புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
59 Posts - 58%
heezulia
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
1 Post - 1%
Guna.D
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
54 Posts - 58%
heezulia
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக அவலங்கள்...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jun 12, 2012 10:30 am


சுதந்திரமோ அறுபது நம்
சுயநல மண்ணில் இருக்கும்
சுகாதார கேட்டாலே மக்கள்
சுதந்திரமோ வாங்கவில்லை

அடிமை பெயராலே இன்னும்
அடிப்படை உரிமைகள் கூட
அடைய வழியில்லை வாழ்வில் சில
அரசு தலைவர்களாலே ...

படித்தவன் வரதட்சணை கொடுத்தான்
படிக்காதவன் கந்து வட்டி கேட்டான்
வேடன் காயிச்சி வடித்தான்
விரட்டி பிடிக்க வந்தவன் லஞ்சம் கேட்டான்

போலி பெயராலே
பொன்னும் பொருளும் சேர்க்க பார்த்தான்
பொல்லாத ஆசையாலே
பொண்டாட்டி புள்ளைகளின் தாலியறுத்தான்

இன மதக் கலவரத்தாலே
இங்கும் அங்கும் குண்டு வெடித்தான்
பணபலம் ஓங்கி பேசும் மூட பழக்கத்தாலே
பாதை மாறிப் போகப் பார்த்தான்

பொது பார்வை பயணத்தில்
சிருபார்வை கேமிராக்கள் ரகசிய
பெண்ணியத்தை உலகே ரசிக்கும்படி
ருசிக்கும் விஞ்ஞனம் சீர்கேட்டில்

விழிப்புணர்வு தந்தாலும்
பழியுணர்வு பாதையிலே பயணிக்கும்
விடை தெரிந்த மருத்துவம்
கர்பிணியின் சுக பிரசவத்தை
பண பிரசவமாய் மாற்றுகையில்

இனவெறி கொலையால் உயிரோடு விளையாடும்
இளைய சமுதாயம் கணினியின் கண் முன்
காமம் விளையாடி மோகம் முடித்ததும்
சொக்காய் போட்டு திரியும் பக்க கேடிகள்

துட்டுக்காக வட்டம் போட்டுக்காட்டும்
மெகா சீரியல் பிறர் துன்பத்திலே
இன்பம் காணும் பள்ளி கட்டணங்கள்
கல்லூரி புத்தகமெல்லாம் கரன்சியாக
மாறிவந்தாலும் கல்வியிலே மாற்றம்
ஒன்றும் மாறிவிடாதே

அப்பன் மகள் பந்தமெல்லாம்
அசிங்கமாகிப் போனது இங்கே
ஆதரவு கேட்டுவந்தால்
கற்புகளவாட பாக்குது

பக்கம் பக்கம் சேதியெல்லாம்
பாலியில் தொல்லையாம் அதில்
பக்க வாதம் வந்தவனும்
போதையிலே கொள்ளையாம்

காவி வேட்டி கடவுளும்
காம வேட்டை போஸ்டரில்
ஒட்டு துணி பேஷனால்
ஓமகுண்ட நீதியில் ஓடி ஓடி
ஒளியுதாம்

ஓட்டுக்காக மக்களாம் இதை
உணர்ந்துமே கட்சி இங்கே தூக்கலாம்
எச்சில் துப்பும் இடத்திலே காந்தி
உழல் கொடி பறக்குதாம்

பாவம் கொண்ட மக்களே
பக்குவமா யோசிங்களேன்
அக்கம் பக்கம் போட்டியில்
ஆருயிரை இழக்காதே

கடவுள் தந்த உயிரையே
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று
கணக்கு போட்டு வாழ்ந்து வந்தாள்
கர்ம வினை நீங்குமே தர்ம வினை ஓங்குமே


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 12, 2012 10:36 am

மிகவும் அருமையான சமுதாய கவிதை சகோதரி... இது போல கவிதைகளை தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன்..
மகா பிரபு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jun 12, 2012 10:37 am

மகா பிரபு wrote:மிகவும் அருமையான சமுதாய கவிதை சகோதரி... இது போல கவிதைகளை தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன்..

நன்றிகள் அண்ணா அன்பு மலர்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jun 14, 2012 3:06 pm

அப்படியே முயற்சிக்கிறேன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jun 14, 2012 3:19 pm

எல்லாத்தையும் மிக சரியாக சொல்லிவிட்டாய் ஹிஷூ......
அருமையான கவிதை இது... சூப்பருங்க சூப்பருங்க






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jun 14, 2012 3:20 pm

உமா wrote:எல்லாத்தையும் மிக சரியாக சொல்லிவிட்டாய் ஹிஷூ......
அருமையான கவிதை இது... சூப்பருங்க சூப்பருங்க



மிக்க நன்றிகள் உமா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 14, 2012 3:22 pm

சமுக அவலங்களை கண்முன்னே நிறுத்தி விட்டாய் ஹிஷலி..!
நன்று..! அருமையிருக்கு

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jun 14, 2012 3:23 pm

ஹிஷாலீ wrote:
உமா wrote:எல்லாத்தையும் மிக சரியாக சொல்லிவிட்டாய் ஹிஷூ......
அருமையான கவிதை இது... சூப்பருங்க சூப்பருங்க



மிக்க நன்றிகள் உமா

தற்போது கவிதைகளை படிக்க கூட நேரமில்ல ஹிஷூ..
வேலை அதிகம்....நலமா?




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jun 14, 2012 3:23 pm

அருண் wrote:சமுக அவலங்களை கண்முன்னே நிறுத்தி விட்டாய் ஹிஷலி..!
நன்று..! அருமையிருக்கு

நன்றிகள் அருண்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jun 14, 2012 3:25 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:
உமா wrote:எல்லாத்தையும் மிக சரியாக சொல்லிவிட்டாய் ஹிஷூ......
அருமையான கவிதை இது... சூப்பருங்க சூப்பருங்க



மிக்க நன்றிகள் உமா

தற்போது கவிதைகளை படிக்க கூட நேரமில்ல ஹிஷூ..
வேலை அதிகம்....நலமா?

அதே தான் எனக்கும் முன்பு போல் அதிகம் நேரம் ஈகரையில் இருக்கு முடியவில்லை.

நான் நலம் தான் தங்கள் குழந்தை பள்ளிக்கு அனுப்பிவிட்டேர்களா ..?

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக