ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌனமாய் இருக்கும் மரங்கள்.

+5
ஹிஷாலீ
முரளிராஜா
உமா
சார்லஸ் mc
rameshnaga
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மௌனமாய் இருக்கும் மரங்கள். Empty மௌனமாய் இருக்கும் மரங்கள்.

Post by rameshnaga Wed Jun 06, 2012 4:06 pm

தொட்டிக்குள் நீந்தும் மீன்...
அச்சப்படுகிறது...
தனக்கு நீச்சல் மறந்துவிட்டதோ என.
****************************************************************
மழை பெய்கிறது..
நனைகிறது
மரம்.
**************************************************************
இப்போதும்....
புத்தர் சிரிப்பாரா...
இலங்கையில்.
*****************************************************************
மகன் சொல்லித் தருகிறான்..
குழந்தைக்கு..
"நாய்கள் நன்றி உள்ளவை" என.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
பாட்டி...திருத்தித் தருகிறாள்...
"நாய்கள் மட்டும்" என.
********************************************************************
எல்லாக் காலைகளிலும்...
சேவல்கள்...கொக்கரிக்கின்றன...
உறவுகளுக்குச் சேதி சொல்லும் விதமாய்...
ஓடு..உடைத்து நிகழும் தன்
குஞ்சு ஒன்றின் பிரசவத்தை.
********************************************************************
இலைகள் உதிர்கின்றன..
வந்தமரும் பறவையின்...
சிறகுகள் உதிர்கின்றன.
நீர் ஊற்றும் ...நானும்
ஒரு பிடிச் சாம்பலாகி விடலாம்.
அப்போதும்...
இன்றைப் போலவே மௌனமாய்...
இருக்கலாம் இந்த மரம்.
***********************************************************************


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

மௌனமாய் இருக்கும் மரங்கள். Empty Re: மௌனமாய் இருக்கும் மரங்கள்.

Post by சார்லஸ் mc Wed Jun 06, 2012 5:01 pm

rameshnaga wrote:

**************************************************************
இப்போதும்....
புத்தர் சிரிப்பாரா...
இலங்கையில்.
*****************************************************************
மகன் சொல்லித் தருகிறான்..
குழந்தைக்கு..
"நாய்கள் நன்றி உள்ளவை" என.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
பாட்டி...திருத்தித் தருகிறாள்...
"நாய்கள் மட்டும்" என.
********************************************************************


சூப்பருங்க அன்பு மலர்


மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

மௌனமாய் இருக்கும் மரங்கள். Empty Re: மௌனமாய் இருக்கும் மரங்கள்.

Post by rameshnaga Wed Jun 06, 2012 5:23 pm

ரொம்பவும் நன்றி! சார்லஸ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

மௌனமாய் இருக்கும் மரங்கள். Empty Re: மௌனமாய் இருக்கும் மரங்கள்.

Post by உமா Wed Jun 06, 2012 5:38 pm

மகன் சொல்லித் தருகிறான்..
குழந்தைக்கு..
"நாய்கள் நன்றி உள்ளவை" என.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
பாட்டி...திருத்தித் தருகிறாள்...
"நாய்கள் மட்டும்" என.

மனதை நெகிழ வைத்த வரிகள். மகிழ்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மௌனமாய் இருக்கும் மரங்கள். Empty Re: மௌனமாய் இருக்கும் மரங்கள்.

Post by rameshnaga Wed Jun 06, 2012 5:41 pm

ரொம்பவும் நன்றி! உமா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

மௌனமாய் இருக்கும் மரங்கள். Empty Re: மௌனமாய் இருக்கும் மரங்கள்.

Post by முரளிராஜா Wed Jun 06, 2012 8:48 pm

rameshnaga wrote:
மகன் சொல்லித் தருகிறான்..
குழந்தைக்கு..
"நாய்கள் நன்றி உள்ளவை" என.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
பாட்டி...திருத்தித் தருகிறாள்...
"நாய்கள் மட்டும்" என.
********************************************************************


உங்கள் சிந்தனையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை மகிழ்ச்சி
விரும்பினேன் உங்கள் கவிதையை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மௌனமாய் இருக்கும் மரங்கள். Empty Re: மௌனமாய் இருக்கும் மரங்கள்.

Post by rameshnaga Wed Jun 06, 2012 9:07 pm

ரொம்பவும் நன்றி! முரளிராஜா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

மௌனமாய் இருக்கும் மரங்கள். Empty Re: மௌனமாய் இருக்கும் மரங்கள்.

Post by ஹிஷாலீ Thu Jun 07, 2012 10:02 am

சூப்பருங்க சூப்பருங்க
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மௌனமாய் இருக்கும் மரங்கள். Empty Re: மௌனமாய் இருக்கும் மரங்கள்.

Post by adithya Thu Jun 07, 2012 10:16 am

[quote="rameshnaga"]
இப்போதும்....
புத்தர் சிரிப்பாரா...
இலங்கையில்.
********************************************************
மகன் சொல்லித் தருகிறான்..
குழந்தைக்கு..
"நாய்கள் நன்றி உள்ளவை" என.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
பாட்டி...திருத்தித் தருகிறாள்...
"நாய்கள் மட்டும்" என.
***************************************************
[quote]
அருமையான வரிகள் ......


சித்திரமும் கை பழக்கம் !
செந்தமிழும் நா பழக்கம் !
adithya
adithya
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 06/06/2012

Back to top Go down

மௌனமாய் இருக்கும் மரங்கள். Empty Re: மௌனமாய் இருக்கும் மரங்கள்.

Post by rameshnaga Thu Jun 07, 2012 11:20 am

ரொம்பவும் நன்றி! ஹிஷாலீ., ஆதித்யா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

மௌனமாய் இருக்கும் மரங்கள். Empty Re: மௌனமாய் இருக்கும் மரங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum