ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி

+4
அதி
யினியவன்
இரா.பகவதி
முரளிராஜா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி Empty தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி

Post by முரளிராஜா Mon Jun 04, 2012 6:40 pm

திண்டுக்கல்: பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததாக கிடைத்த தவறான செய்தியைக் கேட்டு மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த நாராயணன், முருகம்மாள் தம்பதியின் மகள் காயத்ரி. திண்டுக்கல் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்த அவர் தேர்வு முடிவுகளை ஆவலாக எதிர்பார்த்திருந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் காயத்ரி கணித பாடத்தில் 16 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்ததாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவர் மனமுடைந்தார்.

இதையடுத்து அவரது தாய் மதிப்பெண் விவரங்களை பெற கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றார். அந்த நேரத்தில் காயத்ரி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சென்டரில் இருந்து வீடு திரும்பிய அவரது தாய் வீட்டுக்குள் இருந்து புகையாக வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதவைத் திறந்தார். அப்போது காயத்ரி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்து கதறி அழுதார்.

காயத்ரி உண்மையிலேயே பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் 49,45,37,56,43 என மொத்தம் 230 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தவறான தகவலால் அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி Empty Re: தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி

Post by இரா.பகவதி Mon Jun 04, 2012 6:44 pm

சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி Empty Re: தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி

Post by யினியவன் Mon Jun 04, 2012 6:50 pm

என்னிக்கு தான் பசங்களுக்கு மார்க்கு முக்கியம் இல்ல - அதனினும் முக்கியம் தன்னிலை தவறாது தன்னம்பிக்கையோடு போராடி வாழ்வதே முக்கியம்ன்னு பெத்தவங்களும், சமூகமும் புரிய வைக்கப் போவுதோ!!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி Empty Re: தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி

Post by அதி Mon Jun 04, 2012 6:53 pm

அப்படித்தான் தோல்வி அடைந்தாலும் திரும்பவும் எழுதி வெற்றியடைய வழியா இல்லை சோகம்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி Empty Re: தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி

Post by யினியவன் Mon Jun 04, 2012 6:55 pm

அதி wrote:அப்படித்தான் தோல்வி அடைந்தாலும் திரும்பவும் எழுதி வெற்றியடைய வழியா இல்லை சோகம்
உங்களை மாதிரி அந்தப் பக்குவம் இல்லாம போச்சே இந்தப் பெண்ணுக்கு.

விடா முயற்சியில் நீங்க இப்பவாவது பாஸ் பண்ணினது எனக்கு மகிழ்ச்சி அதி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி Empty Re: தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி

Post by அதி Mon Jun 04, 2012 7:01 pm

யினியவன் wrote:உங்களை மாதிரி அந்தப் பக்குவம் இல்லாம போச்சே இந்தப் பெண்ணுக்கு.
விடா முயற்சியில் நீங்க இப்பவாவது பாஸ் பண்ணினது எனக்கு மகிழ்ச்சி அதி.
நான் மட்டும் பாஸ் ஆகணும் என்ற சுயநலம் இல்லாமல், என் பேப்பரை பாஸ் செய்து மற்றவர்களையும் பாஸ் ஆக்கிய பெருமை என்னையே சேரும் ரிலாக்ஸ்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி Empty Re: தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி

Post by ராஜா Mon Jun 04, 2012 7:06 pm

சோகம் தன்னம்பிக்கை இல்லாத பரிதாபமான பெண்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி Empty Re: தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி

Post by அசுரன் Mon Jun 04, 2012 7:08 pm

யினியவன் wrote:என்னிக்கு தான் பசங்களுக்கு மார்க்கு முக்கியம் இல்ல - அதனினும் முக்கியம் தன்னிலை தவறாது தன்னம்பிக்கையோடு போராடி வாழ்வதே முக்கியம்ன்னு பெத்தவங்களும், சமூகமும் புரிய வைக்கப் போவுதோ!!!!!
பெண் குரல் உடைய எங்கள் பள்ளியின் மாணவன் ஒருவன் தாழ்வு மனப்பான்மையால் காலாண்டு தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் தான் கணிதத்தில் எடுத்தான்... அவனுக்கு மூன்று மாதங்கள் தொடர்ந்து கவுன்சிலிங் செய்தும்... தினமும் மாலை பள்ளி முடிந்ததும் கணிதம் மற்றும் இதர பாடங்களுடன் தன்னம்பிக்கையும் ஊட்டி அவனை இன்று பாஸ் செய்யும் அளவுக்கு என்னால் உதவ முடிந்தது... அவனது தந்தை எப்பவும் அவனை நொந்துக்கொண்டே இருப்பார்.. இப்ப வந்து ஈ என இலிக்கிறார். அவன் ஒருமுறை எனக்கு சொன்னது தான் இந்த திரியை பார்த்தவுடன் நினைவுக்கு வருகிறது.. "சார் நான் பெயிலாயிட்டா அப்புறம் செத்தே போயிடுவேன்" என்று சொன்னது தான் நான் அவனை லபக் என்று பிடிக்க காரணம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி Empty Re: தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி

Post by யினியவன் Mon Jun 04, 2012 7:12 pm

அதி wrote:நான் மட்டும் பாஸ் ஆகணும் என்ற சுயநலம் இல்லாமல், என் பேப்பரை பாஸ் செய்து மற்றவர்களையும் பாஸ் ஆக்கிய பெருமை என்னையே சேரும் ரிலாக்ஸ்
தன்னலம் பாராது சமூக நலன் கருதி பேப்பரை பாஸ்
செய்து அந்த க்ரூப்புக்கே பாஸ் ஆயிட்டேன்னு சொல்லுங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி Empty Re: தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி

Post by ராஜா Mon Jun 04, 2012 7:13 pm

அசுரன் wrote:
யினியவன் wrote:என்னிக்கு தான் பசங்களுக்கு மார்க்கு முக்கியம் இல்ல - அதனினும் முக்கியம் தன்னிலை தவறாது தன்னம்பிக்கையோடு போராடி வாழ்வதே முக்கியம்ன்னு பெத்தவங்களும், சமூகமும் புரிய வைக்கப் போவுதோ!!!!!
பெண் குரல் உடைய எங்கள் பள்ளியின் மாணவன் ஒருவன் தாழ்வு மனப்பான்மையால் காலாண்டு தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் தான் கணிதத்தில் எடுத்தான்... அவனுக்கு மூன்று மாதங்கள் தொடர்ந்து கவுன்சிலிங் செய்தும்... தினமும் மாலை பள்ளி முடிந்ததும் கணிதம் மற்றும் இதர பாடங்களுடன் தன்னம்பிக்கையும் ஊட்டி அவனை இன்று பாஸ் செய்யும் அளவுக்கு என்னால் உதவ முடிந்தது... அவனது தந்தை எப்பவும் அவனை நொந்துக்கொண்டே இருப்பார்.. இப்ப வந்து ஈ என இலிக்கிறார். அவன் ஒருமுறை எனக்கு சொன்னது தான் இந்த திரியை பார்த்தவுடன் நினைவுக்கு வருகிறது.. "சார் நான் பெயிலாயிட்டா அப்புறம் செத்தே போயிடுவேன்" என்று சொன்னது தான் நான் அவனை லபக் என்று பிடிக்க காரணம்
சூப்பருங்க உங்களை போன்ற ஆசிரியர்களால் தான் இந்த பணிக்கே பெருமை , நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி Empty Re: தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம்
» 10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க்
» அடுத்த ஆண்டு முதல் அமல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் தொழிற்கல்வி கட்டாய பாடம்: 6 பாடமாக உயர்வு
» நாளை மறுநாள் 10ம் வகுப்பு தேர்வு முடிவு : ஜெ., உத்தரவு
» காப்பி அடிப்பதாக கூறி நிர்வாணமாக்கிய ஆசிரியர் ;அவமானத்தால் தீக்குளித்த மாணவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum