புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிதி இல்லை: மருத்துவமனை அதிகாரிகள் அதிருப்தி: ஒதுக்கீடு தாமதமாவது ஏன்?
Page 1 of 1 •
அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பு பணிகளுக்காக, முதல் இரண்டு தவணைகளுக்குரிய நிதியை குறைந்த அளவிலும், தாமதமாகவும் மருத்துவக் கல்வி இயக்ககம் வழங்கி உள்ளதால், மருத்துவமனை அதிகாரிகள் அதிருப்தியில் உள்ளனர்.
நிதி ஒதுக்கீடு: மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் வரும் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்குரிய முதல் மூன்று மாதங்களுக்கான பராமரிப்பு நிதியை, இரண்டு தவணைகளுக்கும் சேர்த்து மருத்துவக் கல்வி இயக்ககம் ஒதுக்கீடு செய்துள்ளது.இதில், சிறிய மற்றும் புதிய மருத்துவமனைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், பெரிய மருத்துவமனையான, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு தேவையான நிதி ஒதுக்கப்படாமல், மருத்துவக் கல்வி இயக்ககம் பாரபட்சம் காட்டியுள்ளது.
பாரபட்சம்: மருத்துவமனைக்களுக்கான பராமரிப்பு நிதி, நான்கு தவணைகளாக பிரித்து வழங்கப்படும். இந்த ஆண்டின் முதல் தவணை நிதி, ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், ஜூன் 5ம் தேதிக்குப் பிறகே, மருத்துவமனைகளின் தேவைகளுக்கேற்ப வழங்காமல், பாரபட்சம் பார்த்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு முதல் தவணையாக வழங்கிய தொகையில் பாதியளவு கூட, இந்த ஆண்டு வழங்கவில்லை. மேலும், நோயாளிகள் அதிகம் வரும் பெரிய மருத்துவமனைகளுக்கு குறைந்த அளவு நிதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும், தாமதமாகவே வழங்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட காலத்திற்குள் பணியை முடிக்க முடியாத நிலை ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
இயக்ககம் நிர்ணயம்: மேலும், ஆண்டு தோறும், பொதுப் பணித்துறை அதிகாரிகள் தங்கள் மருத்துவமனையின் பராமரிப்பிற்கு தேவையான நிதியை, தங்கள் துறையின் மேல் அதிகாரிக்கு தெரிவிப்பர். பின், அந்தத் தொகை, பொதுப்பணித் துறையின் வழியாக, மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். தற்போது, மருத்துவமனைகளுக்கு வேண்டிய நிதியை மருத்துவக் கல்வி இயக்ககமே நேரடியாக நிர்ணயித்து, அந்தந்த மருத்துவமனைகளுக்கு பட்டியலை அனுப்பியுள்ளது. அந்த, ஆணையில் பொதுப் பணித்துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய பணியையும், மருத்துவக் கல்வி இயக்ககமே நிர்ணயித்துள்ளது. இதனால், பொதுப் பணித் துறை அதிகாரிகள் அதிருப்தியில் உள்ளனர்.
அதிருப்தி: இதுகுறித்து, பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆண்டு தோறும் நாங்கள் கோரிய தொகையில், நான்கில் ஒரு பங்கு முதலில் வரும். ஆனால், இந்த ஆண்டு நாங்கள் கோரிய பணத்தை விட, மிகவும் குறைந்த அளவிலே முதலில் வந்துள்ளது. மேலும், மருத்துவமனையில் என்ன பணிமேற்கொள்ள வேண்டும் என, எங்கள் துறைக்குத் தான் தெரியும். இந்த ஆண்டு, நாங்கள் செய்ய வேண்டிய பணியை மருத்துவக் கல்வி இயக்ககம் நிர்ணயித்துள்ளது. இவர்கள் கூறியவாறு பணியை மேற்கொள்ள வேண்டுமா அல்லது எங்கள் துறையின் கீழ் பணிபுரிய வேண்டுமா என்ற குழப்பத்தில் நாங்கள் உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
இயக்குனர் கருத்து : மருத்துவக் கல்வி இயக்குனர் வம்சதாரா கூறும் போது, ""கடந்த ஆண்டு இரண்டு தவணைக்கான நிதி ஒதுக்கியது போலவே, இந்த ஆண்டும், அரசு விதியில் கூறியுள்ளவாறு முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது '' என்றார்
நன்றி:- தினமலர்
நிதி ஒதுக்கீடு: மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் வரும் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்குரிய முதல் மூன்று மாதங்களுக்கான பராமரிப்பு நிதியை, இரண்டு தவணைகளுக்கும் சேர்த்து மருத்துவக் கல்வி இயக்ககம் ஒதுக்கீடு செய்துள்ளது.இதில், சிறிய மற்றும் புதிய மருத்துவமனைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், பெரிய மருத்துவமனையான, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு தேவையான நிதி ஒதுக்கப்படாமல், மருத்துவக் கல்வி இயக்ககம் பாரபட்சம் காட்டியுள்ளது.
பாரபட்சம்: மருத்துவமனைக்களுக்கான பராமரிப்பு நிதி, நான்கு தவணைகளாக பிரித்து வழங்கப்படும். இந்த ஆண்டின் முதல் தவணை நிதி, ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், ஜூன் 5ம் தேதிக்குப் பிறகே, மருத்துவமனைகளின் தேவைகளுக்கேற்ப வழங்காமல், பாரபட்சம் பார்த்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு முதல் தவணையாக வழங்கிய தொகையில் பாதியளவு கூட, இந்த ஆண்டு வழங்கவில்லை. மேலும், நோயாளிகள் அதிகம் வரும் பெரிய மருத்துவமனைகளுக்கு குறைந்த அளவு நிதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும், தாமதமாகவே வழங்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட காலத்திற்குள் பணியை முடிக்க முடியாத நிலை ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
இயக்ககம் நிர்ணயம்: மேலும், ஆண்டு தோறும், பொதுப் பணித்துறை அதிகாரிகள் தங்கள் மருத்துவமனையின் பராமரிப்பிற்கு தேவையான நிதியை, தங்கள் துறையின் மேல் அதிகாரிக்கு தெரிவிப்பர். பின், அந்தத் தொகை, பொதுப்பணித் துறையின் வழியாக, மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். தற்போது, மருத்துவமனைகளுக்கு வேண்டிய நிதியை மருத்துவக் கல்வி இயக்ககமே நேரடியாக நிர்ணயித்து, அந்தந்த மருத்துவமனைகளுக்கு பட்டியலை அனுப்பியுள்ளது. அந்த, ஆணையில் பொதுப் பணித்துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய பணியையும், மருத்துவக் கல்வி இயக்ககமே நிர்ணயித்துள்ளது. இதனால், பொதுப் பணித் துறை அதிகாரிகள் அதிருப்தியில் உள்ளனர்.
அதிருப்தி: இதுகுறித்து, பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆண்டு தோறும் நாங்கள் கோரிய தொகையில், நான்கில் ஒரு பங்கு முதலில் வரும். ஆனால், இந்த ஆண்டு நாங்கள் கோரிய பணத்தை விட, மிகவும் குறைந்த அளவிலே முதலில் வந்துள்ளது. மேலும், மருத்துவமனையில் என்ன பணிமேற்கொள்ள வேண்டும் என, எங்கள் துறைக்குத் தான் தெரியும். இந்த ஆண்டு, நாங்கள் செய்ய வேண்டிய பணியை மருத்துவக் கல்வி இயக்ககம் நிர்ணயித்துள்ளது. இவர்கள் கூறியவாறு பணியை மேற்கொள்ள வேண்டுமா அல்லது எங்கள் துறையின் கீழ் பணிபுரிய வேண்டுமா என்ற குழப்பத்தில் நாங்கள் உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
இயக்குனர் கருத்து : மருத்துவக் கல்வி இயக்குனர் வம்சதாரா கூறும் போது, ""கடந்த ஆண்டு இரண்டு தவணைக்கான நிதி ஒதுக்கியது போலவே, இந்த ஆண்டும், அரசு விதியில் கூறியுள்ளவாறு முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது '' என்றார்
நன்றி:- தினமலர்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவங்க என்னங்க பண்ண முடியும் - இரண்டு பை எலெக்ஷன் வந்துடுச்சு - அவங்க எஸ்டேட்ட வித்தா செலவு பண்ண முடியும். இந்த நிதிய அந்தப் பக்கம் அணை கட்டிட்டாங்க போல...
Similar topics
» தி.நகரை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு... ரூ. 1,300 கோடி! 41 திட்டங்கள் செயல்படுத்த முடிவு
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு-ராசா, 10 அதிகாரிகள் மீது தவறு -சிவராஜ் பாட்டீல் கமிட்டி
» கரோனாவை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு; ரூ.20-க்கு உணவு: கேரள அரசு அறிவிப்பு
» நீர்,நிலவள திட்ட பணிகளுக்காக ஒதுக்கீடு செய்த நிதியில் ரூ.1.50 கோடியில் 2 சொகுசு கார் 10 ஏ.சி. வாங்கிய அதிகாரிகள்
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா மீது எந்த தவறும் இல்லை-பிரதமர் மன்மோகன் சிங்
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு-ராசா, 10 அதிகாரிகள் மீது தவறு -சிவராஜ் பாட்டீல் கமிட்டி
» கரோனாவை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு; ரூ.20-க்கு உணவு: கேரள அரசு அறிவிப்பு
» நீர்,நிலவள திட்ட பணிகளுக்காக ஒதுக்கீடு செய்த நிதியில் ரூ.1.50 கோடியில் 2 சொகுசு கார் 10 ஏ.சி. வாங்கிய அதிகாரிகள்
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா மீது எந்த தவறும் இல்லை-பிரதமர் மன்மோகன் சிங்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|