புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌனமாய் இருக்கும் மரங்கள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 06, 2012 4:06 pm

தொட்டிக்குள் நீந்தும் மீன்...
அச்சப்படுகிறது...
தனக்கு நீச்சல் மறந்துவிட்டதோ என.
****************************************************************
மழை பெய்கிறது..
நனைகிறது
மரம்.
**************************************************************
இப்போதும்....
புத்தர் சிரிப்பாரா...
இலங்கையில்.
*****************************************************************
மகன் சொல்லித் தருகிறான்..
குழந்தைக்கு..
"நாய்கள் நன்றி உள்ளவை" என.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
பாட்டி...திருத்தித் தருகிறாள்...
"நாய்கள் மட்டும்" என.
********************************************************************
எல்லாக் காலைகளிலும்...
சேவல்கள்...கொக்கரிக்கின்றன...
உறவுகளுக்குச் சேதி சொல்லும் விதமாய்...
ஓடு..உடைத்து நிகழும் தன்
குஞ்சு ஒன்றின் பிரசவத்தை.
********************************************************************
இலைகள் உதிர்கின்றன..
வந்தமரும் பறவையின்...
சிறகுகள் உதிர்கின்றன.
நீர் ஊற்றும் ...நானும்
ஒரு பிடிச் சாம்பலாகி விடலாம்.
அப்போதும்...
இன்றைப் போலவே மௌனமாய்...
இருக்கலாம் இந்த மரம்.
***********************************************************************




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 06, 2012 5:01 pm

rameshnaga wrote:

**************************************************************
இப்போதும்....
புத்தர் சிரிப்பாரா...
இலங்கையில்.
*****************************************************************
மகன் சொல்லித் தருகிறான்..
குழந்தைக்கு..
"நாய்கள் நன்றி உள்ளவை" என.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
பாட்டி...திருத்தித் தருகிறாள்...
"நாய்கள் மட்டும்" என.
********************************************************************


சூப்பருங்க அன்பு மலர்



மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 06, 2012 5:23 pm

ரொம்பவும் நன்றி! சார்லஸ்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jun 06, 2012 5:38 pm

மகன் சொல்லித் தருகிறான்..
குழந்தைக்கு..
"நாய்கள் நன்றி உள்ளவை" என.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
பாட்டி...திருத்தித் தருகிறாள்...
"நாய்கள் மட்டும்" என.

மனதை நெகிழ வைத்த வரிகள். மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 06, 2012 5:41 pm

ரொம்பவும் நன்றி! உமா.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 06, 2012 8:48 pm

rameshnaga wrote:
மகன் சொல்லித் தருகிறான்..
குழந்தைக்கு..
"நாய்கள் நன்றி உள்ளவை" என.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
பாட்டி...திருத்தித் தருகிறாள்...
"நாய்கள் மட்டும்" என.
********************************************************************


உங்கள் சிந்தனையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை மகிழ்ச்சி
விரும்பினேன் உங்கள் கவிதையை

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 06, 2012 9:07 pm

ரொம்பவும் நன்றி! முரளிராஜா.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jun 07, 2012 10:02 am

சூப்பருங்க சூப்பருங்க

adithya
adithya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 06/06/2012

Postadithya Thu Jun 07, 2012 10:16 am

[quote="rameshnaga"]
இப்போதும்....
புத்தர் சிரிப்பாரா...
இலங்கையில்.
********************************************************
மகன் சொல்லித் தருகிறான்..
குழந்தைக்கு..
"நாய்கள் நன்றி உள்ளவை" என.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
பாட்டி...திருத்தித் தருகிறாள்...
"நாய்கள் மட்டும்" என.
***************************************************
[quote]
அருமையான வரிகள் ......



சித்திரமும் கை பழக்கம் !
செந்தமிழும் நா பழக்கம் !
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 07, 2012 11:20 am

ரொம்பவும் நன்றி! ஹிஷாலீ., ஆதித்யா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக