புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள்
Page 1 of 1 •
- baskars11பண்பாளர்
- பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011
எனக்கு பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் தேவை.
நான் புதியதாக பாஸ்போர்ட் வாங்க என்ன ஆவணங்கள் தேவை என்று யாராவது கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்.
நன்றியுடன்
பாஸ்கர், சு
நான் புதியதாக பாஸ்போர்ட் வாங்க என்ன ஆவணங்கள் தேவை என்று யாராவது கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்.
நன்றியுடன்
பாஸ்கர், சு
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பாஸ்போர்ட் பிராந்திய அதிகாரியிடம் கேட்கப்ட்ட கேள்விகளும் அதற்கான உரிய பதில்களையும் ஒரு இணையத்தில் கிடைக்கப் பெற்றது
உண்மையில் இந்த பரபரப்புக்கும் டென்ஷனுக்கும் அவசியமே இல்லை. இங்கே காலில் கஞ்சியைக் கொண்டது போல் கடைசி நேர த்தில் பாஸ்போர்ட் வாங்க வருபவர்கள் தான் டென்ஷனை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். உண்மை யில் நிதானமாக விண்ண ப்பித்தால், தபால் மூலமே பாஸ்போர்ட், வீடு தேடி வந்து விடும். அலைச்சலே வேண்டாம். டென்ஷ னும் வேண்டாம்.’’ எல்லோருக்கும் வெளிநாடு போகும் வாய்ப்பு இல்லாவிட்டாலும், ஒரு ஐடென்டிடி கார்டாகவாவது பாஸ் போர்ட் வாங்கி வைத்துக் கொள்ளலாம். அல்லது சிலரு க்கு எதிர் காலத்தில் வெளிநாடு போகும் வாய் ப்பும் ஏற்படலாம்.
பாஸ்போர்ட் வாங்குவது என்பதே ரொம்ப கஷ்டமான வேலை என்ற கருத்து எல்லோருக்குமே இருக்கிறது. இதைச் சுலபமாக எப்படி வாங்குவது?
முன்பு விண்ணப்பம் பூர்த்தி செய்வது கொஞ்சம் சிக்கலாக இருந் ததாக மக்கள் நினைத்ததால், இப்படித் தோன்றியிருக்கலாம் இப் போது மிக எளிதாக்கி விட்டோம்.
ஃபார்ம்_1 என்ற விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, 3 பாஸ்போர்ட் அளவிலான ஃபோட்டோக் கள், வசிப்பிடத்துக்கு சான்றாக, ரேஷன் கார்டு, தற்போது உள்ள பேங்க் ஸ்டேட் மெண்ட், டெலிஃபோன் பில், மின்சார ரசீது, தண்ணீர் வரி ரசீது, வாக்காளர் அட்டை, மூன்று வருடத்திற்கான வரு மானவரி அசெஸ்மெண்ட் ஆர்டர், புகழ் பெற்ற கம்பெனிகளில் வேலை செய்ப வராக இருந்தால், அந்த கம்பெனியின் லெட்டர் ஹெட்டில் இருக்கும் அப்பாயி ண்ட்மென்ட் ஆர்டர் போன்று மேலே சொன்ன 8 ஆவணங்களில் ஏதாவது ஒன் றையும், வயது சான்றிதழும் இணைத்து, விண்ணப்பத்தைக் கொடுக்க வேண்டும். அரசாங்க அலுவலராக இருந்தால், தடையில்லாச் சான்றிதழையும், (No objection certificate) சேர்த்து கொடுக்க வேண்டும்.
இங்கே இவ்வளவு கூட்டம் இருக்கிறதே! இந்த கூட்டத்தில் விண் ணப்பிப்பது சிரமமாக இருக்காதா?
இங்கே வந்துதான் கொடுக்க வேண்டுமென்பதில்லை. சென்னையை ப் பொறுத்தவரை எக்மோரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவ லகம் அல்லது அண்ணாநகர், அடையாறு மற்றும் பூக்கடையிலுள்ள டெபுடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் தேர்ந்தெடுக் கப்பட்ட ‘ஸ்பீட் போஸ்ட்’ அலுவலகங்கள், மற்றும் மாவட்ட பாஸ் போர்ட் மையங்களில் விண்ணப்பங்களை வாங்கி, பூர்த்தி செய்து அங்கேயே தந்துவிட்டுப் போகலாம்! முறைப்படி. போலீஸ் விசாரணை முடிந்ததும், எங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படும். பாஸ்போர்ட் கொடுப்பதும் இங்கேயிருந்துதான்! எல்லாம் சரியாக இருந்தால் ‘ஸ்பீட் போஸ்டில்’ பாஸ்போர்ட் வீடு தேடி வந்துவிடும். இதில் எந்தப் பிரச்னையும் கிடையாது.
யாருக்காவது பாஸ்போர்ட் கொடுக்க மறுப்பது உண்டா?
பொதுவாக எல்லா இந்தியர்களும், பாஸ்போர்ட் வாங்கத் தகுதியான வர்கள் தான். ஆனால், போலீஸ் விசா ரணையில் அவர்களுக்குத் திருப் திகரமாக இல்லையென்றாலோ, அல் லது அவர்கள், ஏதாவது சட்டம் மற் றும் தேச விரோதமான நடவடிக்கைக ளில் ஈடுபட்டிருப்பதாகத் தெரியவந் தாலோ, அவர்களுக்கு பாஸ்போர்ட் தருவதில்லை.
ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட் டை எத்தனை வருடங்களுக்குப் பயன் படுத்தலாம்?
ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டை பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப் போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்க ளுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.
வெளிநாட்டில் வசிக்கும் காலங்களில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டியிருந்தால் என்ன செய் வது?
அந்தந்த நாட்டிலுள்ள, இந்திய தூதரகத்தில் சென்று புதுப்பித் துக் கொள்ளலாம்.
பாஸ்போர்ட் வாங்குவது எவ்வ ளவு சுலபமாக இருக்கிறது. இத ற்குப் போய் எதற்காக டென்ஷ னாக வேண்டும்? ரிலாக்ஸ்டாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்களேன்!
‘தட்காலில்’எப்படி பாஸ்போர்ட் வாங்குவது?
முன்பு ‘தட்கால்’ முறையில் பாஸ்போர்ட் வாங்க வேண்டுமென் றால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற ஏதாவது ஓர் உயர் அதிகாரி யிட மிருந்து சான்றிதழ் வாங்கி வர வேண்டு ம். அவசரத்திற்காகத்தான், அதிக பணம் கொடுத்து பாஸ்போர்ட் வாங்குகிறார் கள். அந்த அவசரத்தில், இந்த சான்றிதழ் வாங்குவது சிரமமாக இருப்பதால், கீழ் வரும் 14 ஆவணங்களில் ஏதாவது மூன்றையும் நோட்டரி பப்ளிக் சான்ற ளித்த உறுதி மொழிப்பத்திரம் (Affidavit) ஒன்றையும் இணைத்துக் கொடுத்தால் போதும், 7 நாட்களுக்குள் பாஸ்போர்ட் கொடுக்கப்படும். போலீஸ் விசாரணை உண்டு.
1. வாக்காளர் அடையாள அட்டை 2. மத்திய அல்லது மாநில அரசு, பொதுத்துறை அரசு நிறுவனங்கள், உள்ளாட்சித்துறை அலுவலக ங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கொடுக்கப்படும் அடையாள அட்டை.
3. ஜாதி சான்றிதழ் (எஸ்.ஸி./எஸ்.டி./ஓ.பி.சி.)
4. தியாகி அடையாள அட்டை
5. துப்பாக்கி லைசன்ஸ்
6. அசையாச் சொத்துக்களின் ஆவணங்களான பட்டா, பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் போன்றவை.
7. ரேஷன்கார்டு
8. பென்ஷன் வாங்குபவராக இருந்தால் அது தொடர்பான ஆவணங்கள்.
9. ரெயில்வே அடையாள அட்டை.
10. வருமானவரி அடையாள அட்டை (Pan Card)
11. வங்கி, விவசாயி மற்றும் போஸ்ட் ஆஃபீஸ் பாஸ்புக்.
12. படிக்கும் கல்வி நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட அடையாள அட்டை
13. ஓட்டுனர் உரிமம்.
14. பிறப்பு சான்றிதழ்
பாஸ்போர்ட் கட்டணம்
விண்ணப்பப்படிவம் ரூ.10/_
சாரண பாஸ்போர்ட்டுக்கு ரூ.1,000/_
தட்காலுக்கு ரூ. 2,500/_
18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.600/
http://vidhai2virutcham.wordpress.com/2011/05/21/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/
உண்மையில் இந்த பரபரப்புக்கும் டென்ஷனுக்கும் அவசியமே இல்லை. இங்கே காலில் கஞ்சியைக் கொண்டது போல் கடைசி நேர த்தில் பாஸ்போர்ட் வாங்க வருபவர்கள் தான் டென்ஷனை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். உண்மை யில் நிதானமாக விண்ண ப்பித்தால், தபால் மூலமே பாஸ்போர்ட், வீடு தேடி வந்து விடும். அலைச்சலே வேண்டாம். டென்ஷ னும் வேண்டாம்.’’ எல்லோருக்கும் வெளிநாடு போகும் வாய்ப்பு இல்லாவிட்டாலும், ஒரு ஐடென்டிடி கார்டாகவாவது பாஸ் போர்ட் வாங்கி வைத்துக் கொள்ளலாம். அல்லது சிலரு க்கு எதிர் காலத்தில் வெளிநாடு போகும் வாய் ப்பும் ஏற்படலாம்.
பாஸ்போர்ட் வாங்குவது என்பதே ரொம்ப கஷ்டமான வேலை என்ற கருத்து எல்லோருக்குமே இருக்கிறது. இதைச் சுலபமாக எப்படி வாங்குவது?
முன்பு விண்ணப்பம் பூர்த்தி செய்வது கொஞ்சம் சிக்கலாக இருந் ததாக மக்கள் நினைத்ததால், இப்படித் தோன்றியிருக்கலாம் இப் போது மிக எளிதாக்கி விட்டோம்.
ஃபார்ம்_1 என்ற விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, 3 பாஸ்போர்ட் அளவிலான ஃபோட்டோக் கள், வசிப்பிடத்துக்கு சான்றாக, ரேஷன் கார்டு, தற்போது உள்ள பேங்க் ஸ்டேட் மெண்ட், டெலிஃபோன் பில், மின்சார ரசீது, தண்ணீர் வரி ரசீது, வாக்காளர் அட்டை, மூன்று வருடத்திற்கான வரு மானவரி அசெஸ்மெண்ட் ஆர்டர், புகழ் பெற்ற கம்பெனிகளில் வேலை செய்ப வராக இருந்தால், அந்த கம்பெனியின் லெட்டர் ஹெட்டில் இருக்கும் அப்பாயி ண்ட்மென்ட் ஆர்டர் போன்று மேலே சொன்ன 8 ஆவணங்களில் ஏதாவது ஒன் றையும், வயது சான்றிதழும் இணைத்து, விண்ணப்பத்தைக் கொடுக்க வேண்டும். அரசாங்க அலுவலராக இருந்தால், தடையில்லாச் சான்றிதழையும், (No objection certificate) சேர்த்து கொடுக்க வேண்டும்.
இங்கே இவ்வளவு கூட்டம் இருக்கிறதே! இந்த கூட்டத்தில் விண் ணப்பிப்பது சிரமமாக இருக்காதா?
இங்கே வந்துதான் கொடுக்க வேண்டுமென்பதில்லை. சென்னையை ப் பொறுத்தவரை எக்மோரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவ லகம் அல்லது அண்ணாநகர், அடையாறு மற்றும் பூக்கடையிலுள்ள டெபுடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் தேர்ந்தெடுக் கப்பட்ட ‘ஸ்பீட் போஸ்ட்’ அலுவலகங்கள், மற்றும் மாவட்ட பாஸ் போர்ட் மையங்களில் விண்ணப்பங்களை வாங்கி, பூர்த்தி செய்து அங்கேயே தந்துவிட்டுப் போகலாம்! முறைப்படி. போலீஸ் விசாரணை முடிந்ததும், எங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படும். பாஸ்போர்ட் கொடுப்பதும் இங்கேயிருந்துதான்! எல்லாம் சரியாக இருந்தால் ‘ஸ்பீட் போஸ்டில்’ பாஸ்போர்ட் வீடு தேடி வந்துவிடும். இதில் எந்தப் பிரச்னையும் கிடையாது.
யாருக்காவது பாஸ்போர்ட் கொடுக்க மறுப்பது உண்டா?
பொதுவாக எல்லா இந்தியர்களும், பாஸ்போர்ட் வாங்கத் தகுதியான வர்கள் தான். ஆனால், போலீஸ் விசா ரணையில் அவர்களுக்குத் திருப் திகரமாக இல்லையென்றாலோ, அல் லது அவர்கள், ஏதாவது சட்டம் மற் றும் தேச விரோதமான நடவடிக்கைக ளில் ஈடுபட்டிருப்பதாகத் தெரியவந் தாலோ, அவர்களுக்கு பாஸ்போர்ட் தருவதில்லை.
ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட் டை எத்தனை வருடங்களுக்குப் பயன் படுத்தலாம்?
ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டை பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப் போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்க ளுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.
வெளிநாட்டில் வசிக்கும் காலங்களில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டியிருந்தால் என்ன செய் வது?
அந்தந்த நாட்டிலுள்ள, இந்திய தூதரகத்தில் சென்று புதுப்பித் துக் கொள்ளலாம்.
பாஸ்போர்ட் வாங்குவது எவ்வ ளவு சுலபமாக இருக்கிறது. இத ற்குப் போய் எதற்காக டென்ஷ னாக வேண்டும்? ரிலாக்ஸ்டாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்களேன்!
‘தட்காலில்’எப்படி பாஸ்போர்ட் வாங்குவது?
முன்பு ‘தட்கால்’ முறையில் பாஸ்போர்ட் வாங்க வேண்டுமென் றால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற ஏதாவது ஓர் உயர் அதிகாரி யிட மிருந்து சான்றிதழ் வாங்கி வர வேண்டு ம். அவசரத்திற்காகத்தான், அதிக பணம் கொடுத்து பாஸ்போர்ட் வாங்குகிறார் கள். அந்த அவசரத்தில், இந்த சான்றிதழ் வாங்குவது சிரமமாக இருப்பதால், கீழ் வரும் 14 ஆவணங்களில் ஏதாவது மூன்றையும் நோட்டரி பப்ளிக் சான்ற ளித்த உறுதி மொழிப்பத்திரம் (Affidavit) ஒன்றையும் இணைத்துக் கொடுத்தால் போதும், 7 நாட்களுக்குள் பாஸ்போர்ட் கொடுக்கப்படும். போலீஸ் விசாரணை உண்டு.
1. வாக்காளர் அடையாள அட்டை 2. மத்திய அல்லது மாநில அரசு, பொதுத்துறை அரசு நிறுவனங்கள், உள்ளாட்சித்துறை அலுவலக ங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கொடுக்கப்படும் அடையாள அட்டை.
3. ஜாதி சான்றிதழ் (எஸ்.ஸி./எஸ்.டி./ஓ.பி.சி.)
4. தியாகி அடையாள அட்டை
5. துப்பாக்கி லைசன்ஸ்
6. அசையாச் சொத்துக்களின் ஆவணங்களான பட்டா, பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் போன்றவை.
7. ரேஷன்கார்டு
8. பென்ஷன் வாங்குபவராக இருந்தால் அது தொடர்பான ஆவணங்கள்.
9. ரெயில்வே அடையாள அட்டை.
10. வருமானவரி அடையாள அட்டை (Pan Card)
11. வங்கி, விவசாயி மற்றும் போஸ்ட் ஆஃபீஸ் பாஸ்புக்.
12. படிக்கும் கல்வி நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட அடையாள அட்டை
13. ஓட்டுனர் உரிமம்.
14. பிறப்பு சான்றிதழ்
பாஸ்போர்ட் கட்டணம்
விண்ணப்பப்படிவம் ரூ.10/_
சாரண பாஸ்போர்ட்டுக்கு ரூ.1,000/_
தட்காலுக்கு ரூ. 2,500/_
18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.600/
http://vidhai2virutcham.wordpress.com/2011/05/21/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி தம்பி.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றி உமா அக்கா..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஈகரை பாஸ்போர்ட் பிராந்திய அதிகாரி பிரபுவுக்கு நன்றி.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அனைவருக்கும் உபயோகமான தகவல்.. நன்றி விளக்கத்திருக்கு
இதில் கூற பட்டுள்ளவை அனைத்தும் பழையவை , இப்போது பாஸ்போர்ட் வழங்குவது தனியார் வசம் ஒப்படைக்க பட்டுவிட்டது, டாடா கன்சல்ட்டிங் சர்விஸ் தான் இதனை நடத்துகிறது , அவர்கள் மிகவும் ,சிறப்பாக பணியாற்றுகிறார்கள், எந்த கேள்விக்கும் முகம் சுழிக்காமல் பொருமையாக பதில் அளிக்கின்றனர், அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு நிறைய வசதிகளூம் செய்தி கொடுக்கின்றனர்,
இதில் என்ன கொடுமை என்றால் பாஸ்போர்ட் அப்லை பண்ணி ஒரு வாரத்தில் போலிஸ் விசாணை வந்துவிடும், இது தான் மிகவும் மோசம் அந்த நாய்களூக்கு தெண்டம் அழுதும் கடையில போய் அதை வாங்கி வா ,இதை வாங்கி வா என அழைகளீகின்றனர் சீருடை அணிந்த தமிழ்நாட்டு சீருடை பிச்சைகாரர்கள், ஒருபடியா இது முடின்சாலும் எஸ்பி ஆபிசில் அவர் கையெழுத்து பொடுவதற்கு 3 மாதம் எடுக்கிறார் ,அதிலும் அம்மா ஆட்சியில் இந்த அதிகாரிகள் மாற்றத்தால் 5 ,6 மாதங்கள் கூட ஆகின்றன, , பாஸ் போர்ட் லேட் ஆனதால் பாஸ்போர்ட் ஆப்பிசில் போய் கேட்டால் அங்கு எங்களுக்கு போலிஸ் வெரிஃபிகேசன் க்லியரன்ஸ் வரலை நீங்க எஸ் பி ஆபிஸ் போய் கேளூங்கள் என்கிறாங்க , அங்க போனா ஒரு ஆன்டி உக்காந்து பக்கத்துல இருக்குற இன்னொருட்தருடன் கடலை சாகுபடியில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார் நாம் போய் அங்கு நமது சந்தேகத்தை கேட்டால் நம்மை கரடி போல் பாக்குராங்க னமக்கு அளிக்கும் பதில் கூட திருப்தியாக இல்லை,அந்த இடத்தில் செல்லும் எல்லா இளைஞனுக்கும் அங்கு சண்டை யிடவே தோணூம் வேறு வழியில்லாமல் அனைவரும் மனதில் திட்டி கொண்டு வெளியில் வருகின்றனர்,
நான் எனக்கு 2 முறை எனது நண்பனுக்கு ஒரு முறை என் மாமா பையனுக்கு ஒரு முறை என நான்கு முறை அந்த எஸ் பி ஆபிஸ் போய் நொந்துள்ளேன்
என் விட்டிற்கு போலிஸ் வெரிபிகேசன் வந்த ஏட்டு என் அம்மாவிடம் பையனிடம் 300 ரூபா குடுத்து வுடுங்கணு எதொ கொடுத்து வச்ச மாதிரி சொல்லிட்டு போனான். எனக்கு லன்ச ஒழிப்பு துறையை நாடலாமானு தான் தோணிச்சி ஆனா அந்த அதிகாரி எப்படி இருக்கனோ அப்புறம் நமக்கு வேலை நடக்குனுமுனு உட்டுடென்
இதில் என்ன கொடுமை என்றால் பாஸ்போர்ட் அப்லை பண்ணி ஒரு வாரத்தில் போலிஸ் விசாணை வந்துவிடும், இது தான் மிகவும் மோசம் அந்த நாய்களூக்கு தெண்டம் அழுதும் கடையில போய் அதை வாங்கி வா ,இதை வாங்கி வா என அழைகளீகின்றனர் சீருடை அணிந்த தமிழ்நாட்டு சீருடை பிச்சைகாரர்கள், ஒருபடியா இது முடின்சாலும் எஸ்பி ஆபிசில் அவர் கையெழுத்து பொடுவதற்கு 3 மாதம் எடுக்கிறார் ,அதிலும் அம்மா ஆட்சியில் இந்த அதிகாரிகள் மாற்றத்தால் 5 ,6 மாதங்கள் கூட ஆகின்றன, , பாஸ் போர்ட் லேட் ஆனதால் பாஸ்போர்ட் ஆப்பிசில் போய் கேட்டால் அங்கு எங்களுக்கு போலிஸ் வெரிஃபிகேசன் க்லியரன்ஸ் வரலை நீங்க எஸ் பி ஆபிஸ் போய் கேளூங்கள் என்கிறாங்க , அங்க போனா ஒரு ஆன்டி உக்காந்து பக்கத்துல இருக்குற இன்னொருட்தருடன் கடலை சாகுபடியில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார் நாம் போய் அங்கு நமது சந்தேகத்தை கேட்டால் நம்மை கரடி போல் பாக்குராங்க னமக்கு அளிக்கும் பதில் கூட திருப்தியாக இல்லை,அந்த இடத்தில் செல்லும் எல்லா இளைஞனுக்கும் அங்கு சண்டை யிடவே தோணூம் வேறு வழியில்லாமல் அனைவரும் மனதில் திட்டி கொண்டு வெளியில் வருகின்றனர்,
நான் எனக்கு 2 முறை எனது நண்பனுக்கு ஒரு முறை என் மாமா பையனுக்கு ஒரு முறை என நான்கு முறை அந்த எஸ் பி ஆபிஸ் போய் நொந்துள்ளேன்
என் விட்டிற்கு போலிஸ் வெரிபிகேசன் வந்த ஏட்டு என் அம்மாவிடம் பையனிடம் 300 ரூபா குடுத்து வுடுங்கணு எதொ கொடுத்து வச்ச மாதிரி சொல்லிட்டு போனான். எனக்கு லன்ச ஒழிப்பு துறையை நாடலாமானு தான் தோணிச்சி ஆனா அந்த அதிகாரி எப்படி இருக்கனோ அப்புறம் நமக்கு வேலை நடக்குனுமுனு உட்டுடென்
- baskars11பண்பாளர்
- பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011
பதில் அளித்தவர்கள் அனைவருக்கும் நன்றி.
மேலும் ஒரு தகவல் தேவைபடுகிறது.
பாஸ்போர்ட் முகவரி மாற்ற என்ன செய்யவேண்டும்....
நன்றியுடன்
பாஸ்கர், சு.
மேலும் ஒரு தகவல் தேவைபடுகிறது.
பாஸ்போர்ட் முகவரி மாற்ற என்ன செய்யவேண்டும்....
நன்றியுடன்
பாஸ்கர், சு.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|