புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை அருகே சோழவந்தான் ரயில் நிலையத்தில் பயங்கரம்
Page 1 of 1 •
மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று மாலை 6.05 மணிக்கு திடீரென குண்டு வெடித்ததில் இரண்டு பேர் உடல் சிதறி பலியாயினர். எட்டு பேர் காயம் அடைந்தனர். ரயில்வே ஸ்டேஷன் நொறுங்கியது. பிளாட்பாரத்தில் வெடிக்காமல் கிடந்த வெங்காய வெடி மூடை கைப்பற்றப்பட்டது.
மயிலாடுதுறையில் இருந்து நெல்லை செல்லும் ரயில் நேற்று மாலை 6.05 மணிக்கு சோழவந்தான் வந்தது. சோழவந்தானை சேர்ந்த ராமன் (35) , அவரது சகோதரி மகன், அவரது நண்பர்கள் இருவர் சாக்கு மூடைகளுடன் ரயிலில் இருந்து இறங்கினர். ராமன் சுமந்து வந்த சாக்கு மூடை பிளாட்பார மேற்கூரையின் இரும்பு கம்பத்தில் உரசியது. அப்போது மூடையில் இருந்த வெங்காய வெடிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் ராமன், பிளாட்பாரத்தில் நின்றிருந்த வெற்றிலை வியாபாரி பரமசிவம் (60) ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஸ்டேஷன் மாஸ்டர் ஆறுமுகம்(48), மேஸ்திரி ஆறுமுகம்(51), டிராபிக் மேன் செல்லத்துரை (31) உட்பட எட்டு பேர் படுகாயம்அடைந்தனர். அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ராமனின் சகோதரி மகன், அவரது நண்பர்கள் சற்று தூரத்தில் சென்றதால் லேசான காயத்துடன் தப்பினர். பிளாட்பார மேற்கூரையின் சிதறல்கள் ரயில் மேல் விழுந்து தெறித்தன. ரயில் கடைசி பெட்டியின் ஜன்னல் உடைந்து சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர். ரயிலை சோழவந்தானிலேயே நிறுத்தி வைத்து அனைத்து பயணிகளையும் இறக்கி விட்டனர். அவர்கள் சோழவந்தான் பஸ் ஸ்டாண்ட் சென்று பஸ்சில் ஊர் திரும்பினர்.
கலெக்டர் மதிவாணன், ரயில்வே கோட்ட மேலாளர் அனில்சிங்கல், டி.ஐ.ஜி., பாலசுப்ரமணியம், எஸ்.பி.மனோகர், டி.ஆர்.ஓ., தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் மற்றும் அதிகாரிகள் ரயில்வே ஸ்டேஷனில் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரித்துக் கொண்டிருந்த போது மேலும் வெடிகுண்டு கிடப்பதாக தகவல் பரவியது. இதனால் போலீசாரும், பத்திரிகையாளர்களும் ஓட்டம் பிடித்தனர். போலீஸ் மோப்பநாய் ரோஜா பிளாட்பாரம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டது. இதில் சிமென்ட் பெஞ்சுக்கு கீழ் மஞ்சள் நிற பிளாஸ்டிக் மூடையில் வெடிக்காத ஏராளமான வெங்காய வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
மயிலாடுதுறையில் இருந்து நெல்லை செல்லும் ரயில் நேற்று மாலை 6.05 மணிக்கு சோழவந்தான் வந்தது. சோழவந்தானை சேர்ந்த ராமன் (35) , அவரது சகோதரி மகன், அவரது நண்பர்கள் இருவர் சாக்கு மூடைகளுடன் ரயிலில் இருந்து இறங்கினர். ராமன் சுமந்து வந்த சாக்கு மூடை பிளாட்பார மேற்கூரையின் இரும்பு கம்பத்தில் உரசியது. அப்போது மூடையில் இருந்த வெங்காய வெடிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் ராமன், பிளாட்பாரத்தில் நின்றிருந்த வெற்றிலை வியாபாரி பரமசிவம் (60) ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஸ்டேஷன் மாஸ்டர் ஆறுமுகம்(48), மேஸ்திரி ஆறுமுகம்(51), டிராபிக் மேன் செல்லத்துரை (31) உட்பட எட்டு பேர் படுகாயம்அடைந்தனர். அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ராமனின் சகோதரி மகன், அவரது நண்பர்கள் சற்று தூரத்தில் சென்றதால் லேசான காயத்துடன் தப்பினர். பிளாட்பார மேற்கூரையின் சிதறல்கள் ரயில் மேல் விழுந்து தெறித்தன. ரயில் கடைசி பெட்டியின் ஜன்னல் உடைந்து சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர். ரயிலை சோழவந்தானிலேயே நிறுத்தி வைத்து அனைத்து பயணிகளையும் இறக்கி விட்டனர். அவர்கள் சோழவந்தான் பஸ் ஸ்டாண்ட் சென்று பஸ்சில் ஊர் திரும்பினர்.
கலெக்டர் மதிவாணன், ரயில்வே கோட்ட மேலாளர் அனில்சிங்கல், டி.ஐ.ஜி., பாலசுப்ரமணியம், எஸ்.பி.மனோகர், டி.ஆர்.ஓ., தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் மற்றும் அதிகாரிகள் ரயில்வே ஸ்டேஷனில் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரித்துக் கொண்டிருந்த போது மேலும் வெடிகுண்டு கிடப்பதாக தகவல் பரவியது. இதனால் போலீசாரும், பத்திரிகையாளர்களும் ஓட்டம் பிடித்தனர். போலீஸ் மோப்பநாய் ரோஜா பிளாட்பாரம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டது. இதில் சிமென்ட் பெஞ்சுக்கு கீழ் மஞ்சள் நிற பிளாஸ்டிக் மூடையில் வெடிக்காத ஏராளமான வெங்காய வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அட பாவமே...என்ன இப்படி ஆயிட்டு
- Sponsored content
Similar topics
» சென்னை ரயில் நிலையத்தில் இளைஞர் படுகொலை-காதலியை கற்பழிக்க முயற்சித்த பயங்கரம்
» மதுரை அருகே பயங்கரம்: மனைவி, குழந்தைகளை கொன்று அரிசி மில் அதிபர் தற்கொலை
» மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்
» அரக்கோணம் அருகே நின்று கொண்டிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து
» பெரம்பூர் அருகே கோர ரயில் விபத்து, விளையாட்டு வீரரின் உடலை 30 கிமீ இழுத்து சென்ற ரயில்
» மதுரை அருகே பயங்கரம்: மனைவி, குழந்தைகளை கொன்று அரிசி மில் அதிபர் தற்கொலை
» மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்
» அரக்கோணம் அருகே நின்று கொண்டிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து
» பெரம்பூர் அருகே கோர ரயில் விபத்து, விளையாட்டு வீரரின் உடலை 30 கிமீ இழுத்து சென்ற ரயில்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|