புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லா தூங்குங்க வெயிட் குறையும் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
நல்லா தூங்குங்க வெயிட் குறையும் !
நல்ல உறக்கத்திற்கும் உடல் பருமன் குறைவதற்கும் தொடர்பிருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இரவு நேரத்தில் நன்றாக உறங்கி காலையில் கண் விழிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படுவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். என்ன செய்தால் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.
இரவில் உறக்கம் வராமல் தவிப்பவர்கள் பலர் உள்ளனர் அவர்களால் பகல்பொழுதுகளில் உற்சாகத்துடன் செயல்பட முடியாது. எனவே இரவில் மிதமான உணவு உண்டுவிட்டு நன்றாக உறங்குங்கள். உடலில் சக்தி அதிகரிக்கும்.
உடல்பருமன் குறித்த மருத்துவ ஆய்வறிக்கை ஒன்றில் உடல் பருமனுக்கும், உறக்கத்திற்கும் தொடர்பிருப்பதாக தெரிவித்துள்ளனர். இரவில் குறைந்த அளவில் உணவு உட்கொண்டுவிட்டு உறங்கச்செல்பவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவதில்லை. மாறாக லேட்டாக உறங்கச்செல்பவர்களுக்கு உடல் பருமன் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சரியாக உறங்கி ஓய்வெடுக்காமல் விட்டால் உடல் சோர்வடைந்து விடும். இதனால் ஹார்மோன் சுரப்பிலும் மாற்றம் ஏற்படுகிறது. பசியை தூண்டும் ஹார்மோன் அதிக அளவு சுரக்கிறது. இதனால் அதிக அளவு உணவை உடல் எடுத்துக்கொள்ளும். இதனால் உடலில் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது அதோடு உடல் பருமனும் அதிகரிக்கிறது.
காலையில் கண்விழிக்கும் போதே காபி இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் பலர். ஆனால் இரவில் காபி குடிப்பது தவறான பழக்கமாம். இது ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. சக்தியை அதிகரிப்பதோடு, இதயத்துடிப்பு, ரத்த ஓட்டம் போன்றவைகளை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இரவில் எளிதில் உறக்கம் வராமல் டிவி பார்ப்பது, கணினியில் வேலை செய்வது என பிற வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
மது அருந்துவதன் மூலம் உறக்கம் நன்றாக வரும் என்று தவறான நம்பிக்கையாக உள்ளது. ஆனால் அது உண்மையில்லை மாறாக எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகிறது. இது மூளையை அமைதியடைச் செய்யாமல் சக்தியை வீணாக்குகிறது. இதயத்துடிப்பு அதிகரிக்கும், சீரற்ற சுவாசம் இருக்கும் இறவில் கண்களை மூடிக்கொண்டிருந்தாலும் ஆழ்ந்த உறக்கம் வராமல் தவிக்க நேரிடும். காலையில் கண்விழிக்கும் போது ஒருவித எரிச்சலும், சோர்வும் எற்படும்.
மின்னணு பொருட்கள் எப்பொழுதும் நம் மூளையை சுறுசுறுப்பாகவே வைத்திருக்கும். எனவே உறங்கும் அறையில் டிவி, கம்யூட்டர், ஐபேட் போன்றவைகளை வைத்திருக்க வேண்டாம். ஏனெனில் அவை நம் மூளையை அமைதியாக ஓய்வெடுக்க விடுவதில்லை. இந்த சாதனங்கள் நம் படுக்கை அறையில் இருந்தாலே உறங்கும் வரைக்கும் அவைகளை உபயோகப்படுத்திக்கொண்டிருப்போம் எனவே உடனே அப்புறப்படுத்துங்கள். பிறகு பாருங்கள் உங்கள் உடலும், மூளையும் அமைதியாக ஓய்வெடுக்கும்.
இரவில் உறங்கப்போகும் நேரத்தை ரெகுலராக வைத்துக்கொள்ளுங்கள். இரவு 10 மணிக்கு உறங்கச் சென்றால் காலையில் 6 மணிக்கு கண் விழிக்கலாம். வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு பத்துமணிக்கு முன்னதாக சென்றுவிடுங்கள். தியானம் மேற்கொள்ளலாம். மனதிற்குப்பிடித்த புத்தகங்களை வாசிக்கலாம். இதனால் அமைதியான உறக்கம் ஏற்படும்.
படுக்கை அறையை குளுமையாக வைத்திருத்திருங்கள். அதிக வெப்பம் தாக்கினாலும் இரவில் உறக்கம் பாதிக்கும். நிபுணர்களின் ஆலோசனைகளைப் படி படுக்கை அறையை மாற்றி அமைத்தாலும் உறக்கம் வராமல் தவிக்கிறீர்களா? உடல்ரீதியாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தாலும் உறங்குவதில் பிரச்சினைகள் ஏற்படும். தயங்காமல் உங்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுங்கள். ஏனெனில் உறக்கம் என்பது மிகவும் அவசியமானது.
http://tamil.boldsky.com/health/wellness/2012/7-ways-improve-your-sleep-001345.html
நல்ல உறக்கத்திற்கும் உடல் பருமன் குறைவதற்கும் தொடர்பிருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இரவு நேரத்தில் நன்றாக உறங்கி காலையில் கண் விழிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படுவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். என்ன செய்தால் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.
இரவில் உறக்கம் வராமல் தவிப்பவர்கள் பலர் உள்ளனர் அவர்களால் பகல்பொழுதுகளில் உற்சாகத்துடன் செயல்பட முடியாது. எனவே இரவில் மிதமான உணவு உண்டுவிட்டு நன்றாக உறங்குங்கள். உடலில் சக்தி அதிகரிக்கும்.
உடல்பருமன் குறித்த மருத்துவ ஆய்வறிக்கை ஒன்றில் உடல் பருமனுக்கும், உறக்கத்திற்கும் தொடர்பிருப்பதாக தெரிவித்துள்ளனர். இரவில் குறைந்த அளவில் உணவு உட்கொண்டுவிட்டு உறங்கச்செல்பவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவதில்லை. மாறாக லேட்டாக உறங்கச்செல்பவர்களுக்கு உடல் பருமன் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சரியாக உறங்கி ஓய்வெடுக்காமல் விட்டால் உடல் சோர்வடைந்து விடும். இதனால் ஹார்மோன் சுரப்பிலும் மாற்றம் ஏற்படுகிறது. பசியை தூண்டும் ஹார்மோன் அதிக அளவு சுரக்கிறது. இதனால் அதிக அளவு உணவை உடல் எடுத்துக்கொள்ளும். இதனால் உடலில் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது அதோடு உடல் பருமனும் அதிகரிக்கிறது.
காலையில் கண்விழிக்கும் போதே காபி இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் பலர். ஆனால் இரவில் காபி குடிப்பது தவறான பழக்கமாம். இது ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. சக்தியை அதிகரிப்பதோடு, இதயத்துடிப்பு, ரத்த ஓட்டம் போன்றவைகளை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இரவில் எளிதில் உறக்கம் வராமல் டிவி பார்ப்பது, கணினியில் வேலை செய்வது என பிற வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
மது அருந்துவதன் மூலம் உறக்கம் நன்றாக வரும் என்று தவறான நம்பிக்கையாக உள்ளது. ஆனால் அது உண்மையில்லை மாறாக எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகிறது. இது மூளையை அமைதியடைச் செய்யாமல் சக்தியை வீணாக்குகிறது. இதயத்துடிப்பு அதிகரிக்கும், சீரற்ற சுவாசம் இருக்கும் இறவில் கண்களை மூடிக்கொண்டிருந்தாலும் ஆழ்ந்த உறக்கம் வராமல் தவிக்க நேரிடும். காலையில் கண்விழிக்கும் போது ஒருவித எரிச்சலும், சோர்வும் எற்படும்.
மின்னணு பொருட்கள் எப்பொழுதும் நம் மூளையை சுறுசுறுப்பாகவே வைத்திருக்கும். எனவே உறங்கும் அறையில் டிவி, கம்யூட்டர், ஐபேட் போன்றவைகளை வைத்திருக்க வேண்டாம். ஏனெனில் அவை நம் மூளையை அமைதியாக ஓய்வெடுக்க விடுவதில்லை. இந்த சாதனங்கள் நம் படுக்கை அறையில் இருந்தாலே உறங்கும் வரைக்கும் அவைகளை உபயோகப்படுத்திக்கொண்டிருப்போம் எனவே உடனே அப்புறப்படுத்துங்கள். பிறகு பாருங்கள் உங்கள் உடலும், மூளையும் அமைதியாக ஓய்வெடுக்கும்.
இரவில் உறங்கப்போகும் நேரத்தை ரெகுலராக வைத்துக்கொள்ளுங்கள். இரவு 10 மணிக்கு உறங்கச் சென்றால் காலையில் 6 மணிக்கு கண் விழிக்கலாம். வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு பத்துமணிக்கு முன்னதாக சென்றுவிடுங்கள். தியானம் மேற்கொள்ளலாம். மனதிற்குப்பிடித்த புத்தகங்களை வாசிக்கலாம். இதனால் அமைதியான உறக்கம் ஏற்படும்.
படுக்கை அறையை குளுமையாக வைத்திருத்திருங்கள். அதிக வெப்பம் தாக்கினாலும் இரவில் உறக்கம் பாதிக்கும். நிபுணர்களின் ஆலோசனைகளைப் படி படுக்கை அறையை மாற்றி அமைத்தாலும் உறக்கம் வராமல் தவிக்கிறீர்களா? உடல்ரீதியாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தாலும் உறங்குவதில் பிரச்சினைகள் ஏற்படும். தயங்காமல் உங்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுங்கள். ஏனெனில் உறக்கம் என்பது மிகவும் அவசியமானது.
http://tamil.boldsky.com/health/wellness/2012/7-ways-improve-your-sleep-001345.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இரவில் சரியாக உறக்கம் இல்லாவிட்டால் இருதய நோய் வரவும் வாய்ப்புள்ளதாம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்படி இருந்தா நாங்கல்லாம் போயி சேர்ந்து பத்து வருஷம் ஆயிருக்கனுமே!!! அப்படி இல்லாம இங்க இருந்து உங்க உசிரல்ல வாங்கிட்டு இருக்கோம்!!!அதி wrote:இரவில் சரியாக உறக்கம் இல்லாவிட்டால் இருதய நோய் வரவும் வாய்ப்புள்ளதாம்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இரவில் நீங்க சரியா தூங்காததால எங்களுக்கு இதய பாதிப்பு வரதைத்தான் அப்படி சொல்லிட்டாங்களோயினியவன் wrote:அப்படி இருந்தா நாங்கல்லாம் போயி சேர்ந்து பத்து வருஷம் ஆயிருக்கனுமே!!! அப்படி இல்லாம இங்க இருந்து உங்க உசிரல்ல வாங்கிட்டு இருக்கோம்!!!
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல பதிவுக்கு நன்றி...முஹைதின்
அதி wrote:இரவில் சரியாக உறக்கம் இல்லாவிட்டால் இருதய நோய் வரவும் வாய்ப்புள்ளதாம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பகிர்ந்தமைக்கு நன்றி
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
நல்ல பதிவுக்கு நன்றி...முஹைதின்
செந்தில்குமார்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|