புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
48 Posts - 41%
prajai
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
4 Posts - 3%
Jenila
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
2 Posts - 2%
M. Priya
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
1 Post - 1%
kargan86
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
1 Post - 1%
jairam
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
48 Posts - 28%
mohamed nizamudeen
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
8 Posts - 5%
prajai
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
6 Posts - 3%
Jenila
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
4 Posts - 2%
Rutu
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
1 Post - 1%
jairam
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jun 07, 2012 10:14 pm

(திருமுருகாற்றுப்படை உரை - மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதியது )

எல்லா பொருட்களுக்கும் இலக்கணம் உண்டு. அதே போல் பரம்பொருளுக்கும் இலக்கணம் உண்டு. அந்த இலக்கணம் இந்தப் பொருள் இத்தன்மையது; இன்ன குணம் உடையது என்று வரையறுத்துச் சொல்லும். அப்படி பரம்பொருளுக்கும் இன்னின்ன குணங்கள் உண்டு என்று வரையறை செய்வதே பரம்பொருள் இலக்கணம். அதன்படி அந்தப் பரம்பொருளுக்கு எட்டுக் குணங்கள் இருக்க வேண்டும். அவையாவன.

1...தன்வயத்தனாதல்,
2. தூய உடம்பினனாதல்,
3. இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கி நிற்றல்,
4. இயற்கை உணர்வினன் ஆதல்,
5. பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை,
6. வரம்பில்லாத ஆற்றல் உடைமை,
7. வரம்பில்லாத அருள் உடைமை,
8 .வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல்.


இந்த எட்டு குணங்களை உடையவன்தான் பரம்பொருள் என்பதை திருவள்ளுவரும் ஏற்றுக் கொண்டு கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஒன்பதாவது குறளில்
'கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.'

என்று கூறினார். அதாவது கடவுளின் தாளை வணங்காத் தலை என்று கூறுவதற்குப் பதிலாக எண்குணத்தான் தாளை வணங்காத தலை என்று எண்குணங்களைக் காட்டிப் பரம்பொருளாகிய கடவுளை உணர்த்தினார்.

சிவாகமம் கூறும் அந்த எண்குணங்களை விளக்கமாகப் பார்ப்போம்.

1. தன்வயத்தனாதல்:- ஒரு கடவுள் என்றால் அவன் வேறு ஒருவர் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. அதனைச் சுதந்திரன் அதாவது தன்வயத்தனாதல் என்று கூறுவர்.
(தொடரும்)


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 08, 2012 4:49 am

மிகவும் அருமை சாமி...புதிதாகத் தெரிந்துகொண்டேன்...மேலும் தொடருங்கள்...விரும்பினேன் இந்த நல்ல பதிவை மகிழ்ச்சி

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri Jun 08, 2012 6:17 am

மிகவும் நன்று ! தொடர்ந்து தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் ! பதிவுக்கு நன்றி !




Uploaded with ImageShack.us
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Jun 08, 2012 11:31 am

மிக சிறந்த பதிவு, தகவல்கள். நன்றிகள் பல.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Fri Jun 08, 2012 6:15 pm

அருமையான விளக்கம் சாமி ! தொடருங்கள் !!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jun 08, 2012 9:41 pm

2. வரம்பில்லாத ஆற்றல் உடைமை:- ஒரு கடவுள் என்றால் அவன் எல்லையில்லாத ஆற்றல் உடையவனாய் இருத்தல் வேண்டும். காரணம், பரந்து விரிந்துள்ள பிரபஞ்சம் எல்லையில்லாதது; எல்லையில்லாத பிரபஞ்சத்தை ஆட்டிப் படைக்கும் கடவுளின் ஆற்றலும் எல்லையில்லாத ஆற்றலாக இருக்க வேண்டும். எனவே வரம்பில்லாதா ஆற்றலுடைமையைக் கடவுளின் குணங்களில் ஒன்றாகக் கூறினர்.

3. பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை:- அடுத்து பரந்து விரிந்த எல்லையில்லாத பிரபஞ்சத்தினைப் பற்றிய அறிவும் பரந்து விரிந்ததாக இருத்தல் வேண்டும். எனவே அதைப் படைக்கும் ஆண்டவனது அறிவு பிரபஞ்சம் முற்றும் அறிகிற முற்றறிவாக இருத்தல் வேண்டும். எனவே முற்றறிவும் கடவுளின் குணங்கள் எட்டில் ஒன்றாக வைக்கப்பட்டது.

(தொடரும்)


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 08, 2012 9:44 pm

நன்று சாமி...தொடருங்கள் மகிழ்ச்சி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 09, 2012 1:26 pm

4. இயற்கை உணர்வினன் ஆதல்: அதோடு இறைவன் அறிகின்ற அறிவெல்லாம் அவனே உணர்ந்த அறிவாக இருக்க வேண்டும். இன்னொருவர் கற்றுக் கொடுத்து இறைவன் அறிவை உணர்கிறான் என்றால் அவன் இறைவனாக இருக்க இயலாது. எனவே தானே அறியும் அறிவை இறைவன் பெற்றிருத்தல் வேண்டும். இது இயற்கை உணர்வினன் ஆதல் என்று கடவுளின் குணங்கள் எட்டில் ஒன்றாக வைக்கப்பட்டது.

5. வரம்பில்லாத அருள் உடைமை: இறைவன் எல்லையற்ற அறிவையும், ஆற்றலையும் பெற்று இருப்பதால் யாருக்கு என்ன பயன்? அவன் நம்மையெல்லாம் உயர்வு பெற கருணை பாலிக்க வேண்டும்; அருள் புரிதல் வேண்டும். அந்த அருளும் சில காலங்களில் சில பேர் மீது மட்டும் செலுத்துவதாக இருத்தல் கூடாது. அப்படி ஒருதலைப் பட்சமான இறைவனை யார் ஏற்றுக் கொள்வார்கள்? எனவே எல்லாக் காலங்களிலும் வற்றாத எல்லோருக்கும் செய்கின்ற அருளை இறைவன் உடையவனாக இருத்தல் வேண்டும். ஆகவே பேரருள் உடைமை என்பதை இறைவனது எண்குணங்களில் ஒன்றாக வைத்தனர்.

(தொடரும்)


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 09, 2012 10:59 pm

6. வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல்: அடுத்து ஆண்டவனின் அருளைப்பெற எல்லோருக்கும் ஒரு விருப்பம் ஏற்பட ஒரு காரணம் வேண்டும். ஓராயிரம் வேறுபாடுகளை உடைய உயிர்கள் அனைத்தும் ஒரு விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாக எண்ணுகின்றன. அதாவது ஈ, எறும்பு முதல் யானை வரை மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் இன்பமே வேன்டும் என்பதில் மட்டும் ஒற்றுமையாக உள்ளன.

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்”
என்பது தொல்காப்பியம்.

ஆகவே ஆண்டவனிடம் உயிர்கள் சென்றடைய அவை விரும்பும் காரணத்தை இறைவன் உடையவனாக இருத்தல் வேண்டும். அவை விரும்புவது இன்பமாதலின் இறைவன் இன்பம் உடையவனாக இருத்தல் வேண்டும். இல்லையெனில் அவனைச் சென்றடைய விருப்பம் எப்படி ஏற்படும்? அந்த இன்பமும் எளிதில் தீர்ந்து விடுவதாக இல்லாமல் வரம்பில்லா இன்பமாய் இருத்தல் வேண்டும். எனவே வரம்பில்லா இன்பம் உடைமை என்பதை இறைவனது எட்டுக்குணங்களில் ஒன்றாக்கினர்.

(தொடரும்)


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 10, 2012 10:25 am

அனைத்தும் அருமை ஐயா எனது விருப்பபொத்தானை பாவித்தேன் மேலும் தொடருங்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக