புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_c10அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_m10அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_c10அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_m10அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_c10அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_m10அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_c10 
3 Posts - 6%
heezulia
அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_c10அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_m10அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_c10அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_m10அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_c10அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_m10அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_c10அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_m10அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_c10அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_m10அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_c10அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_m10அடி வாங்கும் தமிழர்கள் ?! Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடி வாங்கும் தமிழர்கள் ?!


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Jun 05, 2012 10:31 am

லண்டனில் மகிந்த தங்கியுள்ள விடுதிக்கு முன்னால் தற்போது தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து சுமார் 200 சிங்களவர்கள் தாமும் போட்டியாக ஒரு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இவர்கள் தமிழ் இளைஞரான சத்தி என்பவரை சற்று முன்னர் தாக்கியுள்ளனர். பொலிசார் அச்சிங்களவரை கைதுசெய்துள்ளனர் என அறியப்படுகிறது.

சில தமிழ் மக்களே இப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதால், சிங்களவர்கள் தமிழர்களை அச்சுறுத்தி அவ்விடத்தில் இருந்து தமிழர்களை விரட்ட முனைவதாக மேலும் அறியப்படுகிறது. இதன் ஒரு கட்டமாகவே தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று மாலை 7.00 மணிவரை இப்போராட்டம் நடைபெறவுள்ளது. எனவே தமிழர்கள் அனைவரும் உடனே பாக் லேன் ஹில்டன் ஹோட்டலுக்கு விரைந்து சென்று போராட்டத்தை மேலும் பலப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் தமிழர்களை அடித்த சிங்களவர்கள் தற்போது லண்டனிலும் தமிழர்களை அடிக்க ஆரம்பித்துள்ளனர் ! இதனை 3 லட்சம் தமிழர்களும் வேடிக்கை பார்ப்பதா?

--
வன்னி ஆன்லைன்



avatar
Guest
Guest

PostGuest Tue Jun 05, 2012 10:32 am

லண்டன் ஹில்டன் ஹோட்டலுக்கு முன்பாக தமிழ் மக்களுக்கு போட்டியாக சிங்களவர்கள் பெருமளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்டு வருவதால், தமிழ் மக்களை அணி அணியாக திரளுமாறு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பிரித்தானிய மகாராணியின் வைர விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு லண்டன் ஹில்டன் ஹோட்டலில் தங்கி இருக்கும் நிலையில், அந்த ஹோட்டலுக்கு முன்பாக தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டத்தில் அணி அணியாக பிரித்தானிய வாழ் தமிழ் மக்களை கலந்து கொள்ளுமாறு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் இந்த ஆர்ப்பட்டத்திற்கு போட்டியாக பெருமளவில் சிங்கள மக்கள் தற்சமயம் அணி திரண்டு சிங்கக் கொடிகளுடன் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக நேர் எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தி வருவதால் தமிழ் மக்களை உடனடியாக லண்டன் ஹில்டன் ஹோட்டலுக்கு முன்பாக அணிதிரளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


avatar
Guest
Guest

PostGuest Tue Jun 05, 2012 10:32 am

கனடிய தமிழர் தேசிய அவை விடுக்கும் அவசர வேண்டுகோள்


பிரித்தானிய அரசியாரின் வைர விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற சென்றுள்ள எம்மினத்தின் கோரப்படுகொலைக்கு கட்டளையிட்ட போர்க்குற்றவாளியும், எம்மக்களை அடிமைப்படுத்தி வஞ்சகமாக மண்ணை கையகப்படுத்திக் கொண்டிருப்பவருமான மகிந்த ராஜபக்சவுக்கெதிராக போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.

இதேபோன்று கனடாவிலும் பெருமளவிலான கண்டனப் போராட்டம், கனடிய தமிழர் தேசிய அவையால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதனூடாக போர்க்குற்றவாளியை அரசியாரின் நிகழ்வில் அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதோடு ஐரோப்பியத் தமிழர்களின் போராட்டத்திற்கும் ஆதரவு கொடுக்கப்பட்டு வலுச்சேர்க்கப்படவுள்ளது.

எமது ஒருமித்த முழக்கத்தால் எம்மினத்தின் எதிரியை பிரித்தானியாவை விட்டே விரட்டி அடிப்போமென அறைகூவல் விடுக்கின்றோம்.

எதிர்வரும் புதன்கிழமை பிரித்தானி துணைத்தூதரகத்தின் முன்னால் நாம் கூறும் முழக்கங்கள், கேட்கவேண்டியவரின் செவிப்பறைகளைச் சென்று சேரட்டும், செயல்வடிவில் அது நடைமுறையாகட்டும்.

காலை 11 மணிமுதல் மதியம் 3 மணிவரை இக்கவன ஈர்ப்புக் கண்டனப் போராட்டம் நடைபெறுகின்றது. அனைவரும் அணிதிரண்டு வாருங்கள் என கனடியத் தமிழர் அவையால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

avatar
Guest
Guest

PostGuest Tue Jun 05, 2012 10:35 am


புலிக்கொடிகளுடன் லண்டனில் ராஜபக்சேவுக்கு எதிராக தொடர் கண்டன போராட்டம்!

லண்டன்: இங்கிலாந்து அரசியாக எலிசெபத் மகுடம் சூடிய வைர விழா நிகழ்ச்சிக்காக லண்டன் வருகை தந்திருக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

லண்டனின் ஹீத்ரூ விமானநிலையத்தில் ராஜபக்சே வந்திறங்கிய போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகளை கைகளில் ஏந்தியவாறு நூற்றுக்கும் மேற்பட்டோர் ராஜபக்சேவை அதிரச் செய்யும் வகையில் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அதன் பினன்ர் ராஜபக்சே தங்கியிருக்கும் ஹில்டன் விடுதி முன்பாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியுடன் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். லண்டனை விட்டு ராஜபக்சே வெளியேறும் வரை போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

போர்க்குற்றவாளியான ராஜபக்சேவை இங்கிலாந்து அரசே வெளியேற்று என்ற முழக்கத்தை முன்வைத்து இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பல அமைப்புகளின் சார்பில் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

கடந்த 2010-ம் ஆண்டு ராஜபக்சே லண்டன் வந்தபோதும் இதேபோல் கடுமையான எதிர்ப்புடன் போராட்டங்கள் நடைபெற்றதால் அவர் நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
-
தட்ஸ் தமிழ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக