ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் மாணவர்களால்தான் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்: அப்துல்கலாம் பேட்டி

Go down

இந்தியாவில் மாணவர்களால்தான் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்: அப்துல்கலாம் பேட்டி Empty இந்தியாவில் மாணவர்களால்தான் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்: அப்துல்கலாம் பேட்டி

Post by ரா.ரமேஷ்குமார் Fri Jun 08, 2012 8:51 pm

புதுச்சேரி, ஜூன்.8-


முன்னாள் ஜனாதிபதி
அப்துல்கலாம் நேற்று நெய்வேலி, கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து
கொண்டார். பின்னர் இரவு 10 மணியளவில் கார் மூலம் புதுவை வந்தார். கவர்னர்
இக்பால்சிங் மற்றும் அரசு அதிகாரிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் கவர்னர் மாளிகையில் ஓய்வெடுத்தார்.


இந்தியாவில் மாணவர்களால்தான் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்: அப்துல்கலாம் பேட்டி 1b6fdc61-221f-4eca-965e-925d8eabfe68_S_secvpf



இன்று காலையில் புதுவை மகாத்மாகாந்தி மருத்துவ கல்லூரிக்கு
அப்துல்கலாம் காரில் சென்றார். அங்கு உள்ள மரபணுசோதனை ஆய்வகத்தை
பார்வையிட்டார். அதில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் படைப்புகளை கண்டு
வியந்து மகிழ்ந்தார். பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
அப்துல்கலாம் பேசியதாவது:-

சிறந்த மருத்துவம்
என்பது மருத்துவ செலவை குறைப்பதாக இருக்க வேண்டும். எளிய முறையில்
அனைவருக்கும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மருத்துவ வசதி கிடைக்க
வேண்டும். மருத்துவ மாணவர்கள் முதலில் ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும்.
பின்னர் அதனை பிறருக்கு கற்பிக்க வேண்டும்.
அதன்பிறகு மீண்டும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

நோயாளி
முழுமையாக குணமடையும் வரை சிகிச்சையளிக்க வேண்டும். ஒருவேளை அதில்
நோயாளிக்கு திருப்தி ஏற்படாவிட்டால் அந்த மருத்துவத்துக்கு கட்டணம்
வசூலிக்க கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

பிறகு
மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகளுடன் அப்துல்கலாம் கலந்துரையாடலில்
ஈடுபட்டார். அப்போது அப்துல்கலாமிடம் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்
அளித்த பதில்களின் விபரம் வருமாறு:-

கேள்வி: ஜனாதிபதி அப்துல்கலாமுக்கும், அப்துல்கலாமுக்கும் என்ன வேறுபாடு?

பதில்:
50 ஆண்டுகள் அப்துல் கலாமாக இருந்தேன். 5 ஆண்டுகள்தான் ஜனாதிபதி அப்துல்
கலாமாக பணிபுரிந்தேன். இந்த 5 ஆண்டுகளில்தான் 7 1/2 மில்லியன் இளைஞர்களை
என்னால் சந்திக்க முடிந்தது. எனது பயணத்துக்காக கிடைத்த அதிநவீன
போக்குவரத்து வசதிகளை இளைஞர்களை சந்திப்பதற்காக பயன்படுத்தி கொண்டேன். அதன்
மூலம் அப்துல்கலாமாக 50 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை இந்த 5 ஆண்டுகளில்
சாதிக்க முடிந்தது.

கேள்வி: நீங்கள் படிக்கும் காலத்துக்கும், தற்போதைய காலத்துக்கும் கல்வி முறையில் என்ன வேறுபாடு உள்ளது?

பதில்:
கல்வி முறை என்பது எப்படியிருந்தாலும், ஆசிரியர்கள்தான் மாணவர்களின்
எண்ணங்களை மாற்றுகின்றனர். ஆசிரியர்களால்தான் மாணவர்களிடம் மிகப்பெரிய
மாற்றங்களை உருவாக்க முடியும்.

கேள்வி: அணுமின் உலை பற்றி உங்களுடைய கருத்து என்ன?

பதில்:
ஜப்பான் புகுஷிமாவில் உள்ள அணு மின் உலை கடல் மட்டத்தைவிட 2 மீட்டர்தான்
உயரமாக உள்ளது. 9 1/2 மீட்டர் உயரத்துக்கு கடலில் சுனாமி அலைகள் எழுந்தபோது
அந்த அணுமின் உலையை தாக்கியது. ஆனால் கூடங்குளம் அணுமின் உலை கடல்
மட்டத்தை விட 15 1/2 மீட்டர் உயரத்தில் உள்ளது. எனவே அது பாதுகாப்பான
நிலையில் இருக்கிறது.

கேள்வி: ஜனாதிபதியை மக்களே நேரடியாக ஏன் தேர்ந்தெடுக்க கூடாது?

பதில்:
இந்தியாவில் 1950-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின்
கீழ்தான் ஜனநாயக ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே அதனை மாற்ற வேண்டுமெனில்
அரசியல் சட்ட நிபுணர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

பின்னர் அப்துல்கலாம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

இன்றைய
சூழலில் இளைஞர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும். அவர்களால்தான்
இந்தியாவில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும். தேசநலனை மட்டுமே
கருத்தில் கொண்டு இளைஞர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

-மாலைமலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில், எங்களாலும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்த முடியும் - டாக்டர் பிரகாசம்
» லட்சியம் பெரிதாக இருந்தால் யாரும் வெற்றி பெற முடியும்: ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்
» இந்தியாவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் !!
» இந்தியாவில் விண்கல் விழுந்ததினால் உருவான மிகப்பெரிய லோனார் ஏரி !!
» கோடம்பாக்கம் நினைத்தால் கொழும்பு வருமானத்துக்கே செக் வைக்க முடியும் - இயக்குநர் சசிகுமார் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum