புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இருளை அகற்றும் தமிழ் !
Page 1 of 1 •
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரும்பெரும் சித்தர்களில் ஒருவர் வடலூர் இராமலிங்க வள்ளலார் அவர்கள். அவர்கள் சமரச ஞானி. இன்ன சமயத்தைச் சார்ந்தவர் என்று கூறவொண்ணாது, அவரது ஆறாவது திருமுறை திருவருட்பா பாடல்கள் சைவாதீத பரமாய் நின்று பாடியருளிய பாடல்கள்.
அவர் வடமொழியின் மிகச் சிறந்த ஆற்றலையும், தமிழின் ஆற்றலையும் தராசு கொண்டு அளக்கப் புகுகின்றார். அவருக்கு தராசாகப் பயன்பட்ட நிகழ்ச்சி, அவிநாசிக்கருகே வாழ்கொளிப்புத்தூர் என்ற இடத்தில் சுந்தரர் நிகழ்த்திக் காட்டிய அருட்செயல்தான்.
மூன்று வருடங்களுக்கு முன் முதலையுண்டு இறந்துபட்ட சிறுவனை மீண்டும் எழுப்ப வற்றிப்போன பொய்கையில் நீரை வரவழைத்து, நீரில் முன்னர் அச்சிறுவனை உண்ட முதலையை வரவழைத்து, முதலையுள் முன்னர் இறந்துபட்ட மகனை வரவழைத்து, அம்மதலையை முதலைதானே கரையில் கொண்டு வந்து போட்டுப்போம்படி சுந்தரர் பாடியருளினார்.
இவ்வதிசயச் செயலை சுந்தரர் நிகழ்த்தியது எதனால்? செந்தமிழ்ப் பாடலால் இதனை நிகழ்த்திக் காட்டிய தமிழின் ஆற்றலையும், வடமொழியின் அதிகபட்ச ஆற்றலையும் அளந்து பார்த்து வள்ளலார், தமிழின் ஆற்றல் பொன்மேருமலை போல் உயர்ந்து நிற்கிறது. வடமொழியின் ஆற்றல் அதற்குமுன் அணுவாய் சிறுத்து நிற்கிறது என்று கூறுகிறார்.
பாடல் வருமாறு:
இலைக்குளநீர் அழைத்ததன்பால் இடங்கருற அழைத்ததன் வாய்த்
தலைக்குதலை மதலையுயிர் தழைப்ப அழைத்தருளிய நின்
கலைக்கும்வட கலையின் முதற் கலைக்குமுறு கணக்குயர் பொன்
மலைக்கும் அணு நிலைக்குமுறா வன்றொண்டப் பெருந்தகையே!
இதனைவிட தீர்க்கமான தெளிவான தீர்ப்பு வேறு ஒன்றும் இருக்க இயலாதன்றோ?
எனவே வள்ளலார் காட்டியுள்ள அளவுகோல்படி தமிழ்மொழி ஆற்றலின் சிகரமாய் சூரியனைப் போல் பிரகாசிக்கின்றது. வடமொழியோ மின்மினி போன்றது.
அதனால்தான் ஒரு புலவர் சொன்னார். “உலகில் சூரியன் இரண்டு உண்டு; ஒன்று விண் மண்டல சூரியன்; மற்றொன்று தமிழ்.”
சூரியன் மலைகள் நடுவே உதிக்கின்றான். அதுபோல் தமிழும் பொதியமலையிடையில் உதித்தது. சூரியனை உயர்ந்தோர் காலையில் தொழுவர் – தமிழையும் உயர்ந்தவர்கள் எப்போதும் துதிக்கிறார்கள். சூரியன் இக் கண்ணகல் ஞாலத்தின் இருளை அகற்றுகிறது – தமிழ் அறியாமை இருளை அகற்றி அறிவுக்கண்ணைத் திறக்கிறது. எனவே தமிழ் சூரியனை ஒருவாறு ஒத்ததாயினும் பலவாற்றானும் சூரியனை விடவும் மேம்பட்டு தனக்கு நேர் எதுவும் இல்லை என்று திகழ்கிறது.
அந்தப்பாடல் வருமாறு:
ஓங்கலிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.
(ஓங்கல் – மலை) ஞாயிறு வெப்பமுடையது. தமிழோ தண்மையாய் குளிர்ச்சியுடையது என்பது தோன்ற ஞாயிற்றை கதிர் என்று கூறாமல் வெங்கதிர் என்று அடை கொடுத்து ஓதிய நயம் காண்க.
(நன்றி : தமிழ்மறைசைவ அநுட்டானம் புத்தகம்)
அவர் வடமொழியின் மிகச் சிறந்த ஆற்றலையும், தமிழின் ஆற்றலையும் தராசு கொண்டு அளக்கப் புகுகின்றார். அவருக்கு தராசாகப் பயன்பட்ட நிகழ்ச்சி, அவிநாசிக்கருகே வாழ்கொளிப்புத்தூர் என்ற இடத்தில் சுந்தரர் நிகழ்த்திக் காட்டிய அருட்செயல்தான்.
மூன்று வருடங்களுக்கு முன் முதலையுண்டு இறந்துபட்ட சிறுவனை மீண்டும் எழுப்ப வற்றிப்போன பொய்கையில் நீரை வரவழைத்து, நீரில் முன்னர் அச்சிறுவனை உண்ட முதலையை வரவழைத்து, முதலையுள் முன்னர் இறந்துபட்ட மகனை வரவழைத்து, அம்மதலையை முதலைதானே கரையில் கொண்டு வந்து போட்டுப்போம்படி சுந்தரர் பாடியருளினார்.
இவ்வதிசயச் செயலை சுந்தரர் நிகழ்த்தியது எதனால்? செந்தமிழ்ப் பாடலால் இதனை நிகழ்த்திக் காட்டிய தமிழின் ஆற்றலையும், வடமொழியின் அதிகபட்ச ஆற்றலையும் அளந்து பார்த்து வள்ளலார், தமிழின் ஆற்றல் பொன்மேருமலை போல் உயர்ந்து நிற்கிறது. வடமொழியின் ஆற்றல் அதற்குமுன் அணுவாய் சிறுத்து நிற்கிறது என்று கூறுகிறார்.
பாடல் வருமாறு:
இலைக்குளநீர் அழைத்ததன்பால் இடங்கருற அழைத்ததன் வாய்த்
தலைக்குதலை மதலையுயிர் தழைப்ப அழைத்தருளிய நின்
கலைக்கும்வட கலையின் முதற் கலைக்குமுறு கணக்குயர் பொன்
மலைக்கும் அணு நிலைக்குமுறா வன்றொண்டப் பெருந்தகையே!
இதனைவிட தீர்க்கமான தெளிவான தீர்ப்பு வேறு ஒன்றும் இருக்க இயலாதன்றோ?
எனவே வள்ளலார் காட்டியுள்ள அளவுகோல்படி தமிழ்மொழி ஆற்றலின் சிகரமாய் சூரியனைப் போல் பிரகாசிக்கின்றது. வடமொழியோ மின்மினி போன்றது.
அதனால்தான் ஒரு புலவர் சொன்னார். “உலகில் சூரியன் இரண்டு உண்டு; ஒன்று விண் மண்டல சூரியன்; மற்றொன்று தமிழ்.”
சூரியன் மலைகள் நடுவே உதிக்கின்றான். அதுபோல் தமிழும் பொதியமலையிடையில் உதித்தது. சூரியனை உயர்ந்தோர் காலையில் தொழுவர் – தமிழையும் உயர்ந்தவர்கள் எப்போதும் துதிக்கிறார்கள். சூரியன் இக் கண்ணகல் ஞாலத்தின் இருளை அகற்றுகிறது – தமிழ் அறியாமை இருளை அகற்றி அறிவுக்கண்ணைத் திறக்கிறது. எனவே தமிழ் சூரியனை ஒருவாறு ஒத்ததாயினும் பலவாற்றானும் சூரியனை விடவும் மேம்பட்டு தனக்கு நேர் எதுவும் இல்லை என்று திகழ்கிறது.
அந்தப்பாடல் வருமாறு:
ஓங்கலிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.
(ஓங்கல் – மலை) ஞாயிறு வெப்பமுடையது. தமிழோ தண்மையாய் குளிர்ச்சியுடையது என்பது தோன்ற ஞாயிற்றை கதிர் என்று கூறாமல் வெங்கதிர் என்று அடை கொடுத்து ஓதிய நயம் காண்க.
(நன்றி : தமிழ்மறைசைவ அநுட்டானம் புத்தகம்)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று சாமி avargale
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Similar topics
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்
» அகந்தை அகற்றும் ஆமருவியப்பன்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்
» அகந்தை அகற்றும் ஆமருவியப்பன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|