Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியல் ! கவிஞர் இரா .இரவி
+2
இரா.பகவதி
eraeravi
6 posters
Page 1 of 1
அரசியல் ! கவிஞர் இரா .இரவி
அரசியல் ! கவிஞர் இரா .இரவி
தேவை இல்லை
நீதி நேர்மை நாணயம்
அரசியல் !
மிகவும் தேவை
நிதி ரவுடி பித்தலாட்டம்
அரசியல் !
ஏய்க்கத் தெரிந்தால்
ஏற்றம் உறுதி
அரசியல் !
கூட்டுக் கொள்ளை
கூட்டணிக் கொள்ளை
அரசியல் !
அணியும் உடையோ வெள்ளை
அடிக்கும் பணமோ கருப்பு
அரசியல் !
சொன்னதை இல்லை என்பார்கள்
சொல்லாததைச் சொன்னேன் என்பார்கள்
அரசியல் !
அண்ணன் தம்பி என்பார்கள்
ஆள் வைத்துக் கொல்வார்கள்
அரசியல் !
சகோதரி சகோதரன் என்பார்கள்
சகவாசம் இல்லை என்பார்கள்
அரசியல் !
என் உயிர்த் தொண்டன் என்பார்கள்
சந்திக்க மறுப்பார்கள்
அரசியல் !
உங்கள் வீட்டுப் பிள்ளை என்பார்கள்
தன் வீட்டுப் பிள்ளைகளை வளர்ப்பார்கள்
அரசியல் !
உயிர் எனக்கு துச்சம் என்பார்கள்
பிறகு அச்சம் கொல்வார்கள்
அரசியல் !
பிரித்து ஆளும் சூழ்ச்சி
நெஞ்சத்தில் நீர் வீழ்ச்சி
அரசியல் !
தேவை இல்லை படிப்பு
அவசியம் தேவை நடிப்பு
அரசியல் !
ஓடி வருவேன் என்பார்கள்
ஓடி விடுவார்கள் வென்றதும்
அரசியல் !
நன்றி மறவேன் என்பார்கள்
நன்றி என்ன ? என்பார்கள்
அரசியல் !
வந்ததுப் பஞ்சம்
நல்லவர்களுக்கு
அரசியல் !
கூடவே இருந்து குழிப் பறிக்கும்
குணம் கற்பிக்கும்
அரசியல் !
உள் ஒன்று வைத்து
புறம் ஒன்று பேசும்
அரசியல் !
பொது நலம் பேசும் உதடுகள்
தன் நலம் மட்டுமே பேணும் உள்ளம்
அரசியல் !
–
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!
Re: அரசியல் ! கவிஞர் இரா .இரவி
அரசியல் வாதிகளை பற்றி இவ்வளவு நல்லா தெரிஞ்சி வச்சிருக்கிங்களே பேசாம நீங்களே ஒரு கட்சியை ஆரம்பிச்சுட்டா என்ன ரவி அண்ணா
Re: அரசியல் ! கவிஞர் இரா .இரவி
அருமை இரவி.
பகவதி:
கவிதையின் கருத்தில்
நேர்மை நீதி ஞாயம்
நிஜத்தில் போயிடும் சாயம்
அரசியல்
அப்படீன்றதால இரவி அரசியலில் குதிக்க மாட்டார்.
நல்லவரா இருக்க விடுங்க அவர.
பகவதி:
கவிதையின் கருத்தில்
நேர்மை நீதி ஞாயம்
நிஜத்தில் போயிடும் சாயம்
அரசியல்
அப்படீன்றதால இரவி அரசியலில் குதிக்க மாட்டார்.
நல்லவரா இருக்க விடுங்க அவர.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அரசியல் ! கவிஞர் இரா .இரவி
பகவதி:
கவிதையின் கருத்தில்
நேர்மை நீதி ஞாயம்
நிஜத்தில் போயிடும் சாயம்
அரசியல்
அப்படீன்றதால இரவி அரசியலில் குதிக்க மாட்டார்.
நல்லவரா இருக்க விடுங்க அவர.
அது எப்படி குரு நம்ம கூடெல்லாம் இருந்துட்டு நல்லவரா இருக்குறது ,
Re: அரசியல் ! கவிஞர் இரா .இரவி
மிகவும் நன்று இரவி
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: அரசியல் ! கவிஞர் இரா .இரவி
வெளிச்சத்துக்கு வராத நேர்மையான அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: அரசியல் ! கவிஞர் இரா .இரவி
"அரசியல் அயோக்கியர்களின் புகலிடம் " தந்தை பெரியார்
அரசியல் எனக்கு வேண்டாம்
நான் சுதந்திரப் படைப்பாளி .
அரசியல் எனக்கு வேண்டாம்
நான் சுதந்திரப் படைப்பாளி .
Re: அரசியல் ! கவிஞர் இரா .இரவி
அரசியலை கவிதையாக வடித்திருப்பது
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» லிங்கூ ! கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» லிங்கூ ! கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|