புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
75 Posts - 60%
heezulia
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Guna.D
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
70 Posts - 60%
heezulia
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Guna.D
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jun 05, 2012 11:47 pm

பூசை அறையில் மணை போட்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்க.

வலதுகை நடுவிரல் மற்றும் மோதிர விரலை சேர்த்து மற்ற விரல்களை நீக்கி சேர்த்துப் பிடித்துள்ள இருவிரல்களுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் திருநீறை எடுக்க வேண்டும். இது நந்தி முத்திரை எனப்பெறும்.

நந்தி முத்திரையால் எடுக்கப்பட்ட திருநீறை இடது உள்ளங்கையில் “ஓம் இறைதிரு இதயமாய் நிறைக்க” என்று ஓதி வைக்க.

பின் அதனை நீராட்டிச் சுத்தம் செய்ததன் பாவனையாக ஒரு துளி நீரை திருநீறின் மீது தெளிக்க.

பின்னர் ஒரு சிறு துளி திருநீறை எடுத்து தென்மேற்கு திசையில் தெறிக்க. ஓத வேண்டிய மந்திரம் “ஓம் இறைதிரு கருவியால் கடிதொழிக”. இது திருநீறில் இருக்கக் கூடிய ராட்சத பாகத்தை துரத்தி ஓட்டியதன் பாவனையாகும்.

இதன்பிறகு திருநீறை பார்வைத் தூய்மை, தெளித்தல், தட்டல், காப்பு வட்டம் ஆகிய நால்வகைத் தூய்மை செய்ய வேண்டும்.

பார்வைத் தூய்மை: வலது கை விரல்களை நீட்டி நேரே பிடிக்க. பின் அவற்றில் மோதிரவிரலை மட்டும் மடித்தால் சுண்டுவிரலுக்கும் நடுவிரலுக்கும் இடையே இடைவெளி கிடைக்கும். இந்த இடைவெளி வழியாக இடது வலது கண்களாலும், நெற்றிக் கண் இருப்பதாக பாவித்து அதனாலும் இடது உள்ளங்கையில் உள்ள திருநீறைப் பார்க்க. பார்க்கும் போது “ஓம் சிவாயநம” என்று ஓதுக.

தெளித்தல்: வலது கையில் உள்ள மூன்று விரல்களையும் குழித்துச் சேர்த்து, சுண்டு விரலை மட்டும் விலக்கி புருவ நடுவில் ஒழுகும் அமுதத்தை வாரி எடுப்பதாகப் பாவித்து எடுத்து இடது உள்ளங்கையில் உள்ள திருநீறில் தெளிக்க. ஓதும் மந்திரம் ‘ஓம் இறைதிரு கருவியால் தெளிக்க”.

தட்டல்: திருநீறு உள்ள இடது உள்ளங்கையை அதிரச் செய்தால் அதில் உள்ள திருநீறும் அதிரும். அப்படி அதிரும்போது திருநீறில் உறைந்து கிடந்த ஆற்றல் உயிர்ப்பிக்கப் பெறும். எனவே வலதுகை சுட்டுவிரலை நீட்டிக் கம்புபோல விறைக்கச் செய்து அப்படியே திருநீறு உள்ள இடது உள்ளங்கையை மூன்று முறை தட்டுக. ஓதும் மந்திரம் “ஓம் இறைதிரு கருவியால் சிலிர்க்க”.

காப்பு வட்டம்: இது இடது உள்ளங்கையில் உள்ள திருநீறைச் சுத்தம் செய்தபின் அந்த தூய்மையை அரண் செய்வதாகும். வலதுகை சுட்டுவிரலை மட்டும் நீட்டி, இடது உள்ளங்கையில் உள்ள திருநீறின் விளிம்பையொட்டி வட்டமிடுக. ஓதும் மந்திரம் “ஓம் இறைதிரு வடிவே சூழ்ந்து காக்க”.

(தொடரும்)


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jun 06, 2012 12:37 am

ஆஹா திருநீர் புசுவதில் இவ்வளவு விடயம் உள்ளதா பகிர்விற்கு நன்றி சாமி அய்யா நன்றி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 06, 2012 10:34 am

நன்றி சாமி..

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Jun 06, 2012 3:13 pm

திருநிரின் மகிமையை அறியதந்த உங்களுக்கு எல்லா வளமும் நிறையட்டும்



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jun 06, 2012 9:08 pm

பின்னர் பதாகை முத்திரையால் (அதாவது திருநீறு உள்ள இடது உள்ளங்கையை வலது உள்ளங்கையால் மூடுதல்) மூடி வரும் கலை மந்திரங்களை ஓதுக.
ஓம் கட்டுநீக்கற் கலையே போற்றி!
ஓம் நிலைநிறுவற் கலையே போற்றி!
ஓம் பட்டறிவுக் கலையே போற்றி!
ஓம் அனைத்தமைதிக் கலையே போற்றி!
ஓம் அனைத்தமைதிக்கப்பாற் கலையே போற்றி!


அதன் பின்னர் பதாகை முத்திரையால் மூடியபடி இடக்கையை வலது முழந்தாளில் வைத்து உருவிரி மந்திரங்களை ஓதுக.
ஓம் தனியொளித் தலைவா போற்றி!
ஓம் உயிரொளிர் பிரானே போற்றி!
ஓம் அவிரொளி இயவுள் போற்றி!
ஓம் உமையொரு கூறா போற்றி!
ஓம் மன்னொளி முதலே போற்றி!


ஓம் இறைதிரு இதயமே போற்றி!
ஓம் இறைதிரு முகமே போற்றி!
ஓம் இறைதிரு முடியே போற்றி!
ஓம் இறைதிரு வடிவே போற்றி!
ஓம் இறைதிரு கண்ணே போற்றி!
ஓம் இறைதிரு கருவியே போற்றி!


இதன் பிறகு வரும் தமிழ்மறைகளை ஓதுக.
மந்திரமாவது நீறு வானவர்மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமைப்பங்கன் திருஆலவாயான் திருநீறே!

கருவாய்க் கிடந்துன் கழலே நினையும் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளால்
திருவாய் பொலிய சிவாயநம வென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதிநீ பாதிரிப்புலியூர் அரனே!

சந்திரற் சடையில் வைத்த சங்கரன் சாமவேதி
அந்தரத் தமரர் பெம்மான் ஆன்நல்வெள் ளூர்தி யான்தன்
மந்திர நமச்சிவாய வாகநீ றணியப் பெற்றால்
வெந்தறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகிட்டன்றே!

இதன்பின்னர் பதாகை முத்திரையை நீக்கி சிறிது நீரை திருநீறை குழைக்குமளவிற்கு உருத்திரிணியால் பஞ்ச பாத்திரத்திலிருந்து எடுத்து “ஓம் இறைதிரு இதயமாய் நிறைக்க” என்று ஓதி திருநீற்றில் விடுக.

பின்னர் “ஓம் இறைதிரு வடிவாய் நிறைக” என்று ஓதி குழைத்து, வரும் மந்திரங்களை ஓதி அந்தந்த இடங்களில் மூவரி தோன்ற இடுக.

“ஓம் தனியொளித் தலைவா போற்றி” என்று உச்சியில் தெளிக்க.
“ஓம் உயிரொளிர் பிரானே போற்றி” என்று நெற்றியில் இடுக.
“ஓம் அவிரொளி இயவுள் போற்றி” என்று மார்பில் இடுக.
“ஓம் உமையொரு கூறா போற்றி” என்று நாபியில் இடுக.
“ஓம் மன்னொளி முதலே போற்றி” என்று ஓதிக் கொண்டே வலத்தோள், இடத்தோள், வலது முழங்கை, இடது முழங்கை, வலது மணிக்கட்டு, இடது மணிக்கட்டு, வலது முட்டி, இடது முட்டி, வலது பிடரி, இடது பிடரி, முதுகு பாகத்தின் இடுப்புப் பகுதியில் வலது இடது பக்கங்கள் ஆகியவற்றில் குழைத்த திருநீறை இடுக.

இடது உள்ளங்கையில் நீரை ஊற்றி திருநீறுடன் உள்ள இருகரங்களையும் பின்வரும் ஐம்முக மந்திரங்கள் ஓதி கழுவி தலையில் தெளிக்க.
ஓம் தனியொளித் தலைவா போற்றி!
ஓம் உயிரொளிர் பிரானே போற்றி!
ஓம் அவிரொளி இயவுள் போற்றி!
ஓம் உமையொரு கூறா போற்றி!
ஓம் மன்னொளி முதலே போற்றி!


பின்னர் “ஓம் இறைதிரு கருவியால் தெறிக்க” என்று ஓதி முத்தாளம் செய்க.
(முத்தாளம்: வலது கை சுட்டுவிரல் மற்றும் நடுவிரலைச் சேர்த்துப் பிடித்து இடது உள்ளங்கையில் தட்டுக.)

பின்னர் “ஓம் இறைதிரு இதயமே போற்றி” என்று கழுவி விட்ட திருநீறைப் பாவனையால் வாங்கி மார்பில் சேர்க்க.
(முற்றும்)


arsvasan16
arsvasan16
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 05/06/2012

Postarsvasan16 Wed Jun 06, 2012 11:40 pm

மிக நல்ல பதிவு மற்றும் அறிவுக்கு பயனளிக்கும் முக்கிய பதிவு இந்துக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள உதவும் பயனுள்ள thakaval

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 07, 2012 10:40 am

நன்றி பகிர்வுக்கு நன்றி சாமி அவர்களே , இப்போ தான் முதல் முறையாக கேள்விபடுகிறேன்

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Thu Jun 07, 2012 1:52 pm

அருமையான விளக்கம். நன்றி சாமி!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக