புதிய பதிவுகள்
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10 
14 Posts - 88%
Manimegala
குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு
குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10 
97 Posts - 37%
mohamed nizamudeen
குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10 
11 Posts - 4%
prajai
குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10 
9 Posts - 3%
Jenila
குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10 
4 Posts - 2%
Rutu
குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10 
2 Posts - 1%
jairam
குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்-4  /  குடி...இது எங்கே போய் முடியும்...?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடி குடியைக் கெடுக்கும்-4 / குடி...இது எங்கே போய் முடியும்...?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jun 14, 2012 4:04 pm

இது ஒன்றும் புதிய செய்தி அல்ல பலரும், பல முறை எழுதியாகி விட்டது, பலரும் பல முறை பேசியாகி விட்டது. ஆன்மிக வாதிகள் முதல் அரசியல் வாதிகள் வரை பலரும் பல மேடைகளில் குரல் எழுப்பியாகி விட்டது. ஆனாலும் எழுதாமல் இருக்க முடியவில்லை, பேசாமல் இருக்கவும் முடியாது. காரணம், பலரும், பல முறை பேசியும், எழுதியும் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது.

என்ன, உளறிக் கொட்டுவது போன்று தோன்றுகிறதா? பாழாய் போன மதுபானத்தை மூக்குமுட்டக் குடித்தால்தான் உளறல் வருமா என்ன? அது ஏற்படுத்தும் கொடுமையை நினைத்தாலே மனம் பதறுகிறது, நாக்கு சுழல மறுக்கிறது, வாய் உளறுவது போன்றுதான் தோன்றுகிறது.

காந்தி பிறந்த இந்த நன்னாட்டில் வாய்மை பெருக்கெடுத்து ஓட வேண்டும். மாறாக தமிழக வீதிகளில் மதுபானம் பெருக்கெடுத்து ஓடுகிறது. உளறல் ஓசை ஊரையே கூட்டுகிறது. வீதிக்கு வீதி கல்விச் சாலைகளை திறக்க வேண்டிய அரசு மதுக் கடைகளையும், மதுபானக் கூடங்களையும் திறந்து வைத்துக் கொண்டு கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

கடந்த 2003 வரையில் தனியார் நடத்திக் கொண்டிருந்த மதுபானக் கடையை பின்னர் அரசே ஏற்று நடத்தியது. அன்று மாநிலம் முழுவதும் 7,200 கடைகள். அரசுக்கு ஆண்டு வருவாய் சுமார் ரூ. 3,550 கோடி. இன்றைய கடைகளின் எண்ணிக்கை சுமார் 6,700. ஆனால் வருவாய் சுமார் ரூ. 18 ஆயிரம் கோடி.

தமிழக அரசுக்குக் கணிசமான அளவில் வருவாயைத் தரும் வணிக வரி, விற்பனை வரி, பத்திரப் பதிவு போன்ற முக்கிய வருவாய் இனங்களில் முதலிடத்தைப் பெறுவது இந்த மதுபான வருமானமாகத்தான் இருக்கும். அரசு பொதுமக்களுக்கு வழங்கும் விலையிóல்லா அன்பளிப்புகளுக்கு நிதியை அள்ளி அள்ளித் தருவது இந்த மதுபான விற்பனை என்ற அட்சய பாத்திரம்தான் என்றால் அது மிகையில்லை.

சரி, இது ஒரு புறம் இருக்கட்டும். இந்த அட்சய பாத்திரத்திற்கு வாரி வழங்குபவர்கள் ஏழை கூலித் தொழிலாளி முதல் மாடி வீடுகளில் வசிக்கும் பணம் படைத்தவர்கள்தான். அவர்களிடமே கறந்து அவர்களுக்கே கொடுப்பதால் அதுவும் ஓர் சுழற்சிதான் என்று வாதம் செய்யலாம். அந்த சுழற்சி ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்துதான் கவலை கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

முன்பெல்லாம் என்றாவது ஒரு நாள் மறைந்து, ஒளிந்து போதை ஏற்றிக் கொண்டவர்கள் எல்லாம் இப்போது வீதிக்கு வீதி மதுபானக் கடை வந்து விட்டதால் அச்சம் மறந்து விருப்பம் போல அருந்தி மகிழ்கின்றனர். கால்யாண வீடு என்றாலும் மது விருந்துதான், இழவு வீடு என்றாலும் மது விருந்துதான். மகிழ்ச்சியானதும், துக்கம் ஆனாலும் பிரதான பானம் மதுதான் என்றாகி விட்ட காலம் இது.

சரி, பெரியவர்கள் மட்டும்தானா பள்ளி, கல்லூரி மாணவர்களும் இப்போது அரசின் அட்சய பாத்திரத்துக்கு வாரி வழங்க வரிசையில் நிற்கின்றனர்.

அரசின் மதுபானக் கடைக்கும், அதனை ஒட்டியுள்ள மதுபானக் கூடத்திற்குச் செல்லும் கல்லூரி மாணவர்கள், கழுத்தில் தொங்கும் அடையாள அட்டையைக் கூட அசட்டை செய்துவிட்டு பிடித்த பிராண்டை பெயர் சொல்லிக் கேட்கின்றனர். அப்போதைய தேவைக்குப் போக, அடுத்த நாள் தேவைக்கும் இரண்டு பாட்டில்களை வாங்கிக் கால்சட்டைப் பையில் அங்கொன்றும், இங்கொன்றுமாகத் திணித்துக் கொள்கின்றனர்.

முழுக் கால் சட்டை அணிந்த இளைஞர்கள்தான் அப்படி என எண்ண வேண்டாம். பள்ளிச் சீருடையிலேயே சென்று சரக்கு வாங்கிக் கொள்ளும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது எப்படி? முதலில் குடிகார அப்பாவின் நச்சரிப்பால் அவருக்கு வாங்கிக் கொடுத்த பழக்கம். அடுத்து, நகரத்திற்குச் சென்று வாங்கி வர முடியாத உள்ளூர் அண்ணன்மார்களுக்கு வாங்கிக் கொடுத்த பழக்கம். அப்படியும், இப்படியுமாக அந்தப் பழக்கம் அரைக்கால் சட்டை அணிந்த மாணவர்களையும் தொற்றிக் கொள்கிறது. இப்படி பாழாய் போகிறது இந்த மாணவர் உலகம். வீடுகளில் ஒதுக்குப்பற அறையில் குடும்பத்தின் ஆண்கள் ஒன்றாக அமர்ந்து மதுபானம் அருந்துவது உண்டு. ஆனால் இப்போது நட்சத்திர விடுதிகளின் மதுபானக் கூடங்களில் ஆண், பெண் உறுப்பினர்கள் மட்டுமின்றி இளைஞர்களும், இளம் பெண்களும் கூட குடும்பத்துடன் மதுபானம், குறிப்பாக பீர் அருந்துவது என்பது சகஜமான ஒன்றாகி வருவதை அங்கு ஆய்வுக்குச் செல்லும் அதிகாரிகளே கண்டு அதிர்ச்சி அடையும் சூழ்நிலை உள்ளது.

மற்ற மதுபானங்களை விட பீரில் குறைந்த அளவே ஆல்கஹால் உள்ளது என்பதால் அதை ஒரு நாகரிகமான பானமாகக் கருதி குடும்பத்துடன் அருந்தும் போக்கு அதிகரித்து வருகிறது. மதுப் பழக்கம் முதலில் பீரில்தான் தொடங்கும் என்பதை அவர்களுக்கு யார் சொல்வது? இது எங்கே போய் முடியப் போகிறதோ?

பிரச்னை இத்துடன் முடிகிறதா அதுதான் இல்லை. மதுவுக்கு அடிமையாகி வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு உண்டாக்குபவர்களைத் தண்டிக்க வேண்டிய அரசு அவர்களுக்கு மேலும், மேலும் வசதிகளைச் செய்து கொடுப்பதுதான் இன்னும் வேதனை.

ஓலை கொட்டகைக்கு கீழே அமர்ந்து சரக்கு அடிக்கும் ஏழைத் தொழிலாளியுடன், காரில் வந்து இறங்கும் பணம் படைத்தவர் அமருவாரா? அதற்குதான் எலைட் பார். அங்கு வசதியும் அதிகம், மதுபானத்திற்குக் காசும் அதிகம். அதனால் அரசுக்கு வருமானமும் அதிகம். அதன்மூலம் விலையில்லா பொருள்களை வாரி வழங்கவும் முடியும். அப்படி போகிறது கதை. நிலைமை கைமீறிச் செல்வது நான்றாகவே தெரிகிறது. கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!

மதுவுக்கு அடிமையாகி வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு உண்டாக்குபவர்களைத்
தண்டிக்க வேண்டிய அரசு அவர்களுக்கு மேலும், மேலும் வசதிகளைச் செய்து கொடுப்பதுதான் வேதனை.

(நன்றி - தினமணி - ப. இசக்கி )[i]

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jun 14, 2012 4:10 pm

எதிர் காலத்தை பற்றி எந்த தலைவர்களும் கவலை படுவதாக தெரியல, எங்கே போகுது நம் நாடுன்னு நெனச்ச என்ன கொடுமை சார் இது போல இருக்கு பைத்தியம்



செந்தில்குமார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக