புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_lcapகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_voting_barகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
58 Posts - 64%
heezulia
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_lcapகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_voting_barகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
17 Posts - 19%
mohamed nizamudeen
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_lcapகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_voting_barகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
4 Posts - 4%
dhilipdsp
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_lcapகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_voting_barகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_lcapகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_voting_barகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_lcapகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_voting_barகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_lcapகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_voting_barகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_lcapகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_voting_barகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_lcapகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_voting_barகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_lcapகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_voting_barகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
53 Posts - 65%
heezulia
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_lcapகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_voting_barகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
15 Posts - 18%
mohamed nizamudeen
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_lcapகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_voting_barகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_lcapகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_voting_barகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_lcapகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_voting_barகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_lcapகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_voting_barகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_lcapகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_voting_barகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_lcapகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_voting_barகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_lcapகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_voting_barகாதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதைகள் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Jun 04, 2012 10:24 pm

காதல் கவிதைகள் கவிஞர் இரா .இரவி

ஒரு ஆணுக்கு தன்னையும்
ஒரு பெண் காதலிக்கிறாள்
என்பதே பெருமை அருமை !

நவீன உடையை விட
சராசரி சேலையில்தான்
நடக்கும் சோலை அவள் !

மாதா பிதா குரு நண்பன்
அனைவரையும் பின்னுக்குத் தள்ளி
முந்தினாள் அவள் !

பார்த்தால் பசி தீரும் என்பார்கள்
அவளைப் பார்த்தாலே
எனக்குப் பசி வருகின்றது !

சொர்க்கம் நரகம் நம்பாத
நாத்திகன் நான் !
அவளைச் சந்தித்ததும்
நம்பினேன் சொர்க்கத்தை !

அருகில் அவள் இல்லாவிட்டாலும்
என்னுள் இருக்கிறாள் !
எண்ணும் போதெல்லாம்
என் நினைவில் வருகின்றாள் !

முதலில் கண்கள் பேசியது
பிறகு இதழ்கள் பேசியது
பிறகு மனசு பேசியது
பேசிப் பேசி வளர்ந்த காதல்
பேசாமல் மனம் வாடியது !

காதல் வெற்றியை விட
காதல் தோல்விதான்
கவிதை வளர்க்கின்றது !

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jun 05, 2012 3:07 pm

அருகில் அவள் இல்லாவிட்டாலும்
என்னுள் இருக்கிறாள் !
எண்ணும் போதெல்லாம்
என் நினைவில் வருகின்றாள் !

முதலில் கண்கள் பேசியது
பிறகு இதழ்கள் பேசியது
பிறகு மனசு பேசியது
பேசிப் பேசி வளர்ந்த காதல்
பேசாமல் மனம் வாடியது !

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jun 05, 2012 6:21 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!





இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jun 06, 2012 12:59 am

இரு கவிகளும் அருமை சூப்பருங்க

Thirunavukkarasu.V
Thirunavukkarasu.V
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 06/06/2012

PostThirunavukkarasu.V Wed Jun 06, 2012 3:35 am

அருமை என் நண்பரே..........

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 06, 2012 8:47 am

eraeravi wrote:காதல் கவிதைகள் கவிஞர் இரா .இரவி
ஒரு ஆணுக்கு தன்னையும்
ஒரு பெண் காதலிக்கிறாள்
என்பதே பெருமை அருமை !
நவீன உடையை விட
சராசரி சேலையில்தான்
நடக்கும் சோலை அவள் !
மாதா பிதா குரு நண்பன்
அனைவரையும் பின்னுக்குத் தள்ளி
முந்தினாள் அவள் !
பார்த்தால் பசி தீரும் என்பார்கள்
அவளைப் பார்த்தாலே
எனக்குப் பசி வருகின்றது !
சொர்க்கம் நரகம் நம்பாத
நாத்திகன் நான் !
அவளைச் சந்தித்ததும்
நம்பினேன் சொர்க்கத்தை !
அருகில் அவள் இல்லாவிட்டாலும்
என்னுள் இருக்கிறாள் !
எண்ணும் போதெல்லாம்
என் நினைவில் வருகின்றாள் !
முதலில் கண்கள் பேசியது
பிறகு இதழ்கள் பேசியது
பிறகு மனசு பேசியது
பேசிப் பேசி வளர்ந்த காதல்
பேசாமல் மனம் வாடியது !

காதல் வெற்றியை விட
காதல் தோல்விதான்
கவிதை வளர்க்கின்றது !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

காதலிக்கிறேன் உனையே என்றேன்
---------- கருவாயனுக்கு காதலா என்றாள்
ஆதலினால் காதல்செய் வீரென
---------- அப்புலவர் உரைத்தாரே என்றேன்
பேதமில்லை நீரும் போயந்தப்
---------- பேர்கவியையே காதலி என்றாள்
ஏதமேதான் என்முதல் காதலும்
---------- என்கருவாயே எனக்கென் எதிரி!!!


காலையிலேயே கருகிவிட்ட மலர்போல் என்
காதலும் கரைந்ததால்த் தானோ நானும்
கவிஞனாய் ஆனேன் இன்று
கவிதை அருமை இராஇரவி அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jun 06, 2012 9:17 am

Thirunavukkarasu.V wrote:அருமை என் நண்பரே..........
Thirunavukkarasu.V wrote:அருமை என் நண்பரே..........


நண்பரே உங்களை அறிமுக பகுதியில் அறிமுகபடுத்தி கொள்ளுங்களேன்

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Mar 10, 2013 12:35 pm


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக