புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
96 Posts - 49%
heezulia
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
7 Posts - 4%
prajai
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
2 Posts - 1%
cordiac
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
223 Posts - 52%
heezulia
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
16 Posts - 4%
prajai
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
2 Posts - 0%
Barushree
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jun 07, 2012 10:14 pm

(திருமுருகாற்றுப்படை உரை - மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதியது )

எல்லா பொருட்களுக்கும் இலக்கணம் உண்டு. அதே போல் பரம்பொருளுக்கும் இலக்கணம் உண்டு. அந்த இலக்கணம் இந்தப் பொருள் இத்தன்மையது; இன்ன குணம் உடையது என்று வரையறுத்துச் சொல்லும். அப்படி பரம்பொருளுக்கும் இன்னின்ன குணங்கள் உண்டு என்று வரையறை செய்வதே பரம்பொருள் இலக்கணம். அதன்படி அந்தப் பரம்பொருளுக்கு எட்டுக் குணங்கள் இருக்க வேண்டும். அவையாவன.

1...தன்வயத்தனாதல்,
2. தூய உடம்பினனாதல்,
3. இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கி நிற்றல்,
4. இயற்கை உணர்வினன் ஆதல்,
5. பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை,
6. வரம்பில்லாத ஆற்றல் உடைமை,
7. வரம்பில்லாத அருள் உடைமை,
8 .வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல்.


இந்த எட்டு குணங்களை உடையவன்தான் பரம்பொருள் என்பதை திருவள்ளுவரும் ஏற்றுக் கொண்டு கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஒன்பதாவது குறளில்
'கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.'

என்று கூறினார். அதாவது கடவுளின் தாளை வணங்காத் தலை என்று கூறுவதற்குப் பதிலாக எண்குணத்தான் தாளை வணங்காத தலை என்று எண்குணங்களைக் காட்டிப் பரம்பொருளாகிய கடவுளை உணர்த்தினார்.

சிவாகமம் கூறும் அந்த எண்குணங்களை விளக்கமாகப் பார்ப்போம்.

1. தன்வயத்தனாதல்:- ஒரு கடவுள் என்றால் அவன் வேறு ஒருவர் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. அதனைச் சுதந்திரன் அதாவது தன்வயத்தனாதல் என்று கூறுவர்.
(தொடரும்)


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 08, 2012 4:49 am

மிகவும் அருமை சாமி...புதிதாகத் தெரிந்துகொண்டேன்...மேலும் தொடருங்கள்...விரும்பினேன் இந்த நல்ல பதிவை மகிழ்ச்சி

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri Jun 08, 2012 6:17 am

மிகவும் நன்று ! தொடர்ந்து தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் ! பதிவுக்கு நன்றி !




Uploaded with ImageShack.us
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Jun 08, 2012 11:31 am

மிக சிறந்த பதிவு, தகவல்கள். நன்றிகள் பல.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Fri Jun 08, 2012 6:15 pm

அருமையான விளக்கம் சாமி ! தொடருங்கள் !!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jun 08, 2012 9:41 pm

2. வரம்பில்லாத ஆற்றல் உடைமை:- ஒரு கடவுள் என்றால் அவன் எல்லையில்லாத ஆற்றல் உடையவனாய் இருத்தல் வேண்டும். காரணம், பரந்து விரிந்துள்ள பிரபஞ்சம் எல்லையில்லாதது; எல்லையில்லாத பிரபஞ்சத்தை ஆட்டிப் படைக்கும் கடவுளின் ஆற்றலும் எல்லையில்லாத ஆற்றலாக இருக்க வேண்டும். எனவே வரம்பில்லாதா ஆற்றலுடைமையைக் கடவுளின் குணங்களில் ஒன்றாகக் கூறினர்.

3. பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை:- அடுத்து பரந்து விரிந்த எல்லையில்லாத பிரபஞ்சத்தினைப் பற்றிய அறிவும் பரந்து விரிந்ததாக இருத்தல் வேண்டும். எனவே அதைப் படைக்கும் ஆண்டவனது அறிவு பிரபஞ்சம் முற்றும் அறிகிற முற்றறிவாக இருத்தல் வேண்டும். எனவே முற்றறிவும் கடவுளின் குணங்கள் எட்டில் ஒன்றாக வைக்கப்பட்டது.

(தொடரும்)


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 08, 2012 9:44 pm

நன்று சாமி...தொடருங்கள் மகிழ்ச்சி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 09, 2012 1:26 pm

4. இயற்கை உணர்வினன் ஆதல்: அதோடு இறைவன் அறிகின்ற அறிவெல்லாம் அவனே உணர்ந்த அறிவாக இருக்க வேண்டும். இன்னொருவர் கற்றுக் கொடுத்து இறைவன் அறிவை உணர்கிறான் என்றால் அவன் இறைவனாக இருக்க இயலாது. எனவே தானே அறியும் அறிவை இறைவன் பெற்றிருத்தல் வேண்டும். இது இயற்கை உணர்வினன் ஆதல் என்று கடவுளின் குணங்கள் எட்டில் ஒன்றாக வைக்கப்பட்டது.

5. வரம்பில்லாத அருள் உடைமை: இறைவன் எல்லையற்ற அறிவையும், ஆற்றலையும் பெற்று இருப்பதால் யாருக்கு என்ன பயன்? அவன் நம்மையெல்லாம் உயர்வு பெற கருணை பாலிக்க வேண்டும்; அருள் புரிதல் வேண்டும். அந்த அருளும் சில காலங்களில் சில பேர் மீது மட்டும் செலுத்துவதாக இருத்தல் கூடாது. அப்படி ஒருதலைப் பட்சமான இறைவனை யார் ஏற்றுக் கொள்வார்கள்? எனவே எல்லாக் காலங்களிலும் வற்றாத எல்லோருக்கும் செய்கின்ற அருளை இறைவன் உடையவனாக இருத்தல் வேண்டும். ஆகவே பேரருள் உடைமை என்பதை இறைவனது எண்குணங்களில் ஒன்றாக வைத்தனர்.

(தொடரும்)


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 09, 2012 10:59 pm

6. வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல்: அடுத்து ஆண்டவனின் அருளைப்பெற எல்லோருக்கும் ஒரு விருப்பம் ஏற்பட ஒரு காரணம் வேண்டும். ஓராயிரம் வேறுபாடுகளை உடைய உயிர்கள் அனைத்தும் ஒரு விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாக எண்ணுகின்றன. அதாவது ஈ, எறும்பு முதல் யானை வரை மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் இன்பமே வேன்டும் என்பதில் மட்டும் ஒற்றுமையாக உள்ளன.

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்”
என்பது தொல்காப்பியம்.

ஆகவே ஆண்டவனிடம் உயிர்கள் சென்றடைய அவை விரும்பும் காரணத்தை இறைவன் உடையவனாக இருத்தல் வேண்டும். அவை விரும்புவது இன்பமாதலின் இறைவன் இன்பம் உடையவனாக இருத்தல் வேண்டும். இல்லையெனில் அவனைச் சென்றடைய விருப்பம் எப்படி ஏற்படும்? அந்த இன்பமும் எளிதில் தீர்ந்து விடுவதாக இல்லாமல் வரம்பில்லா இன்பமாய் இருத்தல் வேண்டும். எனவே வரம்பில்லா இன்பம் உடைமை என்பதை இறைவனது எட்டுக்குணங்களில் ஒன்றாக்கினர்.

(தொடரும்)


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 10, 2012 10:25 am

அனைத்தும் அருமை ஐயா எனது விருப்பபொத்தானை பாவித்தேன் மேலும் தொடருங்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக