புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 Poll_c10புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 Poll_m10புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 Poll_c10 
30 Posts - 83%
heezulia
புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 Poll_c10புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 Poll_m10புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 Poll_c10புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 Poll_m10புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 Poll_c10புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 Poll_m10புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 Poll_c10புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 Poll_m10புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Fri Jun 08, 2012 2:01 pm

First topic message reminder :

புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 52128837482444257700013


புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை கீமோ மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.
புற்றுநோய் என்றாலே ஒரு உயிர்கொல்லி நோய்தான் என்று இன்றைக்கு பலரும் அஞ்சிக்கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு காரணம் புற்றுநோய் என்பது இன்றைக்கும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது.

புற்றுநோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), மார்ப்பகம், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும் உண்டு.

புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தி உள்ளது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த வகையில் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது. இது பலாப்பழம் போல முட்கள் கொண்டுள்ளதால் பலா ஆத்தா என்றும் அழைக்கப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான‌ வாசனையுடையதாக இருக்கும்.

பக்கவிளைவுகள் இல்லை

காட்டு ஆத்தா பழம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கீமோ சிகிக்சை எடுத்துக்கொள்ளும்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டும், உடல் எடை குறையும். ஆனால் இந்த இயற்கை கீமோ வினால், கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான 'கீமோதெரபி' போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. புற்றுநோயை மட்டுமல்லாது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கிறது. அதனால் மற்ற‌ கொடிய நோய்களையும் எதிர்க்கிறது. இது அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.

இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது. நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது. பூஞ்சைத் தொற்று என்று சொல்லப்படும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.

Thank you : Udhai Kumar



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 154550 புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 154550 புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 09, 2012 11:42 pm

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:இந்தியாவில் இப்பழத்தின் பெயர் என்னா?
இந்தப் பழம் சீதாபழத்தின் ஒரு பிரிவுதான். கேன்சர் கிருமிகளைக் கொல்லும் தன்மை சீதாபழத்திறக்கும் உண்டு. இந்தப் பழத்தில் சற்று கூடுதலாக உள்ளது. இதை மலையாளத்தில் அர்த சக்கா என்கிறார்கள். சீதா பழத்தை விட சுவை குறைவாக இருக்கும். கொஞ்சம் புளிப்பாகவும் இருக்கும். இந்த பழத்தின் குணம் எல்லோருக்கும் தெரிந்து விட்டால் பின்பு கேமொதேரபி போன்றவைகள் எல்லாம் அடிபட்டுப்போகும். கேன்சர் மருந்துகள் மக்கள் வாங்கமாட்டார்கள். எனவே கோடி கோடியாக பெரிய மருந்துக் கம்பனிகளுக்கு நட்டம் வரும். அதன் மூலம் அரசின் வருவாய் குறையும். எனவே அரசாங்கமும் இதைக் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 24, 2015 6:20 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இந்தப் பழம் சீதாபழத்தின் ஒரு பிரிவுதான். கேன்சர் கிருமிகளைக் கொல்லும் தன்மை சீதாபழத்திறக்கும் உண்டு. இந்தப் பழத்தில் சற்று கூடுதலாக உள்ளது. இதை மலையாளத்தில் அர்த சக்கா என்கிறார்கள். சீதா பழத்தை விட சுவை குறைவாக இருக்கும். கொஞ்சம் புளிப்பாகவும் இருக்கும். இந்த பழத்தின் குணம் எல்லோருக்கும் தெரிந்து விட்டால் பின்பு கேமொதேரபி போன்றவைகள் எல்லாம் அடிபட்டுப்போகும். கேன்சர் மருந்துகள் மக்கள் வாங்கமாட்டார்கள். எனவே கோடி கோடியாக பெரிய மருந்துக் கம்பனிகளுக்கு நட்டம் வரும். அதன் மூலம் அரசின் வருவாய் குறையும். எனவே அரசாங்கமும் இதை கொண்டுகொள்ளவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 809169

விவரத்துக்கு மிக்க நன்றி ஐயா புன்னகை....இப்போ கேரளா மக்கள் இந்த மரத்தை நிறைய வளர்க்கிறார்களாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jul 25, 2015 6:29 am

க்ரிஷ்ணாம்மா இரண்டு பழமும் ஒன்று தான் .... படித்து பார்த்தல் அப்படி தான் தோன்றுகிறது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 25, 2015 5:53 pm

shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா இரண்டு பழமும் ஒன்று தான் .... படித்து பார்த்தல் அப்படி தான் தோன்றுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1153194

Soursop என்று இங்குள்ள கடைகளில் கிடைக்கும் சோபனா, அங்கு கிடைத்தால் அவ்வப்போது ஒன்றிரண்டு வாங்கி சாப்பிடுங்கள்.

