Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிக்கலாம் வாங்க
+33
சின்ராசு
Pakee
சந்திரகி
T.N.Balasubramanian
வின்சீலன்
சிவா
arjunsugu
பது
தர்மா
விநாயகாசெந்தில்
Manik
அசுரன்
sriniyamasri
kitcha
அருண்
sshanthi
ஜாஹீதாபானு
ந.கார்த்தி
ராஜா
பாலாஜி
ஹர்ஷித்
சிங்கம்
உமா
முஹைதீன்
சார்லஸ் mc
krishnaamma
கேசவன்
இரா.பகவதி
மகா பிரபு
balakarthik
யினியவன்
ஹிஷாலீ
முரளிராஜா
37 posters
Page 4 of 33
Page 4 of 33 • 1, 2, 3, 4, 5 ... 18 ... 33
சிரிக்கலாம் வாங்க
First topic message reminder :
நேர்முகத் தேர்வு
மேனேஜர் : டேபிள் மேல 5 ஈ இருந்தது. ஒன்றை நான் அடிச்சதும் மீதி எத்தனை ஈ இருக்கும்?
வேலைக்கு வந்தவர் : ஒன்று..
மேனேஜர் : ஒன்றா.. எப்படி?
வேலைக்கு வந்தவர் : நீங்க அடிச்சிப் போட்ட ஈ அங்க தானே இருக்கும்.
தமிழாக்கம்
ஐசிஐசிஐ என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
தெரியலையே...
தெரியலையா! நான் பார்க்க நான் பார்க்க நான்...
கணக்கு வாத்தியார்
ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது தம்பிக்கு 2 பழத்தை கொடுக்க சொல்லிட்டேன். மீதம் அவனிடம் எத்தனை பழம் இருக்கும்?
அவன் : 4.
ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?
அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெரியாதா?
ஜாதகப் பலன்
ஜோசியர் அப்பவே சொன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நான் தான் சரியா புரிஞ்சிக்கல..
ஏன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?
நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. சண்டைல செம அடி அடிச்சிட்டா என்ன..
கணவன் - மனைவி
கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தான் இப்பவும் இருக்கிறாய்?
மனைவி: இருக்காதா பின்ன... அந்த காலத்துல எடுத்துக் கொடுத்த அதே புடவைகளைதானே இப்படிவும் கட்டிக்கிட்டு இருக்கேன்.
பதிலடி
தாய்: எப்போதும் காரிலேயே வெளியே போக வேண்டும் என்கிறாயே, கடவுள் எதற்காக இரண்டு கால்கள் கொடுத்திருக்கிறார் தெரியுமா?
பெண்: தெரியுமே, ஒன்று பிரேக்குக்கு, மற்றொன்று ஆக்ஸிலேட்டருக்கு!
ஜோதிடர்
இந்த ஜாதகத்துக்குப் பெரிய கண்டம் இருக்குதுன்னு ஜோஸியர் சொன்னதும் எதுக்குடா சண்டை போட்டே?
சொந்தமா ஒரு வீடே இல்லை! இதுல கண்டமே இருக்குதுன்னு சொன்னா கோபம் வராதா பின்ன?
உன் காதலியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் உயிருக்கு ஆபத்துன்னு சொன்னீங்களே.. எதவச்சி சொன்னீங்க?
அவன் காதலிக்கிற பொண்ணு என் மக தானே.. அத வச்சுத்தான்.
அலுவலக வேலை
உன் பொண்டாட்டி போட்டோவை டேபிள் மேலயே வச்சிருக்க.. அவ்ளோ ஆசை இருக்கிறவன்.. ஏன்டா டெய்லி வீட்டுக்கு லேட்டா போற?
டேய் வீட்டுக்குப் போற டைம் ஆனதும், அந்த போட்டோவைப் பாப்பேன்... வீட்டுக்குப் போற எண்ணமே வராது.. அப்படியே எல்லா வேலையும் செஞ்சிடுவேன்.. அதுக்குத்தான் போட்டோவையே வச்சிருக்கேன்டா.
நேர்முகத் தேர்வு
மேனேஜர் : டேபிள் மேல 5 ஈ இருந்தது. ஒன்றை நான் அடிச்சதும் மீதி எத்தனை ஈ இருக்கும்?
வேலைக்கு வந்தவர் : ஒன்று..
மேனேஜர் : ஒன்றா.. எப்படி?
வேலைக்கு வந்தவர் : நீங்க அடிச்சிப் போட்ட ஈ அங்க தானே இருக்கும்.
தமிழாக்கம்
ஐசிஐசிஐ என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
தெரியலையே...
தெரியலையா! நான் பார்க்க நான் பார்க்க நான்...
கணக்கு வாத்தியார்
ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது தம்பிக்கு 2 பழத்தை கொடுக்க சொல்லிட்டேன். மீதம் அவனிடம் எத்தனை பழம் இருக்கும்?
அவன் : 4.
ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?
அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெரியாதா?
ஜாதகப் பலன்
ஜோசியர் அப்பவே சொன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நான் தான் சரியா புரிஞ்சிக்கல..
ஏன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?
நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. சண்டைல செம அடி அடிச்சிட்டா என்ன..
கணவன் - மனைவி
கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தான் இப்பவும் இருக்கிறாய்?
மனைவி: இருக்காதா பின்ன... அந்த காலத்துல எடுத்துக் கொடுத்த அதே புடவைகளைதானே இப்படிவும் கட்டிக்கிட்டு இருக்கேன்.
பதிலடி
தாய்: எப்போதும் காரிலேயே வெளியே போக வேண்டும் என்கிறாயே, கடவுள் எதற்காக இரண்டு கால்கள் கொடுத்திருக்கிறார் தெரியுமா?
பெண்: தெரியுமே, ஒன்று பிரேக்குக்கு, மற்றொன்று ஆக்ஸிலேட்டருக்கு!
ஜோதிடர்
இந்த ஜாதகத்துக்குப் பெரிய கண்டம் இருக்குதுன்னு ஜோஸியர் சொன்னதும் எதுக்குடா சண்டை போட்டே?
சொந்தமா ஒரு வீடே இல்லை! இதுல கண்டமே இருக்குதுன்னு சொன்னா கோபம் வராதா பின்ன?
உன் காதலியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் உயிருக்கு ஆபத்துன்னு சொன்னீங்களே.. எதவச்சி சொன்னீங்க?
அவன் காதலிக்கிற பொண்ணு என் மக தானே.. அத வச்சுத்தான்.
அலுவலக வேலை
உன் பொண்டாட்டி போட்டோவை டேபிள் மேலயே வச்சிருக்க.. அவ்ளோ ஆசை இருக்கிறவன்.. ஏன்டா டெய்லி வீட்டுக்கு லேட்டா போற?
டேய் வீட்டுக்குப் போற டைம் ஆனதும், அந்த போட்டோவைப் பாப்பேன்... வீட்டுக்குப் போற எண்ணமே வராது.. அப்படியே எல்லா வேலையும் செஞ்சிடுவேன்.. அதுக்குத்தான் போட்டோவையே வச்சிருக்கேன்டா.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: சிரிக்கலாம் வாங்க
ஆமாம் சார்லஸ்சார்லஸ் mc wrote:அனைத்தும் அருமை
அந்த கணக்கு வாத்தியாா் நமது அசுரன் சாா்தானே...
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: சிரிக்கலாம் வாங்க
மாவு ஆட்டுறோம்!
அவன்: ஹோட்டல்ல சாப்பிடுறதுக்கும் வீட்டுல சாப்பிடுறதுக்கும் என்ன வித்தியாசம்?
இவன்: ஹோட்டல்ல சாப்பிட்ட பின்னாடி மாவு ஆட்டுறோம். வீட்டுல மாவு ஆட்டின பிறகு சாப்பிடுவோம்.
சொர்க்கமும் நரகமும்
அவன் : சொர்க்கமும், நரகமும் நீங்க வாழற எடத்திலேயே இருக்குன்னு சொல்லீங்களே எப்படி?
இவன் : என் வீட்டில தானே வேலைக்காரியும் இருக்கா என் மனைவியும் இருக்கா!
அவன் : ?!?!....
எல்லை தாண்டிய பயங்கரவாதம்
மனைவி : ஏங்க எல்லை தாண்டிய பயங்கரவாதம்னா என்னங்க ?
கணவன் : நீ வைக்கிற குழம்பு வாசனை அடுத்த வீட்டு காம்பவுண்டு சுவரை தாண்டி போகுதுல்ல அதாண்டி
அவன்: ஹோட்டல்ல சாப்பிடுறதுக்கும் வீட்டுல சாப்பிடுறதுக்கும் என்ன வித்தியாசம்?
இவன்: ஹோட்டல்ல சாப்பிட்ட பின்னாடி மாவு ஆட்டுறோம். வீட்டுல மாவு ஆட்டின பிறகு சாப்பிடுவோம்.
சொர்க்கமும் நரகமும்
அவன் : சொர்க்கமும், நரகமும் நீங்க வாழற எடத்திலேயே இருக்குன்னு சொல்லீங்களே எப்படி?
இவன் : என் வீட்டில தானே வேலைக்காரியும் இருக்கா என் மனைவியும் இருக்கா!
அவன் : ?!?!....
எல்லை தாண்டிய பயங்கரவாதம்
மனைவி : ஏங்க எல்லை தாண்டிய பயங்கரவாதம்னா என்னங்க ?
கணவன் : நீ வைக்கிற குழம்பு வாசனை அடுத்த வீட்டு காம்பவுண்டு சுவரை தாண்டி போகுதுல்ல அதாண்டி
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: சிரிக்கலாம் வாங்க
மனைவி : ஏங்க எல்லை தாண்டிய பயங்கரவாதம்னா என்னங்க ?
கணவன் : நீ வைக்கிற குழம்பு வாசனை அடுத்த வீட்டு காம்பவுண்டு சுவரை தாண்டி போகுதுல்ல அதாண்டி
அண்ணே உண்மைய சொல்லுங்க உங்க வீட்டுல குழம்பு வைக்கிறது யாரு
Re: சிரிக்கலாம் வாங்க
மிரட்டுறாங்க.
போலிஸ் ஸ்டேஷன்.. இன்ஸ்பெக்டர் டென்ஷனுடன் அமர்ந்திருக்கிறார். தொலைபேசி அழைக்கிறது. எடுக்கிறார்.
சார்.. எனக்கு பாதுகாப்பு கொடுங்க. என்னை அடையாளம் தெரியாத சிலர் போனில் மிரட்டுறாங்க.
அடப் போய்யா.. அடையாளம் தெரிஞ்ச அமைச்சரே என்னை போனில் மிரட்டுறாரு. நான் யார்ட்டப் போயிச் சொல்ல..?
போலிஸ் ஸ்டேஷன்.. இன்ஸ்பெக்டர் டென்ஷனுடன் அமர்ந்திருக்கிறார். தொலைபேசி அழைக்கிறது. எடுக்கிறார்.
சார்.. எனக்கு பாதுகாப்பு கொடுங்க. என்னை அடையாளம் தெரியாத சிலர் போனில் மிரட்டுறாங்க.
அடப் போய்யா.. அடையாளம் தெரிஞ்ச அமைச்சரே என்னை போனில் மிரட்டுறாரு. நான் யார்ட்டப் போயிச் சொல்ல..?
Re: சிரிக்கலாம் வாங்க
உண்மைய சொல்லமுடியாது பகவதிஇரா.பகவதி wrote:
அண்ணே உண்மைய சொல்லுங்க உங்க வீட்டுல குழம்பு வைக்கிறது யாரு
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: சிரிக்கலாம் வாங்க
உண்மைய சொல்லமுடியாது பகவதி
உண்மைய சொன்னா கிடைக்கிற சோறும் கிடைக்காமல் பொயிடுமுனு தானே பயப்படுரிங்க அண்ணா . அதான் சுந்தரி பாட்டி இருக்கும் போது நீங்க எதுக்கு கவலை படுரீங்க
Re: சிரிக்கலாம் வாங்க
சுந்தரி பாட்டிய யினியவன் அழைச்சிட்டு போய்ட்டார் பகவதிஇரா.பகவதி wrote:
உண்மைய சொன்னா கிடைக்கிற சோறும் கிடைக்காமல் பொயிடுமுனு தானே பயப்படுரிங்க அண்ணா . அதான் சுந்தரி பாட்டி இருக்கும் போது நீங்க எதுக்கு கவலை படுரீங்க
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: சிரிக்கலாம் வாங்க
சுந்தரி பாட்டிய யினியவன் அழைச்சிட்டு போய்ட்டார் பகவதி
அப்பிடியா குரு ஆசிரமத்துக்கு தான் அழைச்சிட்டு போய்ருப்பாரு அங்க நம்ம குருப்பு கேமராவோடலா சுத்துராங்க
Page 4 of 33 • 1, 2, 3, 4, 5 ... 18 ... 33
Similar topics
» சிரிக்கலாம் வாங்க !!!
» சிரிக்கலாம் வாங்க...!!
» வாங்க சிரிக்கலாம்
» சிரிக்கலாம் வாங்க
» சிரிக்கலாம் வாங்க ..
» சிரிக்கலாம் வாங்க...!!
» வாங்க சிரிக்கலாம்
» சிரிக்கலாம் வாங்க
» சிரிக்கலாம் வாங்க ..
Page 4 of 33
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|