புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி
Page 1 of 1 •
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை நடிகர் சிவகுமார் பேட்டி கண்ட நிகழ்ச்சியை நேற்று யுட்யூபில் கண்டேன் பழைய நிகழ்ச்சி என்று நினைக்கிறேன். அதைப் பார்க்காதவர்களின் பெனிஃபிட்டுக்காக நிகழ்ச்சியில் நான் ரசித்த பகுதிகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் எழுந்தது.
இந்த நிகழ்ச்சியை இதுவரை பார்க்காதவர்களுக்காக காணொளியை இணைத்துள்ளேன்
- பேட்டி கண்டவரையே ஆங்காங்கே காணப்படுபவர் பேட்டி கண்டது புதுமையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.
- சிவகுமாரை ‘சார்’ என்று அட்ரஸ் செய்தார் கலாம்
- காந்தியிடம் உதவியாளராக இருந்த கல்யாணராமன் என்கிறவரிடம், ‘காந்தி அளவுக்குப் பண்புகள் நிறைந்த ஒரு மனிதர் அவருக்குப் பிறகு இந்தியாவில் தோன்றவே இல்லையே?’ என்று கேட்ட போது, “ஏன் இல்லை? கலாம் இருக்கிறாரே..’ என்றாராம்!
- கலாமின் உறவினர்கள் சிலர் வந்து ராஷ்ட்ரபதி பவனில் தங்கி டெல்லியை சுற்றிப் பார்த்த போது, அவர்களின் தங்கும் செலவு, சாப்பாடு, போக்குவரத்து இவைகளுக்காக இரண்டு லட்ச ரூபாய் சொந்தப் பணத்தைக் கட்டினாராம் கலாம்
- அமெரிக்க ஜனாதிபதி இந்தியா வந்த போது அவரது உதவியாளர்கள் வந்து ராஷ்ட்ரபதி பவனை சுற்றிப் பார்த்தார்களாம். அங்கிருந்த கார்ப்பெட்கள் ரிச்சாக இல்லையென்று மாற்றச் சொன்னார்களாம். அமெரிக்காவிலிருந்து இரண்டாயிரம் பாதுகாப்பு ஊழியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட வேண்டும் என்றார்களாம். அதை அன்போடு மறுத்து ரீகனையும் ஒப்புக்கொள்ள வைத்துவிட்டாராம் கலாம். கலாம் அவர்கள் சொன்ன காரணங்கள் :
- இந்த நாட்டின் பல மூத்த தலைவர்களின் காலடிகள் பட்ட அந்த கார்ப்பெட்களை மாற்றுவதில் எனக்கு சம்மதமில்லை
- இந்த நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களை எங்கள் உயிரைக் கொடுத்தாவது நாங்கள் காப்பாற்றுவோம். வேறு பாதுகாப்பு ஊழியர்கள் அவசியமில்லை
- ராமேஸ்வரத்தில் இஸ்லாமியர்களின் தொழுகைத் தலத்துக்கு தலைமைப் பொருப்பில் இருந்த கலாம் அவர்களின் தகப்பனார், சர்ச்சின் தலைமைப் பாதிரியார், ஒரு வைணவ அர்ச்சகர் ஆகிய மூவரும் வெள்ளிக்கிழமை தோரும் கலாம் அவர்களின் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து நன்றாக இருந்து கொண்டிருக்கும் மத நல்லிணக்கத்தை எவ்வாறெல்லாம் கட்டிக் காக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்துவார்களாம்.
- பரிசுப் பொருட்கள் எதையுமே பெற்றுக் கொள்ள மாட்டாராம். காரணம் அவர் சிறுவனாக இருந்த போது அவரது தகப்பனார் குர் ஆனிலிருந்து எடுத்துக் காட்டிய ஒரு வாசகம் :
கடவுள் உனக்கு ஒரு பொருப்பையும், பதவியையும் தரும் போது அதை செவ்வனே நடத்திப் போவதற்குரிய பொருளையும் எப்படியாவது தருவார். இதர வழிகளில் வரும் செல்வத்தை ஏற்காதே என்பதே அது
- வட மாநிலத்தில் ஒரு பள்ளியில் குழந்தைகளிடம் ‘சந்தோஷமான வாழ்க்கைக்கு தடையாக இருப்பது எது?’ என்று கேட்ட போது பல குழந்தைகள் பலவாறாக பதில் சொன்னார்களாம். ஸ்னேகா என்கிற குழந்தை ‘வறுமையும், நோயும்’ என்று சொன்னதாம். அதைப் பாராட்டி தன் நூல் ஒன்றை அந்த ஸ்னேகாவுக்கு அர்ப்பணம் செய்திருக்கிறார் கலாம் அவர்கள்
- வெளியில் தெரியாமல் பல குழந்தைகள் படிப்புக்கு உதவி செய்திருக்கிறார்
- அடுத்த முறையும் அவரை குடியரசுத் தலைவராக இருக்கச் சொல்லி 85 சதவீதம் பேர் ஆதரவளித்தும் அதை அவர் ஏற்கவில்லை. அவர் சொன்ன காரணம் ‘போதும்’
- நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு சில நிமிஷங்களுக்கு காலரைத் தூக்கிக் கொண்டு உலாத்திக் கொண்டிருந்தேன்.‘என் இந்தியக் கலாம்’‘என் தமிழ்நாட்டுக் கலாம்’அறிவு, அடக்கம், பண்பு, மனித நேயம் எல்லாம் ஒரே இடத்தில் இருப்பது மிக மிக அசாதாரணமானது. விவேகானந்தர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பெருமை இல்லையே என்று நான் அடிக்கடி வருத்தப் படுவதுண்டு. கலாம் காலத்தில் வாழ்கிற பெருமையில் அந்த வருத்தம் அடிபட்டுப் போய்விட்டது
இந்த நிகழ்ச்சியை இதுவரை பார்க்காதவர்களுக்காக காணொளியை இணைத்துள்ளேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
அருமையாக இருக்கிறது.நன்றி நண்பரே
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
படித்தேன்.. பெருமையாக இருக்கிறது.. நேரம் கிடைக்கும் போது காணொளியை முழுமையாக பார்க்கிறேன் .. நன்றி
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
தற்போது பதவி முடியும் ஜனாதிபதியாக உள்ள பிரதிபா பாட்டில் 20 லாரிகளில் பொருட்களை தன் வீ ட்டிற்கு குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து அனுப்பி வைத்திருகிராராம் .ஆனால் கலாம் பதவி முடித்து வெளியேரும்போது வெறும் கையுடனே வெளியேறினார்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கலாம் அவர்களுக்கு சலாம் - அவரின் எளிமைக்கும், மனித நேயத்திற்கும், நேர்மைக்கும், நீதிக்கும் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
நாம் வாழும் காலத்தில் சலாம் அடிக்க இவரைத் தவிர வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம்.
நாம் வாழும் காலத்தில் சலாம் அடிக்க இவரைத் தவிர வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|