புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
யாரும் யா......அழுவதில்லை Poll_c10யாரும் யா......அழுவதில்லை Poll_m10யாரும் யா......அழுவதில்லை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாரும் யா......அழுவதில்லை Poll_c10யாரும் யா......அழுவதில்லை Poll_m10யாரும் யா......அழுவதில்லை Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
யாரும் யா......அழுவதில்லை Poll_c10யாரும் யா......அழுவதில்லை Poll_m10யாரும் யா......அழுவதில்லை Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
யாரும் யா......அழுவதில்லை Poll_c10யாரும் யா......அழுவதில்லை Poll_m10யாரும் யா......அழுவதில்லை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
யாரும் யா......அழுவதில்லை Poll_c10யாரும் யா......அழுவதில்லை Poll_m10யாரும் யா......அழுவதில்லை Poll_c10 
21 Posts - 4%
prajai
யாரும் யா......அழுவதில்லை Poll_c10யாரும் யா......அழுவதில்லை Poll_m10யாரும் யா......அழுவதில்லை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
யாரும் யா......அழுவதில்லை Poll_c10யாரும் யா......அழுவதில்லை Poll_m10யாரும் யா......அழுவதில்லை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
யாரும் யா......அழுவதில்லை Poll_c10யாரும் யா......அழுவதில்லை Poll_m10யாரும் யா......அழுவதில்லை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
யாரும் யா......அழுவதில்லை Poll_c10யாரும் யா......அழுவதில்லை Poll_m10யாரும் யா......அழுவதில்லை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
யாரும் யா......அழுவதில்லை Poll_c10யாரும் யா......அழுவதில்லை Poll_m10யாரும் யா......அழுவதில்லை Poll_c10 
7 Posts - 1%
mruthun
யாரும் யா......அழுவதில்லை Poll_c10யாரும் யா......அழுவதில்லை Poll_m10யாரும் யா......அழுவதில்லை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரும் யா......அழுவதில்லை


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 26, 2012 2:53 pm

யாரும் யா......அழுவதில்லை Tear-drop

அவர்கள்
இல்லை.. இல்லை... இவர்கள்
யார் யார் அழுவார்கள் நம்
மரணத்தில்

அன்று
நமக்காய் அழுபவர்களின்
அடையாளங்களை தேடுகிறது
பாழ்மனது

இன்றைய
அவர்களுடனான நேசம்
நாளை நமக்காக அழுவதற்கான
சுயநலமோ

நம்
துக்க மனதை ரணப்படுத்தும்
பிறரின் நமக்கான அழுகையின்
வேஷங்கள்

தன்
இருப்பை உணர்த்துவதர்க்காக
படைப்பின் அடையாளங்களில்
இறைவன்

தாய்
தந்தையென எத்தனையோ
பாச நேச சுயநல அடையாளங்களில்
உறவுகள்

உருவமற்ற
உணர்வுக்கும் உணர்ச்சிக்கும்
பெயர் சமைத்து மரணம்வரையிலான
அற்ப வாழ்க்கை

உணர்ந்தால்
உணரலாம் அதனுள் இழையும்
இறை, மனித உறவுகளின் அப்பட்டமான
சுயநலங்கள்

உறவும்
உயிரிருந்தும் நல் வெட்டத்தில்
இருள்சூழ்ந்து வாழ்க்கை சூனியமாகும் தருணம்
நாம் அழுவதுண்டு

அந்த
தனித்த நம் அழும் தருணத்தில்
நாம் நமக்காக அழுகிறோம் யாரும் நமக்காக
அழுவதில்லை

நாம்
நமக்காக மட்டுமே அழுகிறோம்
பிறர்க்காக நாம் அழுவதாய்
பாவிக்கிறோம்

யாரும் யாருக்காகவும்
அழுவதில்லை



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Apr 26, 2012 3:02 pm


செய்தாலி wrote:
இன்றைய
அவர்களுடனான நேசம்
நாளை நமக்காக அழுவதற்கான
சுயநலமோ



உண்மை வரிகள் உங்களின் வரிகள் என்னை கேள்வி கேட்கிறது.




நாம்
நமக்காக மட்டுமே அழுகிறோம்
பிறர்க்காக நாம் அழுவதாய்
பாவிக்கிறோம்

அருமையிருக்கு


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 26, 2012 3:56 pm

இருப்பை உணர்த்த படைப்பில் அடையாளங்கள்
இறப்பை உணர்த்த படைப்பில் அடையாளங்கள்?

சிந்திக்க வேண்டிய கட்டாயம் உண்டென உணர்வதே அடையாளம்.

நல்ல வரிகள் செய்தாலி.




முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Apr 26, 2012 5:53 pm

நல்ல வரிகள் தோழரே சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 11, 2012 4:35 pm

உண்மை வரிகள் செய்தாலி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 11, 2012 4:44 pm

ஜேன் செல்வகுமார் wrote:
செய்தாலி wrote:
இன்றைய
அவர்களுடனான நேசம்
நாளை நமக்காக அழுவதற்கான
சுயநலமோ



மிக்க நன்றி தோழரே

உண்மை வரிகள் உங்களின் வரிகள் என்னை கேள்வி கேட்கிறது.




நாம்
நமக்காக மட்டுமே அழுகிறோம்
பிறர்க்காக நாம் அழுவதாய்
பாவிக்கிறோம்

அருமையிருக்கு




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 11, 2012 4:44 pm

யினியவன் wrote:இருப்பை உணர்த்த படைப்பில் அடையாளங்கள்
இறப்பை உணர்த்த படைப்பில் அடையாளங்கள்?

சிந்திக்க வேண்டிய கட்டாயம் உண்டென உணர்வதே அடையாளம்.

நல்ல வரிகள் செய்தாலி.

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 11, 2012 4:45 pm

முஹைதீன் wrote:நல்ல வரிகள் தோழரே சூப்பருங்க

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 11, 2012 4:46 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:உண்மை வரிகள் செய்தாலி மகிழ்ச்சி

மிக்க நன்றி சார்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
thavamani
thavamani
கல்வியாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012

Postthavamani Mon Jun 11, 2012 5:50 pm

நாம்
நமக்காக மட்டுமே அழுகிறோம்
பிறர்க்காக நாம் அழுவதாய்
பாவிக்கிறோம்

யாரும் யாருக்காகவும்
அழுவதில்லை

உண்மை. நல்ல வரிகள்! அருமையிருக்கு பாராட்டுக்கள்!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக