புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இருளை அகற்றும் தமிழ் !
Page 1 of 1 •
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரும்பெரும் சித்தர்களில் ஒருவர் வடலூர் இராமலிங்க வள்ளலார் அவர்கள். அவர்கள் சமரச ஞானி. இன்ன சமயத்தைச் சார்ந்தவர் என்று கூறவொண்ணாது, அவரது ஆறாவது திருமுறை திருவருட்பா பாடல்கள் சைவாதீத பரமாய் நின்று பாடியருளிய பாடல்கள்.
அவர் வடமொழியின் மிகச் சிறந்த ஆற்றலையும், தமிழின் ஆற்றலையும் தராசு கொண்டு அளக்கப் புகுகின்றார். அவருக்கு தராசாகப் பயன்பட்ட நிகழ்ச்சி, அவிநாசிக்கருகே வாழ்கொளிப்புத்தூர் என்ற இடத்தில் சுந்தரர் நிகழ்த்திக் காட்டிய அருட்செயல்தான்.
மூன்று வருடங்களுக்கு முன் முதலையுண்டு இறந்துபட்ட சிறுவனை மீண்டும் எழுப்ப வற்றிப்போன பொய்கையில் நீரை வரவழைத்து, நீரில் முன்னர் அச்சிறுவனை உண்ட முதலையை வரவழைத்து, முதலையுள் முன்னர் இறந்துபட்ட மகனை வரவழைத்து, அம்மதலையை முதலைதானே கரையில் கொண்டு வந்து போட்டுப்போம்படி சுந்தரர் பாடியருளினார்.
இவ்வதிசயச் செயலை சுந்தரர் நிகழ்த்தியது எதனால்? செந்தமிழ்ப் பாடலால் இதனை நிகழ்த்திக் காட்டிய தமிழின் ஆற்றலையும், வடமொழியின் அதிகபட்ச ஆற்றலையும் அளந்து பார்த்து வள்ளலார், தமிழின் ஆற்றல் பொன்மேருமலை போல் உயர்ந்து நிற்கிறது. வடமொழியின் ஆற்றல் அதற்குமுன் அணுவாய் சிறுத்து நிற்கிறது என்று கூறுகிறார்.
பாடல் வருமாறு:
இலைக்குளநீர் அழைத்ததன்பால் இடங்கருற அழைத்ததன் வாய்த்
தலைக்குதலை மதலையுயிர் தழைப்ப அழைத்தருளிய நின்
கலைக்கும்வட கலையின் முதற் கலைக்குமுறு கணக்குயர் பொன்
மலைக்கும் அணு நிலைக்குமுறா வன்றொண்டப் பெருந்தகையே!
இதனைவிட தீர்க்கமான தெளிவான தீர்ப்பு வேறு ஒன்றும் இருக்க இயலாதன்றோ?
எனவே வள்ளலார் காட்டியுள்ள அளவுகோல்படி தமிழ்மொழி ஆற்றலின் சிகரமாய் சூரியனைப் போல் பிரகாசிக்கின்றது. வடமொழியோ மின்மினி போன்றது.
அதனால்தான் ஒரு புலவர் சொன்னார். “உலகில் சூரியன் இரண்டு உண்டு; ஒன்று விண் மண்டல சூரியன்; மற்றொன்று தமிழ்.”
சூரியன் மலைகள் நடுவே உதிக்கின்றான். அதுபோல் தமிழும் பொதியமலையிடையில் உதித்தது. சூரியனை உயர்ந்தோர் காலையில் தொழுவர் – தமிழையும் உயர்ந்தவர்கள் எப்போதும் துதிக்கிறார்கள். சூரியன் இக் கண்ணகல் ஞாலத்தின் இருளை அகற்றுகிறது – தமிழ் அறியாமை இருளை அகற்றி அறிவுக்கண்ணைத் திறக்கிறது. எனவே தமிழ் சூரியனை ஒருவாறு ஒத்ததாயினும் பலவாற்றானும் சூரியனை விடவும் மேம்பட்டு தனக்கு நேர் எதுவும் இல்லை என்று திகழ்கிறது.
அந்தப்பாடல் வருமாறு:
ஓங்கலிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.
(ஓங்கல் – மலை) ஞாயிறு வெப்பமுடையது. தமிழோ தண்மையாய் குளிர்ச்சியுடையது என்பது தோன்ற ஞாயிற்றை கதிர் என்று கூறாமல் வெங்கதிர் என்று அடை கொடுத்து ஓதிய நயம் காண்க.
(நன்றி : தமிழ்மறைசைவ அநுட்டானம் புத்தகம்)
அவர் வடமொழியின் மிகச் சிறந்த ஆற்றலையும், தமிழின் ஆற்றலையும் தராசு கொண்டு அளக்கப் புகுகின்றார். அவருக்கு தராசாகப் பயன்பட்ட நிகழ்ச்சி, அவிநாசிக்கருகே வாழ்கொளிப்புத்தூர் என்ற இடத்தில் சுந்தரர் நிகழ்த்திக் காட்டிய அருட்செயல்தான்.
மூன்று வருடங்களுக்கு முன் முதலையுண்டு இறந்துபட்ட சிறுவனை மீண்டும் எழுப்ப வற்றிப்போன பொய்கையில் நீரை வரவழைத்து, நீரில் முன்னர் அச்சிறுவனை உண்ட முதலையை வரவழைத்து, முதலையுள் முன்னர் இறந்துபட்ட மகனை வரவழைத்து, அம்மதலையை முதலைதானே கரையில் கொண்டு வந்து போட்டுப்போம்படி சுந்தரர் பாடியருளினார்.
இவ்வதிசயச் செயலை சுந்தரர் நிகழ்த்தியது எதனால்? செந்தமிழ்ப் பாடலால் இதனை நிகழ்த்திக் காட்டிய தமிழின் ஆற்றலையும், வடமொழியின் அதிகபட்ச ஆற்றலையும் அளந்து பார்த்து வள்ளலார், தமிழின் ஆற்றல் பொன்மேருமலை போல் உயர்ந்து நிற்கிறது. வடமொழியின் ஆற்றல் அதற்குமுன் அணுவாய் சிறுத்து நிற்கிறது என்று கூறுகிறார்.
பாடல் வருமாறு:
இலைக்குளநீர் அழைத்ததன்பால் இடங்கருற அழைத்ததன் வாய்த்
தலைக்குதலை மதலையுயிர் தழைப்ப அழைத்தருளிய நின்
கலைக்கும்வட கலையின் முதற் கலைக்குமுறு கணக்குயர் பொன்
மலைக்கும் அணு நிலைக்குமுறா வன்றொண்டப் பெருந்தகையே!
இதனைவிட தீர்க்கமான தெளிவான தீர்ப்பு வேறு ஒன்றும் இருக்க இயலாதன்றோ?
எனவே வள்ளலார் காட்டியுள்ள அளவுகோல்படி தமிழ்மொழி ஆற்றலின் சிகரமாய் சூரியனைப் போல் பிரகாசிக்கின்றது. வடமொழியோ மின்மினி போன்றது.
அதனால்தான் ஒரு புலவர் சொன்னார். “உலகில் சூரியன் இரண்டு உண்டு; ஒன்று விண் மண்டல சூரியன்; மற்றொன்று தமிழ்.”
சூரியன் மலைகள் நடுவே உதிக்கின்றான். அதுபோல் தமிழும் பொதியமலையிடையில் உதித்தது. சூரியனை உயர்ந்தோர் காலையில் தொழுவர் – தமிழையும் உயர்ந்தவர்கள் எப்போதும் துதிக்கிறார்கள். சூரியன் இக் கண்ணகல் ஞாலத்தின் இருளை அகற்றுகிறது – தமிழ் அறியாமை இருளை அகற்றி அறிவுக்கண்ணைத் திறக்கிறது. எனவே தமிழ் சூரியனை ஒருவாறு ஒத்ததாயினும் பலவாற்றானும் சூரியனை விடவும் மேம்பட்டு தனக்கு நேர் எதுவும் இல்லை என்று திகழ்கிறது.
அந்தப்பாடல் வருமாறு:
ஓங்கலிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.
(ஓங்கல் – மலை) ஞாயிறு வெப்பமுடையது. தமிழோ தண்மையாய் குளிர்ச்சியுடையது என்பது தோன்ற ஞாயிற்றை கதிர் என்று கூறாமல் வெங்கதிர் என்று அடை கொடுத்து ஓதிய நயம் காண்க.
(நன்றி : தமிழ்மறைசைவ அநுட்டானம் புத்தகம்)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று சாமி avargale
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|