புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் சோறு போடுமா...? Poll_c10தமிழ் சோறு போடுமா...? Poll_m10தமிழ் சோறு போடுமா...? Poll_c10 
81 Posts - 67%
heezulia
தமிழ் சோறு போடுமா...? Poll_c10தமிழ் சோறு போடுமா...? Poll_m10தமிழ் சோறு போடுமா...? Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தமிழ் சோறு போடுமா...? Poll_c10தமிழ் சோறு போடுமா...? Poll_m10தமிழ் சோறு போடுமா...? Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ் சோறு போடுமா...? Poll_c10தமிழ் சோறு போடுமா...? Poll_m10தமிழ் சோறு போடுமா...? Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
தமிழ் சோறு போடுமா...? Poll_c10தமிழ் சோறு போடுமா...? Poll_m10தமிழ் சோறு போடுமா...? Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழ் சோறு போடுமா...? Poll_c10தமிழ் சோறு போடுமா...? Poll_m10தமிழ் சோறு போடுமா...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் சோறு போடுமா...? Poll_c10தமிழ் சோறு போடுமா...? Poll_m10தமிழ் சோறு போடுமா...? Poll_c10 
273 Posts - 45%
heezulia
தமிழ் சோறு போடுமா...? Poll_c10தமிழ் சோறு போடுமா...? Poll_m10தமிழ் சோறு போடுமா...? Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ் சோறு போடுமா...? Poll_c10தமிழ் சோறு போடுமா...? Poll_m10தமிழ் சோறு போடுமா...? Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் சோறு போடுமா...? Poll_c10தமிழ் சோறு போடுமா...? Poll_m10தமிழ் சோறு போடுமா...? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ் சோறு போடுமா...? Poll_c10தமிழ் சோறு போடுமா...? Poll_m10தமிழ் சோறு போடுமா...? Poll_c10 
18 Posts - 3%
prajai
தமிழ் சோறு போடுமா...? Poll_c10தமிழ் சோறு போடுமா...? Poll_m10தமிழ் சோறு போடுமா...? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ் சோறு போடுமா...? Poll_c10தமிழ் சோறு போடுமா...? Poll_m10தமிழ் சோறு போடுமா...? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ் சோறு போடுமா...? Poll_c10தமிழ் சோறு போடுமா...? Poll_m10தமிழ் சோறு போடுமா...? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழ் சோறு போடுமா...? Poll_c10தமிழ் சோறு போடுமா...? Poll_m10தமிழ் சோறு போடுமா...? Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ் சோறு போடுமா...? Poll_c10தமிழ் சோறு போடுமா...? Poll_m10தமிழ் சோறு போடுமா...? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சோறு போடுமா...?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jun 10, 2012 8:25 am

தமிழை வளர்க்கிறோம், தமிழால் வளர்கிறோம் என்று சொல்லிக் கொள்பவர்களும், தமிழின் பெயரால் விழா எடுப்பவர்களும், தமிழின் பெயரால் விருது பெறுபவர்களும், தாங்கள் உண்மையில் தமிழுக்குச் சேவை செய்கிறோமா என்பதற்குத் தங்கள் மனசாட்சியை ஒருமுறை தொட்டுப்பார்த்துக் கொள்வது நல்லது.

முன்பெல்லாம் நண்பர் ஒருவர், ""தமிழ் சோறு போடுமா?''என்று கேள்வி கேட்டு வந்தார். இப்போது ""போடாது'' என்று தீர்ப்பே சொல்கிறார். நிலைமைகள் அந்த அளவுக்கு அவரை மாற்றி இருக்கின்றன...!

இந்த விஷயத்தில் ஈழத் தமிழர்களைச் சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவர்கள் தமிழ்ச் சங்கத்தோடு நிற்க மாட்டார்கள். அதையும் கடந்து தமிழ்த் தொலைக்காட்சி, தமிழ் வானொலி என்று மேலே மேலே போய்க்கொண்டே இருப்பார்கள். பொருளாதாரக் காரணங்களால் தோன்றிய சில அமைப்புகள் மறைவதும் உண்டு. ஆனால், வானொலிகள் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கின்றன.

கனடாவில் சுமார் 5, பிரிட்டனில் 2, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் தலா 3 என்று லாபமோ, நஷ்டமோ தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு வைக்கும் பெயர்கள் ஆச்சரியமும், மகிழ்ச்சியையும் அடைய வைக்கும்.

இலங்கை வானொலி "மரண அறிவித்தல்' என்று கூறுவதை, அவர்கள் "துயர் பகிர்வோம்' என்பார்கள். வெவ்வேறு துறைகளை ஆய்வு செய்த ஒரு நிகழ்ச்சிக்கு அங்கு வைத்த பெயர் "துறைகள் துளாவுவோம்'. ஆனால், இங்கு ஒரு தமிழ்த் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சிக்கு வைத்த பெயர் "மேஜிக் வித் அவுட் லாஜிக்'.

ஈழத் தமிழர்கள், நல்ல தமிழ்ச் சொற்களைத் தேடித்தேடிப் பிடித்து பெயர் வைப்பார்கள். "அத்லெட்' என்பதை "மெய் வல்லுநர்கள்' என்பார்கள். "சாம்பியன்' என்பதை "வாகைசூடி' என்றழைப்பார்கள். இப்படி எத்தனை எத்தனையோ...!

தமிழ் நாட்டிலுள்ள தமிழர்கள்தான் தாங்களும் தடுமாறி, தமிழையும் ததிங்கிணத்தோம் போடவைக்கிறார்கள். துபையிலிருந்து ஒலிபரப்பாகும் மலையாள வானொலியான "ஏஷியா நெட்டில்' தினசரி ஒரு மணிநேர தமிழ் நிகழ்ச்சியை, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஒருவர் நடத்துகிறார். கடந்த 4 ஆண்டுகளில் இரண்டே இரண்டு ஆங்கிலச் சொற்களைத்தான் பயன்படுத்தியுள்ளார் என்று அவரோடு பணிபுரிபவர்கள் கூறுகின்றனர். நல்ல தமிழில் பேசுவது என்று இவரும், துபையிலுள்ள அவருடைய நண்பர்களும் ஓர் இயக்கமே நடத்தி வருகிறார்கள்!

தமிழ்நாட்டில் பிறந்து, தமிழகத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களில் பெரும்பாலோர் தமிழில் பேசுவதை, படிப்பதை அவமானமாகக் கருதுகிறார்கள் என்பதுதான் வேதனை. "ஆனால்...' என்று நீட்டி முழுக்குவதைவிட "பட்' என்பதைச் சட்டென்று சொல்லிவிட முடிகிறதாம். "ஆகையால்' என்பதைவிட "úஸா' என்று சொல்வது சுலபமாக இருக்கிறதாம். இதற்கு உண்மையான காரணம், இவர்களது வாய் அவசியப்படும் அளவுக்கு இவர்களது மூளையால் சொற்களை விநியோகிக்க முடியவில்லை என்பதுதான்!

வார்த்தைக்கு வார்த்தை "வந்து' என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கும், மூச்சுக்கு முன்னூறு முறை "இப்பப் பாத்தீங்கண்ணா', "ஏன்னு கேட்டீங்கண்ணா' என்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துவதற்கும் இந்த மூளைக் குறைபாடே காரணம்! வல்லுநர்கள் சொல்கிறார்கள்!

"தமிழ் வாழ்க!' என்று இந்தக் கட்டுரையை நிறைவு செய்ய ஆசை. ஆனால், "தமிழ் மெல்ல இனி சாகாதிருக்கட்டும்' என்றே நிறைவு செய்யத் தோன்றுகிறது. மீண்டும் முதல் பத்தியை நினைவுகூர்வோம்!

(நன்றி - தினமணி)

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Jun 10, 2012 8:54 am

சோகம் நன்றி

thavamani
thavamani
கல்வியாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012

Postthavamani Sun Jun 10, 2012 9:09 am

[quote="சாமி"]தமிழை வளர்க்கிறோம், தமிழால் வளர்கிறோம் என்று சொல்லிக் கொள்பவர்களும், தமிழின் பெயரால் விழா எடுப்பவர்களும், தமிழின் பெயரால் விருது பெறுபவர்களும், தாங்கள் உண்மையில் தமிழுக்குச் சேவை செய்கிறோமா என்பதற்குத் தங்கள் மனசாட்சியை ஒருமுறை தொட்டுப்பார்த்துக் கொள்வது நல்லது.
இவர்களுக்கு தமிழ் நன்றாக சோறுபோடுகிறது!
சோகம் சோகம் சோகம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 10, 2012 10:23 am

மொதலா எங்க குடும்பத்துக்கு ஒழுங்க சோறு போடணும் அப்புரம்த்தான் தமிழை வாழ வைப்பது தமிழரை வாழவைப்பது எல்லாம் குடும்பத்தை பட்டினிபோட்டு கொன்று எதிர்காலத்தில் பொதுவுல காக்கா குருவிகளுக்கு கழிப்பறையாக சிலையாக நிற்க மனமில்லை பொழைக்குறதுக்கு என்ன மொழு உதவுகிறதோ அதை இப்போ பார்க்கலாம் காலம் கடந்து வீட்டுல பொழுதுபோகாம ரிட்டையர்ட் ஆனபிறது நாங்களும் தமிழழை வாழவைக்க போராடுகிறோம் அய்யோ, நான் இல்லை :வணக்கம்:



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 10, 2012 11:16 am

நல்ல கட்டுரையை பகிர்ந்ததற்கு நன்றி சாமி. உண்மையில் ஈழத் தமிழர்களைப் பாராட்டவேண்டும். துய தமிழில் பேசுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. தமிழ்நாட்டில் கலப்படம் அதிகமாகி விட்டது, எங்கும் எதிலும் என்றால் மிகையாகாது. சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 10, 2012 11:19 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தமிழ்நாட்டில் கலப்படம் அதிகமாகி விட்டது, எங்கும் எதிலும் என்றால் மிகையாகாது. சோகம்
அருமை இந்த ஒரு வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள் சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 10, 2012 11:26 am

சாமி நல்ல கட்டுரை - வளர்க்க ஆசைதான்.

ஆனால் பாலா சொல்வதுபோல் பிழைக்கிற வழி முக்கியம் மொழி அப்புறம் என்றாகி விட்டது இன்றைய நிலை.

தமிழ் பற்று கொண்ட அனைவருக்கும் தமிழகத்தில் வேலை தர வாய்ப்புகள் மிக குறைவு. எனவே மற்ற மொழிகள் கற்றாலே வாழ்க்கை ஓடும்.

இல்லையேல் தமிழ் படித்த நமக்குள் இங்கேயே அடிதடி அதிகமாகி இன்னும் பிரிவினைகள் வந்துவிடும் மேலும்.

நல்ல தமிழ் பேசுவோம் பேசுமிடத்தில், நல்ல தமிழ் படிப்போம். நம்மால் முடிந்தது அதுவே.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jun 10, 2012 3:18 pm

யினியவன் wrote:சாமி நல்ல கட்டுரை - வளர்க்க ஆசைதான்.

ஆனால் பாலா சொல்வதுபோல் பிழைக்கிற வழி முக்கியம் மொழி அப்புறம் என்றாகி விட்டது இன்றைய நிலை.

தமிழ் பற்று கொண்ட அனைவருக்கும் தமிழகத்தில் வேலை தர வாய்ப்புகள் மிக குறைவு. எனவே மற்ற மொழிகள் கற்றாலே வாழ்க்கை ஓடும்.

இல்லையேல் தமிழ் படித்த நமக்குள் இங்கேயே அடிதடி அதிகமாகி இன்னும் பிரிவினைகள் வந்துவிடும் மேலும்.

நல்ல தமிழ் பேசுவோம் பேசுமிடத்தில், நல்ல தமிழ் படிப்போம். நம்மால் முடிந்தது அதுவே.
நல்ல கட்டுரை. அருமையிருக்கு

உண்மை தான்.முடிந்த அளவு தமிழை வளர்க்கவும் செய்ய வேண்டும் நம்மால் இயன்ற அளவு.

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Jun 10, 2012 4:55 pm

:வணக்கம்:

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Mon Jun 11, 2012 11:04 am

வீட்டில் அம்மா அப்பா சொல்வதற்கு நம்மாட்களுக்கு வலிக்கிறது.
டாடி மம்மி சொன்னால்தான் பெருமையாக நினைக்கிரார்கள்.
என்ன கொடுமை சார் இது இந்த மானங்கெட்ட பழக்கத்தை முதலில் விட்டாலே போதும். என்ன கொடுமை சார் இது
தமிழ் வளரும்!!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக