புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_m10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10 
1 Post - 50%
heezulia
அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_m10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_m10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10 
284 Posts - 45%
heezulia
அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_m10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_m10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_m10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_m10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10 
20 Posts - 3%
prajai
அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_m10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_m10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_m10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_m10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10 
7 Posts - 1%
mruthun
அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_m10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..?


   
   
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Thu Jun 07, 2012 3:42 pm

நண்பர்களே ஓர் உதவி... பல நூறு குதிரைகளை பூட்டி இவர்களில் ஒருவரது இறுதி ஊர்வலம் நகரங்கள் முழுவதும் முக்கியமான வீதிகள் வழியாக நடந்ததாம்..(முன்பொரு ஆண்டு தொலைக்காட்சியில் கேட்டது ) அனால் சரியாக யாரென்று தெரியவில்லை.. மேலும் அவ்வூர்வலம் பற்றி மேலும் தகவல்கள் இருந்தால் தாருங்கள்.. பணிவுடன் வேண்டுகிறேன்..

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 07, 2012 9:47 pm

இது கண்டிப்பாக அலெக்சாண்டர் அவர்களின் இறுதி ஊர்வலம் தான்..

கீழே பாருங்கள்.

அலெக்ஸாண்டர் பல சாம்ராஜ்யங்களைக் கைப்பற்றிய பின் வெற்றிக் களிப்பில் சொந்த நாட்டுக்குத் திரும்ப முனைந்தான் . அவன் பயணத்தின் போது , திடீரென்று தீவிரமான நோய் ஒன்று அவனைத் தாக்கியது . உயிர் பிழைப்பதே அரிது என்ற நிலை . தன் தாயின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் நிறைவேறாமல் மரணம் அடையப்போகிறோம் என்று அலெக்ஸாண்டருக்குப் புரிந்தது . தன் தளபதிகளை அழைத்தான் .
' என் கடைசி ஆசைகள் மூன்றைத் தவறாமல் நிறைவேற்றிவையுங்கள் ' என்றான் . ' என் சவப்பெட்டியை என் மருத்துவர்கள்தாம் சுமக்கவேண்டும் . என் இறுதி ஊர்வலம் செல்லும் பாதையில் இடுகாடு வரையில் முத்தும் , மணியும் , நான் வெற்றிகொண்ட மற்ற நவரத்தினங்களும் தூவப்பட வேண்டும் . என் இரு கைகளும் வெளியே ஊசலாடும்படிதான் என் சவப்பெட்டி மூடப்பட வேண்டும் .
தளபதிகள் கண்ணீரோடு மண்டியிட்டனர் .
' மாமன்னா . இந்த விசித்திர ஆசைகளின் நோக்கம் என்ன ?'
அலெக்ஸாண்டர் சொன்னான் : ' வாழ்வில் நான் கற்றுக்கொண்ட மூன்று முக்கிய பாடங்களை மக்களுக்குச் சொல்லிவிட்டுப் போக விரும்புகிறேன் . எப்பேர்ப்பட்ட மாமன்னராக இருந்தாலும் , மருத்துவர்களால் அவன் உயிரைக் காப்பாற்றிவிட முடியாது என்பதை அறிவிக்கவே என் சவப்பெட்டியை அவர்கள் சுமக்க வேண்டும் என்றேன் . ஒரு குன்றிமணி தங்கம்கூட என்னுடன் வரப்போவது இல்லை என்பதைத் தெரிவிக்கவே வழி எங்கும் நவரத்தினங்களைச் சிதறடிக்கச் சொன்னேன் . இந்த பூமிக்கு வந்தபோது ஒன்றுமற்றவனாக வந்தேன் . விட்டுப் போகும்போதும் , ஒன்றுமற்றவனாகப் போகிறேன் என்பதை , சவப்பெட்டிக்கு வெளியே ஊசலாடும் என் திறந்த கைகள் மக்களுக்குச் சொல்லட்டும் ' என்றான் அலெக்ஸாண்டர் . இதுதான் வாழ்வின் உண்மை .
--- சத்குரு ஜக்கி வாசுதேவ் , ஆனந்தவிகடன் , 16 - 09 - 2009

நன்றி http://santhanamk.blogspot.in/2010/01/blog-post_16.html

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jun 07, 2012 11:04 pm

மாவீரனின் வாழ்க்கை ஒரு உதாரணம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 08, 2012 1:17 am

இது அலெக்சாண்டராகத் தான் இருக்கணும் பிரபு சொன்னதுபோல்.

நெப்போலியன் கதை வேற மாதிரி - அதை இங்க சொல்ல முடியாது - நீங்களே தேடிப் பாருங்க தெரிஞ்சுப்பீங்க.




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 08, 2012 4:55 am

நம்ம பிரபுவின் கருத்தைத்தான் நானும் ஆமோதிக்கிறேன். நெப்போலியன் ஒரு சிறு தீவில் சிறைக் கைதியாக இருந்தார். அவரின் எதிரிகள் ஒரு சமையல்காரன் மூலமாக உணவில் சிறிது சிறிதாக ஆர்சனிக் என்னும் விஷம் கலந்து கொடுத்து கொள்ளும்படி ஏற்பாடு செய்துவிட்டனர். ஆகவே அவருக்கு இப்படி ஒரு ஊர்வலம் நடந்திருக்க முடியாது. புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக