Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?
+4
கா.ந.கல்யாணசுந்தரம்
நாகசுந்தரம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
சாமி
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?
First topic message reminder :
(திருமுருகாற்றுப்படை உரை - மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதியது )
எல்லா பொருட்களுக்கும் இலக்கணம் உண்டு. அதே போல் பரம்பொருளுக்கும் இலக்கணம் உண்டு. அந்த இலக்கணம் இந்தப் பொருள் இத்தன்மையது; இன்ன குணம் உடையது என்று வரையறுத்துச் சொல்லும். அப்படி பரம்பொருளுக்கும் இன்னின்ன குணங்கள் உண்டு என்று வரையறை செய்வதே பரம்பொருள் இலக்கணம். அதன்படி அந்தப் பரம்பொருளுக்கு எட்டுக் குணங்கள் இருக்க வேண்டும். அவையாவன.
1...தன்வயத்தனாதல்,
2. தூய உடம்பினனாதல்,
3. இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கி நிற்றல்,
4. இயற்கை உணர்வினன் ஆதல்,
5. பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை,
6. வரம்பில்லாத ஆற்றல் உடைமை,
7. வரம்பில்லாத அருள் உடைமை,
8 .வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல்.
இந்த எட்டு குணங்களை உடையவன்தான் பரம்பொருள் என்பதை திருவள்ளுவரும் ஏற்றுக் கொண்டு கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஒன்பதாவது குறளில்
'கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.'
என்று கூறினார். அதாவது கடவுளின் தாளை வணங்காத் தலை என்று கூறுவதற்குப் பதிலாக எண்குணத்தான் தாளை வணங்காத தலை என்று எண்குணங்களைக் காட்டிப் பரம்பொருளாகிய கடவுளை உணர்த்தினார்.
சிவாகமம் கூறும் அந்த எண்குணங்களை விளக்கமாகப் பார்ப்போம்.
1. தன்வயத்தனாதல்:- ஒரு கடவுள் என்றால் அவன் வேறு ஒருவர் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. அதனைச் சுதந்திரன் அதாவது தன்வயத்தனாதல் என்று கூறுவர்.
(தொடரும்)
(திருமுருகாற்றுப்படை உரை - மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதியது )
எல்லா பொருட்களுக்கும் இலக்கணம் உண்டு. அதே போல் பரம்பொருளுக்கும் இலக்கணம் உண்டு. அந்த இலக்கணம் இந்தப் பொருள் இத்தன்மையது; இன்ன குணம் உடையது என்று வரையறுத்துச் சொல்லும். அப்படி பரம்பொருளுக்கும் இன்னின்ன குணங்கள் உண்டு என்று வரையறை செய்வதே பரம்பொருள் இலக்கணம். அதன்படி அந்தப் பரம்பொருளுக்கு எட்டுக் குணங்கள் இருக்க வேண்டும். அவையாவன.
1...தன்வயத்தனாதல்,
2. தூய உடம்பினனாதல்,
3. இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கி நிற்றல்,
4. இயற்கை உணர்வினன் ஆதல்,
5. பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை,
6. வரம்பில்லாத ஆற்றல் உடைமை,
7. வரம்பில்லாத அருள் உடைமை,
8 .வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல்.
இந்த எட்டு குணங்களை உடையவன்தான் பரம்பொருள் என்பதை திருவள்ளுவரும் ஏற்றுக் கொண்டு கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஒன்பதாவது குறளில்
'கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.'
என்று கூறினார். அதாவது கடவுளின் தாளை வணங்காத் தலை என்று கூறுவதற்குப் பதிலாக எண்குணத்தான் தாளை வணங்காத தலை என்று எண்குணங்களைக் காட்டிப் பரம்பொருளாகிய கடவுளை உணர்த்தினார்.
சிவாகமம் கூறும் அந்த எண்குணங்களை விளக்கமாகப் பார்ப்போம்.
1. தன்வயத்தனாதல்:- ஒரு கடவுள் என்றால் அவன் வேறு ஒருவர் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. அதனைச் சுதந்திரன் அதாவது தன்வயத்தனாதல் என்று கூறுவர்.
(தொடரும்)
Last edited by சாமி on Sat Jun 09, 2012 1:30 pm; edited 2 times in total
Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?
விரும்பினேன் உங்களின் பதிவை...சாமி...தொடருங்கள்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?
7. தூய உடம்பினனாதல்: இனி, நம்முடைய உடம்போ துன்பம் மிகுந்தது. கண்ணில் ஊளை, காதில் குறுமி, மூக்கில் சளி, வாயில் ஊத்தை, உடம்பில் வேர்வை நாற்றம் என வரும் இந்த உடம்பின் நிலைமையை எண்ணிப்பார்த்து,
ஊற்றைச் சரீரத்தை ஆபாசக் கொட்டிலை ஊன்பொதிந்த
பீற்றல் துருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய
காற்றில் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
ஏற்றுத் திரிந்துவிட் டேன்இறைவா கச்சி ஏகம்பனே
என்று பாடினார் பட்டினத்தார்.
இந்த உடம்பு போல ஒரு துன்பப் பொட்டலம் இறைவனுக்கு இருக்குமானால் அதில் கட்டுண்டு இறைவனும் நம்மைப் போல அவதியுறுபவனாக இருப்பான்.
அப்படி இருந்தால் அவன் வரம்பில்லாத இன்பம் உடையவன் ஆவது எப்படி?. எனவே அடியார்க்கு அருள் செய்ய உருவம் எடுக்க வேண்டி இருக்குமானால் அவன் சுதந்திரன் ஆதலினாலே அவனே உருவம் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்தால் அந்த உடம்பு எவ்வித துன்பத்தின் சம்பந்தமும் இல்லாதிருக்க வேண்டும். இதனைத் தூய உடம்பினன் ஆதல் என்ற எண்குணங்களில் ஒன்றாகச் சான்றோர் காட்டினர்
(தொடரும்)
ஊற்றைச் சரீரத்தை ஆபாசக் கொட்டிலை ஊன்பொதிந்த
பீற்றல் துருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய
காற்றில் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
ஏற்றுத் திரிந்துவிட் டேன்இறைவா கச்சி ஏகம்பனே
என்று பாடினார் பட்டினத்தார்.
இந்த உடம்பு போல ஒரு துன்பப் பொட்டலம் இறைவனுக்கு இருக்குமானால் அதில் கட்டுண்டு இறைவனும் நம்மைப் போல அவதியுறுபவனாக இருப்பான்.
அப்படி இருந்தால் அவன் வரம்பில்லாத இன்பம் உடையவன் ஆவது எப்படி?. எனவே அடியார்க்கு அருள் செய்ய உருவம் எடுக்க வேண்டி இருக்குமானால் அவன் சுதந்திரன் ஆதலினாலே அவனே உருவம் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்தால் அந்த உடம்பு எவ்வித துன்பத்தின் சம்பந்தமும் இல்லாதிருக்க வேண்டும். இதனைத் தூய உடம்பினன் ஆதல் என்ற எண்குணங்களில் ஒன்றாகச் சான்றோர் காட்டினர்
(தொடரும்)
Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?
நல்ல தகவல் நன்றி ! சாமி !!
பத்மநாபன்- பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?
8. இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கி நிற்றல்: அடுத்து ஆன்மாக்கள் ஆகிய உயிர்கள் பேரா இயற்கை பேரின்பத்தை வேண்டி இறைவனைச் சென்றடையும் செம்மை நெறி பற்றிச் சென்றடைகின்றன என்று கூறுவர் ஆன்றோர். ஆகவே ஆண்டவன் இருக்கும் இடத்திலே துன்பங்கள் எள்ளளவும் இருக்கக் கூடாது. நமது உடம்பு போன்றவை பாசங்கள், தளைகள் எனப்படும். ஆண்டவனது உடம்பு தூய உடம்பாதாலினாலே, துன்பம் மிக்க பாசங்கள் எனப்படும் நம் உடம்பு போன்றவை ஆண்டவனை நெருங்கவே கூடாது. அவற்றிலிருந்து அவன் நீங்கி நிற்பதை இயல்பாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
இங்கே ஒன்றை ஒன்றாகக் கவனித்தல் வேண்டும். இறைவன் துன்பமே மிக்க பாசங்களை நீக்கிக் கொள்பவன் என்று கூறவில்லை; நீங்கி நிற்பவன் என்று கூறினர். அதாவது நீக்குதல் பிறவினை; நீங்குதல் தன்வினை. இறைவன் ஏற்கனவே துன்பமிக்கப் பாசங்களை உடையவனாய் இருந்து பின்னர் அரிய முயற்சிகள் பல ஆற்றி அவற்றிலிருந்து நீங்கியவன் அல்லன். அப்படியானால் ஒரு கேள்வி வரும். அதாவது ஒரு முறை பாசங்களை நீக்கிக் கொண்டான் என்பது சரி; மறுமுறை பாசங்கள் அவனைக் கட்டிவிடாது என்பது என்ன நிச்சயம்? எனவேதான் மிகவும் எச்சரிக்கையாக இயற்கையாகவே – இயல்பாகவே இறைவன் பாசங்களினின்றும் நீங்கி நிற்பதை ஒரு குணமாக உடையவன் என்று அவனது எண்குணங்களில் ஒன்றாக இதையும் வைத்தனர்.
#########
இங்கே ஒன்றை ஒன்றாகக் கவனித்தல் வேண்டும். இறைவன் துன்பமே மிக்க பாசங்களை நீக்கிக் கொள்பவன் என்று கூறவில்லை; நீங்கி நிற்பவன் என்று கூறினர். அதாவது நீக்குதல் பிறவினை; நீங்குதல் தன்வினை. இறைவன் ஏற்கனவே துன்பமிக்கப் பாசங்களை உடையவனாய் இருந்து பின்னர் அரிய முயற்சிகள் பல ஆற்றி அவற்றிலிருந்து நீங்கியவன் அல்லன். அப்படியானால் ஒரு கேள்வி வரும். அதாவது ஒரு முறை பாசங்களை நீக்கிக் கொண்டான் என்பது சரி; மறுமுறை பாசங்கள் அவனைக் கட்டிவிடாது என்பது என்ன நிச்சயம்? எனவேதான் மிகவும் எச்சரிக்கையாக இயற்கையாகவே – இயல்பாகவே இறைவன் பாசங்களினின்றும் நீங்கி நிற்பதை ஒரு குணமாக உடையவன் என்று அவனது எண்குணங்களில் ஒன்றாக இதையும் வைத்தனர்.
#########
Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?
கடவுளின் எண்குணங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி !
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
» கடவுளுக்கு பயப்படுவது ஏன்?
» கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!
» கடவுளுக்கு ஒரு கடிதம்!
» கடவுளுக்கு ஒரு மின்னஞ்சல் ..!
» கடவுளுக்கு பயப்படுவது ஏன்?
» கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!
» கடவுளுக்கு ஒரு கடிதம்!
» கடவுளுக்கு ஒரு மின்னஞ்சல் ..!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|