ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருளை அகற்றும் தமிழ் !

2 posters

Go down

இருளை அகற்றும் தமிழ் ! Empty இருளை அகற்றும் தமிழ் !

Post by சாமி Thu Jun 07, 2012 4:16 pm

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரும்பெரும் சித்தர்களில் ஒருவர் வடலூர் இராமலிங்க வள்ளலார் அவர்கள். அவர்கள் சமரச ஞானி. இன்ன சமயத்தைச் சார்ந்தவர் என்று கூறவொண்ணாது, அவரது ஆறாவது திருமுறை திருவருட்பா பாடல்கள் சைவாதீத பரமாய் நின்று பாடியருளிய பாடல்கள்.

அவர் வடமொழியின் மிகச் சிறந்த ஆற்றலையும், தமிழின் ஆற்றலையும் தராசு கொண்டு அளக்கப் புகுகின்றார். அவருக்கு தராசாகப் பயன்பட்ட நிகழ்ச்சி, அவிநாசிக்கருகே வாழ்கொளிப்புத்தூர் என்ற இடத்தில் சுந்தரர் நிகழ்த்திக் காட்டிய அருட்செயல்தான்.

மூன்று வருடங்களுக்கு முன் முதலையுண்டு இறந்துபட்ட சிறுவனை மீண்டும் எழுப்ப வற்றிப்போன பொய்கையில் நீரை வரவழைத்து, நீரில் முன்னர் அச்சிறுவனை உண்ட முதலையை வரவழைத்து, முதலையுள் முன்னர் இறந்துபட்ட மகனை வரவழைத்து, அம்மதலையை முதலைதானே கரையில் கொண்டு வந்து போட்டுப்போம்படி சுந்தரர் பாடியருளினார்.

இவ்வதிசயச் செயலை சுந்தரர் நிகழ்த்தியது எதனால்? செந்தமிழ்ப் பாடலால் இதனை நிகழ்த்திக் காட்டிய தமிழின் ஆற்றலையும், வடமொழியின் அதிகபட்ச ஆற்றலையும் அளந்து பார்த்து வள்ளலார், தமிழின் ஆற்றல் பொன்மேருமலை போல் உயர்ந்து நிற்கிறது. வடமொழியின் ஆற்றல் அதற்குமுன் அணுவாய் சிறுத்து நிற்கிறது என்று கூறுகிறார்.

பாடல் வருமாறு:
இலைக்குளநீர் அழைத்ததன்பால் இடங்கருற அழைத்ததன் வாய்த்
தலைக்குதலை மதலையுயிர் தழைப்ப அழைத்தருளிய நின்
கலைக்கும்வட கலையின் முதற் கலைக்குமுறு கணக்குயர் பொன்
மலைக்கும் அணு நிலைக்குமுறா வன்றொண்டப் பெருந்தகையே!


இதனைவிட தீர்க்கமான தெளிவான தீர்ப்பு வேறு ஒன்றும் இருக்க இயலாதன்றோ?

எனவே வள்ளலார் காட்டியுள்ள அளவுகோல்படி தமிழ்மொழி ஆற்றலின் சிகரமாய் சூரியனைப் போல் பிரகாசிக்கின்றது. வடமொழியோ மின்மினி போன்றது.

அதனால்தான் ஒரு புலவர் சொன்னார். “உலகில் சூரியன் இரண்டு உண்டு; ஒன்று விண் மண்டல சூரியன்; மற்றொன்று தமிழ்.”

சூரியன் மலைகள் நடுவே உதிக்கின்றான். அதுபோல் தமிழும் பொதியமலையிடையில் உதித்தது. சூரியனை உயர்ந்தோர் காலையில் தொழுவர் – தமிழையும் உயர்ந்தவர்கள் எப்போதும் துதிக்கிறார்கள். சூரியன் இக் கண்ணகல் ஞாலத்தின் இருளை அகற்றுகிறது – தமிழ் அறியாமை இருளை அகற்றி அறிவுக்கண்ணைத் திறக்கிறது. எனவே தமிழ் சூரியனை ஒருவாறு ஒத்ததாயினும் பலவாற்றானும் சூரியனை விடவும் மேம்பட்டு தனக்கு நேர் எதுவும் இல்லை என்று திகழ்கிறது.

அந்தப்பாடல் வருமாறு:
ஓங்கலிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.


(ஓங்கல் – மலை) ஞாயிறு வெப்பமுடையது. தமிழோ தண்மையாய் குளிர்ச்சியுடையது என்பது தோன்ற ஞாயிற்றை கதிர் என்று கூறாமல் வெங்கதிர் என்று அடை கொடுத்து ஓதிய நயம் காண்க.
(நன்றி : தமிழ்மறைசைவ அநுட்டானம் புத்தகம்)




Last edited by சாமி on Thu Jun 07, 2012 9:36 pm; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

இருளை அகற்றும் தமிழ் ! Empty Re: இருளை அகற்றும் தமிழ் !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jun 07, 2012 5:07 pm

மிகவும் நன்று சாமி avargale மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்
» அகந்தை அகற்றும் ஆமருவியப்பன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum