுமா?
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்து வந்தததில்லையடி நம் காதல்.....
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவு தோழி நம் காதல்......
உன் கண்ணிசைவிற்காய் காலம் காலமாய் நான்
காத்துக் கிடந்த இரகசியம் தெரியுமா உனக்கு?
ஒரு புன்னகையால் பொழுது புலர்ந்தது
முதல் என்னை பரிதவிக்க விட்டவளே!
உன் நகம் பார்த்த ஞாபகம் கூட
எனக்குள் நம்பிக்கை விதைத்திருக்கிறதடி......
கவிதை கூட காயப்படுத்துமா?
ஆனால் கவிதையாய் வந்த உன் வார்த்தைகள் என்னை
வதைத்திருக்கிறது தெரியுமா?
உனக்காக என் கண்கள் பிரசவித்த கண்ணீரையும்
இதயம் பிரசவித்த கவிதைகளையும் பற்றி
என் தலையணையைக் கேள்......!
கதை கதையாய் சொல்லும்........
காதல் கடிதம் எழுதிக் கொள்பவர்களையும்........
எச்சில் இனிப்புகளை ருசி பார்ப்பவர்களையும்.......
பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்பவர்களையும்.......
மணிக்கணக்காய் அர்த்தமின்றி கிசுகிசுத்து
கொண்டிருப்பவர்களையும்.........
நான் காதலர்களாய் அங்கீகரித்ததில்லை.
ஆனால்.....
காதலிக்கத் தொடங்கிய பின்பு செடியில்
பூத்த மல்லிகையை பறிக்காமல் பார்த்து கொண்டிருந்து
சாயங்காலத்தில் அது வாடிப் போகையில் வருத்தப்பட
கற்றுக் கொண்டேன்......
நடுநிசி உறக்கத்தில் என்னைக் கடித்த எறும்பை நசுக்காமல் எடுத்து
தரையில் நகர விட கற்றுக் கொண்டேன்....
நந்தவனத்து பூ ரசிக்கையில் எனை அறியாது
என் கைபட்டு சிதைந்து போன பட்டாம்பூச்சியின் சிறகுகளுக்காய்
துக்கம் அனுசரிக்க கற்றுக் கொண்டேன்.....
புல்தரை புற்களுக்கு வலிக்குமே என்று பூட்ஸ் கழற்றி நடக்கக் கற்றுக்
கொண்டேன்.....
அறுந்து விழுந்த பல்லி வாலை பத்திரமாய்
அடக்கம் செய்ய கற்றுக் கொண்டேன்....
இத்தனையும் நான் கற்றுக் கொள்ள எனக்குள் தூண்டுதலாய்
இருந்தவள் நீ....நீ...நீ.....
எனக்குள் கனவுகள் விதைத்தவளே! கவிதைகள் வளர்த்தவளே!
உனக்காக என்னுள் நான் ஒரு தோட்டம் வளர்க்கிறேன்.......
அந்த தோட்டம் மிக மிக மிக அழகானது .... பச்சை செடிகளும்
பசுங்கொடிகளும் சிரிக்கும் சின்னஞ்சிறு சித்திர பூஞ்சோலை
அந்த தோட்டம்.....
அந்த தோட்டத்தில் நான் யாரையும் அனுமதிப்பதில்லை, அதனால்
இந்த ஊர் முழுமைக்கும் என் மேல் தீராத கோபம்.
அந்த தோட்டத்தில் என்னவெல்லாம் இருக்கிறது தெரியுமா? கொஞ்சம்
காதை கொடேன்.... உனக்கு மட்டும் ரகசியமாய் சொல்கிறேன்.
உன் உதட்டை உருகவைக்கும் ரோசாப்பூ.....
உன் கண்களை ஞாபகப் படுத்தும் சூரியகாந்திப் பூ.......
உன் சிரிப்பை நினைவுறுத்தும் பாரிஜாதப் பூ.....
உன் நடையை நினைவூட்டும் அசையும் கொடிகள்....
உன் இமையை நினைவூட்டும் பட்டாம் பூச்சிகள்....
சித்திரமே....! செந்தமிழே..! செவ்வான சிரழகே......!
அந்த தோட்டம் முழுமையும் செடிகளாய் கொடிகளாய்..... மலர்களாய்
..... நீ தான்..... இருக்கிறாய்.
அந்த தோட்டத்திற்கு நான் என் உதிரத்தால் நீர் பாய்ச்சி...
வியர்வையால் உரம் போடுகிறேன்....
உன் தாவணியை வாரிக்கொண்டு போன அந்த தென்றலோடு கூட நான்
போர் தொடுத்திருக்கிறேன்.... உன்னை தொட்ட தாவணியை தொட
அதற்கு உரிமையில்லை என்பதற்காக....
அப்படி இருக்கையில் முழுமையாய் நீ மட்டுமே நிறைந்திருக்கும்
அந்த தோட்டத்தில் மற்றவர்களை எப்படி என்னால் அனுமதிக்க முடியும்....?
இது ஏன் இந்த ஊருக்கு புரிய மாட்டேன் என்கிறது......?
எனக்காக நீயும்.... உனக்காக நானும் வாழ்ந்த அந்த நாட்கள்
இன்னமும் சரித்திரமாய் என் நெஞ்சச்சுவடுகள் நிற்கிறது தோழி....!
உன் பாவாடை சரசரப்பை கூட துல்லியமாய் புரிந்து கொள்ள
முடிந்த எனக்கு அந்த நாள் சம்பவம் மட்டும் புரியவே இல்லை....
கம்மக்காட்டோரம்... கருவேல மரத்தடியில் என்னை காத்திருக்க
சொல்லிவிட்டு ... அந்த கம்மானூர் காரன் கட்டின தாலியோட
காணாம போயிட்டியே ... என்னை கண்டுக்காம போயிட்டியே...!
அது மட்டும் ஏனென்று இன்று வரைக்கும் எனக்கு புரியவே
இல்லையடி .....!
இப்ப ஊர்ல எல்லாரும் சொல்றாங்க நான் என் தோட்டத்தை திறந்து
விடணும்னு ...
அது எப்படி முடியும்...?
உனக்குள் நானும் .... எனக்குள் நீயும் ... புதைந்து போன நாட்களின்
நினைவாய் ஒரு கல்லறை கட்டி வைத்திருக்கிறேன்....
அந்தக் கல்லறையில் தான் ...
உன் காதலும் ...
என் காதலும் ...
நம் காதலாய் ... நிம்மதியாய் தூங்கிக் கொண்டிருக்கின்றன.
அந்த சுகமான நித்திரையை கலைக்க என்னால் முடியாது....
இன்றைக்கு மட்டுமல்ல ...
என்றைக்குமே அந்த தோட்டம் .....
எனக்கு.... எனக்கு மட்டும்தான் சொந்தம்.
நன்றி கூடல் ..........
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பகிர்வுக்கு நன்றி நண்பா
நல்லவேளை தப்பிச்சோம்னு சந்தோசபடாம வருத்தபட்டுகிட்டு இருக்கீங்க
நல்லவேளை தப்பிச்சோம்னு சந்தோசபடாம வருத்தபட்டுகிட்டு இருக்கீங்க
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|