புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
59 Posts - 55%
heezulia
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
54 Posts - 55%
heezulia
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
1 Post - 1%
Guna.D
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 09, 2011 5:15 pm

” The Monk who sold his Ferrari ” புத்தகம் எழுதிய ராபின் ஷர்மாவின் மற்றொரு புத்தகம் ” நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?” (Who will cry when you die?).

நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா 102384_who-will-cry-when-you-die_pbilimage1

“நீ பிறந்த போது நீ அழுதாய்; உலகம் சிரித்தது. நீ இறக்கும் போது பலர் அழுதால் தான் உன் ஆத்மா மகிழும்” என செண்டிமெண்டாக பேசும் ராபின் ஷர்மா இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும்:

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்.

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலைப் படாதீர்கள். தேவை எனில் கவலைப் படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழப் பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்கப் பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். எங்கு சென்றாலும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதைக் கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. உங்கள் தினசரி பிரயாண நேரத்தை உபயோகமாக செலவழியுங்கள். உதாரணமாய் நல்ல புத்தகம் வாசிப்பதிலோ, நல்ல விஷயம் யோசிப்பதிலோ செலவழிக்கலாம்.

11. எந்த ஒரு புதுப் பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும்.

12. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

13. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும் நல்ல நட்பும் கிடைக்கலாம்.

14. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

15. எதிலும் வித்யாசமாய் இருங்கள். பிறர் செய்வதையே நீங்களும் செய்யாதீர்கள்.

16. நீங்கள் படிக்கத் துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

17. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

18. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

19. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

20. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே.

இந்த புத்தகத்தை பி‌டி‌எஃப் வடிவில் தரவிறக்கஇங்கே சுட்டவும்

நன்றி :- இணயம்



ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 09, 2011 5:18 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
அறிய தந்தமைக்கு நன்றி கருத்து கந்தசாமி



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 09, 2011 5:20 pm

ரேவதி wrote: சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
அறிய தந்தமைக்கு நன்றி கருத்து கந்தசாமி

நான் கருப்பு இல்ல மாநிறம் அதாவது மேங்கோ நிறம் நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 09, 2011 5:21 pm

நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே.
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Image010ycm
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 09, 2011 5:22 pm

சூப்பருங்க நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 09, 2011 5:24 pm

balakarthik wrote:
ரேவதி wrote: சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
அறிய தந்தமைக்கு நன்றி கருத்து கந்தசாமி

நான் கருப்பு இல்ல மாநிறம் அதாவது மேங்கோ நிறம் நன்றி நன்றி நன்றி

இந்த கலரா அண்ணா
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Spacer


நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா SuperStock_1885-22516



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 09, 2011 5:25 pm

கலர் இத்துத்தான் ஆனா பிகர் வேற ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 09, 2011 5:26 pm

balakarthik wrote:கலர் இத்துத்தான் ஆனா பிகர் வேற நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா 755837

நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா 362913 நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா 362913



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 09, 2011 5:36 pm

3. அடிக்கடி கவலைப் படாதீர்கள். தேவை எனில் கவலைப் படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையையும் குறித்து சிந்தியுங்கள்.

சூப்பருங்க சூப்பருங்க


17. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

நான் அப்படித்தான்... ஜாலி





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 09, 2011 5:43 pm

நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக