Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்து கொள்வோம்
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தெரிந்து கொள்வோம்
First topic message reminder :
எடை குறைய 2 டம்ளர் தண்ணீர் !
ஒரு புதிய ஆராய்ச்சியின் மூலம் உடல் எடை குறைவதற்கு ஒரு எளிய வழி கண்டுபிடிக்கப்படுள்ளது . அது ? சாப்பிடுவதற்கு முன்னால் ஒரு டம்ளர் அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது .
' மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன்பு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு உணவு அருந்துவது மூலம் 12 வாரங்களில் இரண்டரை கிலோ வரை குறையும் ' என்று சமீபத்தில் வெளியான ஒரு மருத்துவ ஆய்வறிக்கை தெரிவிக்கிறது .
' தண்ணீரில் கலோரி கிடையாது . சாப்பிடும் முன் தண்ணீர் குடித்தால் வயிறு பெருமளவு நிரம்பிவிடும் . பிறகு , குறைவாகவே உண்ணுவோம் . அதனால் நம் உடலில் சேரும் கலோரியும் குறையும் ' என்று கூறுகிறது இந்த ஆய்வறிக்கை .
--- தினமலர் / 11 . 9 . 2010.
எடை குறைய 2 டம்ளர் தண்ணீர் !
ஒரு புதிய ஆராய்ச்சியின் மூலம் உடல் எடை குறைவதற்கு ஒரு எளிய வழி கண்டுபிடிக்கப்படுள்ளது . அது ? சாப்பிடுவதற்கு முன்னால் ஒரு டம்ளர் அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது .
' மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன்பு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு உணவு அருந்துவது மூலம் 12 வாரங்களில் இரண்டரை கிலோ வரை குறையும் ' என்று சமீபத்தில் வெளியான ஒரு மருத்துவ ஆய்வறிக்கை தெரிவிக்கிறது .
' தண்ணீரில் கலோரி கிடையாது . சாப்பிடும் முன் தண்ணீர் குடித்தால் வயிறு பெருமளவு நிரம்பிவிடும் . பிறகு , குறைவாகவே உண்ணுவோம் . அதனால் நம் உடலில் சேரும் கலோரியும் குறையும் ' என்று கூறுகிறது இந்த ஆய்வறிக்கை .
--- தினமலர் / 11 . 9 . 2010.
Last edited by கேசவன் on Fri Jun 08, 2012 9:51 pm; edited 1 time in total
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: தெரிந்து கொள்வோம்
சோப்பு !
சோப்புகளில் டிஎப் எம் 76 % என்று குறிப்பிட்டிருக்கிறதே, அதன் அர்த்தம் :
டோட்டல் பேட்டி மேட்டர் என்பதன் சுருக்கமே டிஎப்எம் . அதாவது குளியல் சோப்பில் இருக்கக்கூடிய கொழுப்பின் சதவீதத்தை குறிப்பதாகும் .
நல்ல தரமான, நீடித்து உழைக்கக்கூடிய, நன்கு அழுக்கு நீக்கக்கூடிய ஒரு குளியல் சோப்பின் தரம் அதில் அடங்கி உள்ள கொழுப்பு அளவு 76 % இருக்கவேண்டும் . இப்படி சோப்பில் டிஎப்எம் 76 % என்ற குறிப்பு இருந்தால் அது தரமான நம்பர் ஒன் சோப்பு என்று பொருள் கொள்ள வேண்டும் . சோப்பில் 60 % மற்றும் அதற்கு கீழ்க் கொழுப்பு சதவிகிதம் இருந்தால் அதன் கிரேடு 3 ஆகும்
சோப்புகளில் டிஎப் எம் 76 % என்று குறிப்பிட்டிருக்கிறதே, அதன் அர்த்தம் :
டோட்டல் பேட்டி மேட்டர் என்பதன் சுருக்கமே டிஎப்எம் . அதாவது குளியல் சோப்பில் இருக்கக்கூடிய கொழுப்பின் சதவீதத்தை குறிப்பதாகும் .
நல்ல தரமான, நீடித்து உழைக்கக்கூடிய, நன்கு அழுக்கு நீக்கக்கூடிய ஒரு குளியல் சோப்பின் தரம் அதில் அடங்கி உள்ள கொழுப்பு அளவு 76 % இருக்கவேண்டும் . இப்படி சோப்பில் டிஎப்எம் 76 % என்ற குறிப்பு இருந்தால் அது தரமான நம்பர் ஒன் சோப்பு என்று பொருள் கொள்ள வேண்டும் . சோப்பில் 60 % மற்றும் அதற்கு கீழ்க் கொழுப்பு சதவிகிதம் இருந்தால் அதன் கிரேடு 3 ஆகும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: தெரிந்து கொள்வோம்
தங்கம் ,சிலப்பதிகாரம் !
தெய்வீகப் பெருமையும், மந்திரசக்தியும், மருத்துவ வீர்யமும் பெற்றுள்ள தங்கத்தைப் பற்றி ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்றான்சிலப்பதிகாரம் போற்றியுள்ளது. தற்காலத்தில் தங்கத்தின் தரத்தை 'காரட்' என்று நிர்ணயிப்பது போல் சங்க காலத்தில் தங்கத்தை 'ஆடகம்'(பத்தரை மாற்றுத் தங்கம்) 'கிளிச்சிறை' (கொங்கு நாட்டுத் தங்கம், ) 'சம்பூநதம்'(ஹரிதம்), 'அபரஞ்சி' (தூய-
தங்கம்- Pure Gold) என்று சிறப்பிதுக் கூறுகிறது சிலப்பதிகாரம்.
தெய்வீகப் பெருமையும், மந்திரசக்தியும், மருத்துவ வீர்யமும் பெற்றுள்ள தங்கத்தைப் பற்றி ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்றான்சிலப்பதிகாரம் போற்றியுள்ளது. தற்காலத்தில் தங்கத்தின் தரத்தை 'காரட்' என்று நிர்ணயிப்பது போல் சங்க காலத்தில் தங்கத்தை 'ஆடகம்'(பத்தரை மாற்றுத் தங்கம்) 'கிளிச்சிறை' (கொங்கு நாட்டுத் தங்கம், ) 'சம்பூநதம்'(ஹரிதம்), 'அபரஞ்சி' (தூய-
தங்கம்- Pure Gold) என்று சிறப்பிதுக் கூறுகிறது சிலப்பதிகாரம்.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: தெரிந்து கொள்வோம்
அதிசய சிற்பம் !
ராமாயணத்தில் வரும் வாலி, சுக்ரீவன் சண்டையிடும் போது நடந்த சம்பவங்களை ஐராவதீஸ்வரர் கோயிலில் காணலாம். இங்கு வாலியும், சுக்ரீவனும் சண்டையிடும் காட்சி செதுக்கப்பட்டிருக்கும் சிற்பத் தூணில் இருந்து பார்த்தால் ராமனின் சிற்பம் உள்ள தூண் தெரியாது. அதுபோல் ராமன் மறைந்திருந்து அம்பு தொடுக்கும் சிற்பம் இருக்கும் தூணிலிருந்து பார்த்தால் வாலி, சுக்ரீவன் சண்டையிடும் தூண் தெரியும். ராமாயணத்தில் வரும் வாலி, சுக்ரீவன் சண்டையை நேரில் பார்ப்பது போல் இக்காட்சி அமைந்திருக்கும். தாராசுரம் சிற்பங்களுக்குப் பெயர் பெற்றது. இந்த சிற்பங்கள் சோழப் பேரரசனான இரண்டாம் ராஜராஜசோழனின் கலைப் பாணியின் வெளிப்பாடாகும்
ராமாயணத்தில் வரும் வாலி, சுக்ரீவன் சண்டையிடும் போது நடந்த சம்பவங்களை ஐராவதீஸ்வரர் கோயிலில் காணலாம். இங்கு வாலியும், சுக்ரீவனும் சண்டையிடும் காட்சி செதுக்கப்பட்டிருக்கும் சிற்பத் தூணில் இருந்து பார்த்தால் ராமனின் சிற்பம் உள்ள தூண் தெரியாது. அதுபோல் ராமன் மறைந்திருந்து அம்பு தொடுக்கும் சிற்பம் இருக்கும் தூணிலிருந்து பார்த்தால் வாலி, சுக்ரீவன் சண்டையிடும் தூண் தெரியும். ராமாயணத்தில் வரும் வாலி, சுக்ரீவன் சண்டையை நேரில் பார்ப்பது போல் இக்காட்சி அமைந்திருக்கும். தாராசுரம் சிற்பங்களுக்குப் பெயர் பெற்றது. இந்த சிற்பங்கள் சோழப் பேரரசனான இரண்டாம் ராஜராஜசோழனின் கலைப் பாணியின் வெளிப்பாடாகும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: தெரிந்து கொள்வோம்
சக்தி பீடங்கள் .
சக்தி பீடங்கள் வரிசையில் முக்கியமான ஒன்று ஜனஸ்தல ( ஜனஸ்தானம் ) பீடம் ஆகும் . மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பஞ்சவடியில் இந்த பீடம் அமைந்துள்ளது . பத்ரகாளி கோயில் என்று இந்த பீடமழைக்கப்படுகிறது . இது அம்பிகையின் முகவாய் கட்டை விழுந்த இடமாகக் கருதப்படுகிறது . தேவியின் பெயர் ப்ராமரி . இறைவன் பெயர் ஸர்வஸித்தீசர் . கோல்கத்தா காளி போலவே இங்கு அம்பிகை , சிம்ம வாகனத்தில் 18 கைகளிலும் ஆயுதமேந்தி , மகிஷாசுரனை அழிக்க புறப்பட்ட கோலத்தில் மிகக் கோபமாக காட்சியளிக்கிறாள் . அம்பிகை சந்நிதியின் ஒரு ஓரத்தில் தண்ணீர் வந்து கொண்டேயிருக்கிறது . எப்படி வருகிறது ? என்பதை மட்டும் இன்று வரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை .
ராமாயண காலத்திலிருந்தே நாசிக் , பஞ்சவடி ஆகிய பகுதிகள் சிறப்புப் பெற்றுள்ளது . வனவாசத்தின் போது கங்கைக் கரையிலிருந்து பஞ்சவடிக்குத்தான் ராமர் , சீதை , லட்சுமணன் ஆகியோரை குகன் அழைத்துச் செல்வதாக வால்மீகி ராமாயணம் குறுகிறது . ராமர் தங்கிருந்த இடங்களை பஞ்சவடியில் இன்றும் காணலாம் .
பஞ்சவடிக்கு மிக அருகில்தான் ஷீர்டி , பண்டரிபுரம் , திரியம்பகி ஆகிய புண்ணியத் தலங்கள் உள்ளன . பண்டரிபுரத்தில் பாண்டுரங்கனையும் , ஷீரடியில் சாயிநாதனையும் தரிசிப்பது வாழ்க்கையில் கிடைக்காத பாக்கியம் . மேலும் திரயம்பகியில் அருள்புரியும் திரியம்பகேஸ்வர லிங்கம் , நாட்டில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்று .மும்பையிலிருந்து 188 கிலோ மீட்டர் தூரத்தில் நாசிக் உள்ளது . நாசிக்கிலிருந்து ஒரு மணி நேரம் சென்றால் பஞ்சவடியில் உள்ள சக்தி பீடத்தை அடைந்துவிடலாம் . இக்கோயிலில் வட இந்திய முறைப்படிதான் பூஜைகள் நடக்கின்றன
சக்தி பீடங்கள் வரிசையில் முக்கியமான ஒன்று ஜனஸ்தல ( ஜனஸ்தானம் ) பீடம் ஆகும் . மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பஞ்சவடியில் இந்த பீடம் அமைந்துள்ளது . பத்ரகாளி கோயில் என்று இந்த பீடமழைக்கப்படுகிறது . இது அம்பிகையின் முகவாய் கட்டை விழுந்த இடமாகக் கருதப்படுகிறது . தேவியின் பெயர் ப்ராமரி . இறைவன் பெயர் ஸர்வஸித்தீசர் . கோல்கத்தா காளி போலவே இங்கு அம்பிகை , சிம்ம வாகனத்தில் 18 கைகளிலும் ஆயுதமேந்தி , மகிஷாசுரனை அழிக்க புறப்பட்ட கோலத்தில் மிகக் கோபமாக காட்சியளிக்கிறாள் . அம்பிகை சந்நிதியின் ஒரு ஓரத்தில் தண்ணீர் வந்து கொண்டேயிருக்கிறது . எப்படி வருகிறது ? என்பதை மட்டும் இன்று வரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை .
ராமாயண காலத்திலிருந்தே நாசிக் , பஞ்சவடி ஆகிய பகுதிகள் சிறப்புப் பெற்றுள்ளது . வனவாசத்தின் போது கங்கைக் கரையிலிருந்து பஞ்சவடிக்குத்தான் ராமர் , சீதை , லட்சுமணன் ஆகியோரை குகன் அழைத்துச் செல்வதாக வால்மீகி ராமாயணம் குறுகிறது . ராமர் தங்கிருந்த இடங்களை பஞ்சவடியில் இன்றும் காணலாம் .
பஞ்சவடிக்கு மிக அருகில்தான் ஷீர்டி , பண்டரிபுரம் , திரியம்பகி ஆகிய புண்ணியத் தலங்கள் உள்ளன . பண்டரிபுரத்தில் பாண்டுரங்கனையும் , ஷீரடியில் சாயிநாதனையும் தரிசிப்பது வாழ்க்கையில் கிடைக்காத பாக்கியம் . மேலும் திரயம்பகியில் அருள்புரியும் திரியம்பகேஸ்வர லிங்கம் , நாட்டில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்று .மும்பையிலிருந்து 188 கிலோ மீட்டர் தூரத்தில் நாசிக் உள்ளது . நாசிக்கிலிருந்து ஒரு மணி நேரம் சென்றால் பஞ்சவடியில் உள்ள சக்தி பீடத்தை அடைந்துவிடலாம் . இக்கோயிலில் வட இந்திய முறைப்படிதான் பூஜைகள் நடக்கின்றன
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» உரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள்
» தெரிந்து கொள்வோம்...
» தெரிந்து கொள்வோம்.
» தெரிந்து கொள்வோம்
» இசை – தெரிந்து கொள்வோம்!
» தெரிந்து கொள்வோம்...
» தெரிந்து கொள்வோம்.
» தெரிந்து கொள்வோம்
» இசை – தெரிந்து கொள்வோம்!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|