வெளிநாடுகளில் GM vegitables அதிகமா சாப்பிடுவர்களுக்கு மிக அவசியமான பழம் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 25, 2015 5:58 pm

பயனுள்ள தகவல் நன்றி புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 26, 2015 1:25 am

shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா இரண்டு பழமும் ஒன்று தான் .... படித்து பார்த்தல் அப்படி தான் தோன்றுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1153194

ஆமாம் ஷோபனா, இங்கு மட்டும் இல்லை இந்தியாவிலும் பெங்களூரில் கிடைக்கிறது , கண்டிப்பாக அங்கும் கிடைக்கும்....................தேடிப்பாருங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Jul 26, 2015 6:37 am

krishnaamma wrote:
shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா இரண்டு பழமும் ஒன்று தான் .... படித்து பார்த்தல் அப்படி தான் தோன்றுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1153194

ஆமாம் ஷோபனா, இங்கு மட்டும் இல்லை இந்தியாவிலும் பெங்களூரில் கிடைக்கிறது , கண்டிப்பாக அங்கும் கிடைக்கும்....................தேடிப்பாருங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153341

க்ரிஷ்ணாம்மா ...சென்ற வருடம் , இந்தியா வந்திருந்த போது , அக்கா பெங்களூரில் இருப்பதால் போயிருந்தோம் . அப்போ , ஜெயநகர் 4 ம் பிளாக் இல் இந்த பழம் வைத்து இருந்தார்கள் . என் அக்கா "ஹாய் இது என்னது ...பார்த்ததே இல்லையே " என்று தொட வந்தாள். அப்போ பழ வியாபாரி அவசரமாக அதை கடை உள்ளுக்குள் எடுத்து வைத்து "900 ம் ருபாய் வைத்து விட்டு கண்ணால் பாருங்க " என்றார் .
இப்போது நினைவுக்கு வருகிறது .. அது இந்த பழம் தான் என்று .. ரொம்ப விலை உயர்ந்தது ஏன் என்றால் மருத்துவ குணம் அப்படி ... சோகம் சோகம் . க்ரிஷ்ணாம்ம்மா , இங்கு விசாரித்தேன் ..ப்ரெஷ் பழம் கிடைக்காதாம் . அமேசான் sitein மூலமாக ஆர்டர் செய்தால் , அனுப்புவார்களாம் ... அது சில சமயம் அழுகல் ஆகா கூட இருக்கும் ... நீங்கள் சொல்லியது போல் டப்பாக்களில் , மாத்திரை வடிவில் கிடைக்குதாம் . ரொம்ப விலை ....


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 26, 2015 11:59 pm

shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா இரண்டு பழமும் ஒன்று தான் .... படித்து பார்த்தல் அப்படி தான் தோன்றுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1153194

ஆமாம் ஷோபனா, இங்கு மட்டும் இல்லை இந்தியாவிலும் பெங்களூரில் கிடைக்கிறது , கண்டிப்பாக அங்கும் கிடைக்கும்....................தேடிப்பாருங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153341

க்ரிஷ்ணாம்மா ...சென்ற வருடம் , இந்தியா வந்திருந்த போது , அக்கா பெங்களூரில் இருப்பதால் போயிருந்தோம் . அப்போ , ஜெயநகர் 4 ம் பிளாக் இல் இந்த பழம் வைத்து இருந்தார்கள் . என் அக்கா "ஹாய் இது என்னது ...பார்த்ததே இல்லையே " என்று தொட வந்தாள். அப்போ பழ வியாபாரி அவசரமாக அதை கடை உள்ளுக்குள் எடுத்து வைத்து "900 ம் ருபாய் வைத்து விட்டு கண்ணால் பாருங்க " என்றார் .
இப்போது நினைவுக்கு வருகிறது .. அது இந்த பழம் தான் என்று .. ரொம்ப விலை உயர்ந்தது ஏன் என்றால் மருத்துவ குணம் அப்படி ... சோகம் சோகம் . க்ரிஷ்ணாம்ம்மா , இங்கு விசாரித்தேன் ..ப்ரெஷ் பழம் கிடைக்காதாம் . அமேசான் sitein மூலமாக ஆர்டர் செய்தால் , அனுப்புவார்களாம் ... அது சில சமயம் அழுகல் ஆகா கூட இருக்கும் ... நீங்கள் சொல்லியது போல் டப்பாக்களில் , மாத்திரை வடிவில் கிடைக்குதாம் . ரொம்ப விலை ....
மேற்கோள் செய்த பதிவு: 1153373

ம்ம்...மருத்துவ குணம் அப்படி......புன்னகை.....அதனால் தான் ரொம்ப விலை ............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 27, 2015 10:37 pm

shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா இரண்டு பழமும் ஒன்று தான் .... படித்து பார்த்தல் அப்படி தான் தோன்றுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1153194

ஆமாம் ஷோபனா, இங்கு மட்டும் இல்லை இந்தியாவிலும் பெங்களூரில் கிடைக்கிறது , கண்டிப்பாக அங்கும் கிடைக்கும்....................தேடிப்பாருங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153341

க்ரிஷ்ணாம்மா ...சென்ற வருடம் , இந்தியா வந்திருந்த போது , அக்கா பெங்களூரில் இருப்பதால் போயிருந்தோம் . அப்போ , ஜெயநகர் 4 ம் பிளாக் இல் இந்த பழம் வைத்து இருந்தார்கள் . என் அக்கா "ஹாய் இது என்னது ...பார்த்ததே இல்லையே " என்று தொட வந்தாள். அப்போ பழ வியாபாரி அவசரமாக அதை கடை உள்ளுக்குள் எடுத்து வைத்து "900 ம் ருபாய் வைத்து விட்டு கண்ணால் பாருங்க " என்றார் .
இப்போது நினைவுக்கு வருகிறது .. அது இந்த பழம் தான் என்று .. ரொம்ப விலை உயர்ந்தது ஏன் என்றால் மருத்துவ குணம் அப்படி ... சோகம் சோகம் . க்ரிஷ்ணாம்ம்மா , இங்கு விசாரித்தேன் ..ப்ரெஷ் பழம் கிடைக்காதாம் . அமேசான் sitein மூலமாக ஆர்டர் செய்தால் , அனுப்புவார்களாம் ... அது சில சமயம் அழுகல் ஆகா கூட இருக்கும் ... நீங்கள் சொல்லியது போல் டப்பாக்களில் , மாத்திரை வடிவில் கிடைக்குதாம் . ரொம்ப விலை ....
மேற்கோள் செய்த பதிவு: 1153373

so sad ... இங்கு கத்தாரில் பெரிய மால்களில் கிடைக்கும் புன்னகை அடுத்தமுறை போகும்போது படம் எடுத்து போடுகிறேன் புன்னகை

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Jul 27, 2015 11:43 pm

ராஜா wrote:
shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா இரண்டு பழமும் ஒன்று தான் .... படித்து பார்த்தல் அப்படி தான் தோன்றுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1153194

ஆமாம் ஷோபனா, இங்கு மட்டும் இல்லை இந்தியாவிலும் பெங்களூரில் கிடைக்கிறது , கண்டிப்பாக அங்கும் கிடைக்கும்....................தேடிப்பாருங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153341

க்ரிஷ்ணாம்மா ...சென்ற வருடம் , இந்தியா வந்திருந்த போது , அக்கா பெங்களூரில் இருப்பதால் போயிருந்தோம் . அப்போ , ஜெயநகர் 4 ம் பிளாக் இல் இந்த பழம் வைத்து இருந்தார்கள் . என் அக்கா "ஹாய் இது என்னது ...பார்த்ததே இல்லையே " என்று தொட வந்தாள். அப்போ பழ வியாபாரி அவசரமாக அதை கடை உள்ளுக்குள் எடுத்து வைத்து "900 ம் ருபாய் வைத்து விட்டு கண்ணால் பாருங்க " என்றார் .
இப்போது நினைவுக்கு வருகிறது .. அது இந்த பழம் தான் என்று .. ரொம்ப விலை உயர்ந்தது ஏன் என்றால் மருத்துவ குணம் அப்படி ... சோகம் சோகம் . க்ரிஷ்ணாம்ம்மா , இங்கு விசாரித்தேன் ..ப்ரெஷ் பழம் கிடைக்காதாம் . அமேசான் sitein மூலமாக ஆர்டர் செய்தால் , அனுப்புவார்களாம் ... அது சில சமயம் அழுகல் ஆகா கூட இருக்கும் ... நீங்கள் சொல்லியது போல் டப்பாக்களில் , மாத்திரை வடிவில் கிடைக்குதாம் . ரொம்ப விலை ....
மேற்கோள் செய்த பதிவு: 1153373

so sad ... இங்கு கத்தாரில் பெரிய மால்களில் கிடைக்கும் புன்னகை அடுத்தமுறை போகும்போது படம் எடுத்து போடுகிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153667

என் பெயரை சொல்லி நீங்கள் சாப்பிடுங்கள் ராஜா அண்ணா ... சிரி சிரி சிரி

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக