Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம்
+5
மகா பிரபு
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
முரளிராஜா
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம்
சென்னை: தெருவோரம் தங்கி, தெரு விளக்கில் படித்த சென்னை மாணவி திவ்யா பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பூக்கடை கோவிந்தப்பநாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் திவ்யா. அவரது முகவரியே இந்த தெரு தான். அவரது தாய் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்தில் பலியானார். தந்தையோ குழந்தைகளை விட்டுவிட்டு சென்றுவிட்டார். திவ்யாவுக்கு 2 தம்பிகளும், ஒரு தங்கையும் உள்ளனர். அவர்கள் பாட்டியின் பராமரிப்பில் உள்ளனர். அவர்கள் அனைவரும் இரவில் தெருவோரத்தில் தான் தூங்குகிறார்கள். பாட்டி மீன் வண்டி இழுத்து அவர்களை காப்பாற்றி வருகிறார்.
படிப்பில் ஆர்வமுள்ள திவ்யா வால்டாக்ஸ் ரோடு மாநகராட்சி பள்ளியில் 9ம் வகுப்பு வரை படித்தார். அதன் பிறகு தன்னால் படிக்க வைக்க முடியாது என்று பாட்டி கூறியதால் அவர் கனத்த மனதோடு படிப்பை நிறுத்தினார். ஆனால் திவ்யாவின் திறமை பற்றி தெரிந்த அந்த பள்ளி ஆசிரியைகள் அவரை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர். பத்தாம் வகுப்பு தேர்வுக்கு அவர் நள்ளிரவு வரை தெரு விளக்கில் படித்து தேர்வும் எழுதினார்.
தேர்வில் அந்த பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகயாக ஆசை. நல்ல நிலைமைக்கு வந்து தம்பிகள், தங்கையை காப்பாற்ற விரும்புகிறார்.
நன்றி ஒன் இந்தியா
சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பூக்கடை கோவிந்தப்பநாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் திவ்யா. அவரது முகவரியே இந்த தெரு தான். அவரது தாய் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்தில் பலியானார். தந்தையோ குழந்தைகளை விட்டுவிட்டு சென்றுவிட்டார். திவ்யாவுக்கு 2 தம்பிகளும், ஒரு தங்கையும் உள்ளனர். அவர்கள் பாட்டியின் பராமரிப்பில் உள்ளனர். அவர்கள் அனைவரும் இரவில் தெருவோரத்தில் தான் தூங்குகிறார்கள். பாட்டி மீன் வண்டி இழுத்து அவர்களை காப்பாற்றி வருகிறார்.
படிப்பில் ஆர்வமுள்ள திவ்யா வால்டாக்ஸ் ரோடு மாநகராட்சி பள்ளியில் 9ம் வகுப்பு வரை படித்தார். அதன் பிறகு தன்னால் படிக்க வைக்க முடியாது என்று பாட்டி கூறியதால் அவர் கனத்த மனதோடு படிப்பை நிறுத்தினார். ஆனால் திவ்யாவின் திறமை பற்றி தெரிந்த அந்த பள்ளி ஆசிரியைகள் அவரை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர். பத்தாம் வகுப்பு தேர்வுக்கு அவர் நள்ளிரவு வரை தெரு விளக்கில் படித்து தேர்வும் எழுதினார்.
தேர்வில் அந்த பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகயாக ஆசை. நல்ல நிலைமைக்கு வந்து தம்பிகள், தங்கையை காப்பாற்ற விரும்புகிறார்.
நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம்
கண்டிப்பா இந்த திவ்யா சூப்பர் பொண்ணுதான்.
முயற்சியும் ஈடுபாடும் இருந்தால் வெற்றியைத் தடுக்க ஒன்றுமே இல்லை என்று நிரூபித்த திவ்யாவுக்கு வாழ்த்துகள். அந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள்.
முயற்சியும் ஈடுபாடும் இருந்தால் வெற்றியைத் தடுக்க ஒன்றுமே இல்லை என்று நிரூபித்த திவ்யாவுக்கு வாழ்த்துகள். அந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம்
இப்படிப்பட்ட சுழ்நிலையில் பள்ளியில் முதலிடம் பெறுவது என்பது மிகவும் அருமை. என் மனமார்ந்த பாராட்டுகள். இவரை ஊக்குவித்த பள்ளி ஆசிரியர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம்
நிச்சயம் பாராட்டபடவேண்டியவர்த்தான் நான் முன்பே வேறொரு பதிவில் குறிப்பிட்டிருந்தது
இந்த பெண் படிப்பதற்கு உதவிய ஆசிரியபெருமக்களுக்கும் வாழ்த்துக்கள்
சுகம். சௌகர்யம். பாதுகாப்பு.இவையெல்லாம் இருக்கும் வரை உன் திறமை வெளியே வரவே வராது.உன் சுகத்தை நீயே கெடுத்துக் கொள். உன் சௌகர்யத்தை அசௌகர்யாமாக்கிக் கொள். பாதுகாப்பில்லாதவனாக மாறு. உன் திறமை வெளி வரும். வந்தே தீரும். நோகாமல் நுங்கு தின்ன முடியாது. கழுத்தில் கத்தியை வை.நீ யாரென்று உலகம் அறியும்
இந்த பெண் படிப்பதற்கு உதவிய ஆசிரியபெருமக்களுக்கும் வாழ்த்துக்கள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம்
வாழ்த்தி மகிழ்கிறேன்..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம்
பணமிருந்தா படிப்பில்லை ,,,,,, படிப்பிருக்கு ஆனா பணமில்லையே என்ன பண்ண ......
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம்
எது இருந்தாலும் எது இல்லேனாலும் தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் எதையும் வெல்லலாம் சார் பி பாசிடிவ்positivekarthick wrote:பணமிருந்தா படிப்பில்லை ,,,,,, படிப்பிருக்கு ஆனா பணமில்லையே என்ன பண்ண ......
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம்
அருமை கார்த்திக் வெல்டன்
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம்
அருமை திவ்யாவுக்கு வாழ்த்துக்கள்
Re: தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம்
இப்படிப்பட்ட சுழ்நிலையில் பள்ளியில் முதல் மார்க் வாங்குவது என்பது ரொம்பவும் அருமை. என் மனமார்ந்த பாராட்டுகள்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்
» தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி
» 10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க்
» 10ம் வகுப்பு தேர்வு முடிவு : 5 மாணவிகள் முதலிடம்
» எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல்:கேரளத்தில் படித்த மாணவி முதலிடம்
» தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி
» 10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க்
» 10ம் வகுப்பு தேர்வு முடிவு : 5 மாணவிகள் முதலிடம்
» எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல்:கேரளத்தில் படித்த மாணவி முதலிடம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|