புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் - Page 2 Poll_c10"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் - Page 2 Poll_m10"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் - Page 2 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் - Page 2 Poll_c10"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் - Page 2 Poll_m10"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
heezulia
"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் - Page 2 Poll_c10"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் - Page 2 Poll_m10"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் - Page 2 Poll_c10"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் - Page 2 Poll_m10"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் - Page 2 Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் - Page 2 Poll_c10"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் - Page 2 Poll_m10"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

"வசலை" செடி/கீரை இதனுடைய தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும்


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Mon Jun 04, 2012 1:24 pm

First topic message reminder :

"வசலை" செடி/கீரை இதனுடைய புகைப்படம் இருந்தால் அனுப்பவும்

மற்றும் "வசலை" செடி/கீரை பற்றிய் தகவல் இருந்தால் கூறுங்கள்.

நன்றி..



:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 05, 2012 7:22 pm

பசலையை தான் அவரு அடமென்ட்டா வசலைன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு... ஆதாரம் ஏதாவது சொன்னாலாவது நம்பலாம் அம்மா சியர்ஸ்

avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Tue Jun 05, 2012 11:07 pm



Uploaded with ImageShack.us



:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jun 05, 2012 11:38 pm

சித்தர்களின் ஜாலவித்தை வரிசையில் போகர், தன்வந்திரி, அகத்தியர் ஆகியோர் அருளிய வித்தைகளை இதுவரை பார்த்தோம். அந்த வரிசையில் இன்று புலிப்பாணி சித்தர் அருளிய ஜாலவித்தை ஒன்றைப் பற்றி பார்ப்போம். இவை யாவும் தகவல் பகிர்வுகளே, இவற்றின் உண்மைத் தன்மை ஆய்வுக்கு உரியது.

இனி, புலிப்பாணி சித்தர் தனது "புலிப்பாணி ஜாலம்" என்னும் நூலில் அருளிய நெருப்பின் மீது நடக்கும் வித்தையை பார்ப்போம்.

மதானப்பா மணித்தக்காளி சாறுகூட
மைந்தனே உத்தாமணியின் சாறுகூட்டி
வானப்பா வசலையின் சாறுசேர்த்து
வளமாக மத்தித்து வைத்துக் கொண்டு
தானப்பா கைகாலில் தடவிக் கொண்டு
தன்மையாய்த் தணல்மிதிக்கத் தணலும் நீர்போல்
ஏனப்பா இவ்விதமே செய்தா யானால்
இதமாகத் தணலதுவுந் தயங்குந் தானே

- புலிப்பாணி.

மணத்தக்காளி, உத்தாமணி, வசலை ஆகிய மூன்றின் சாறுகளை தனித் தனியே எடுத்து அவற்றை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டுமாம். இந்த சாறு கலவையை கை, காலில் பூசிக் கொண்டு நெருப்பில் நடந்தால் நெருப்பின் உஷ்ணம் கால்களைப் பாதிக்காது என்கிறார். மேலும் நெருப்பானது தண்ணீர் போல் இருக்குமாம்.

சுவாரசியமான தகவல்தானே, ஆர்வமுள்ளவர்கள் பரிட்சித்துப் பார்க்கலாம்.

வசலை

இது கீரை இல்லை செடி என்று நினைக்கிறேன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jun 05, 2012 11:44 pm

திரைப்படம்: கீதாஞ்சலி
பாடல்: மலரே
பாடகர்கள்: இளையராஜா, K.S. சித்ரா
இசை: இளையராஜா
பாடல் ஆசிரியர்: Vairamuthu
English
=========================================================================
ஊற்
மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஊடும் ஆசை வழி
வாசலை தேடி ஒடி வந்தீன்
வாலிப ராகம் பாடி வந்தீன்
மலரே பேசு மௌன மொழி
மலரேஎ

ஈற்
வாசனை பூக்கல் வாய் வெடிகா
ஆஅயிரம் ஈகல் தேன் குடிக..

ஊற்
நான் ஒரு பூவோ நீ பரிக
நால் வகை குனமும் நான் மரக்க

ஈற்
மெதுவை குலுங்கும் மாங்கனியேஎ
கிடைதல் விடுமூ ஆண் கிளியேஎ

ஊற்
மடி மெல் கொடி பூல் விழுதேனேஎ

ஈற்
மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஊடும் ஆசை வழி
வசலை தேடி ஒடி வந்தேன்
வலிப ராகம் பாடி வந்தேன்

ஊற்
ஆஎந்திய வீனை நான் இருக்க
ஆஎழிசை மீட நீ இருக்க

ஈற்
ரதிரி நேர ராகம் இது
பூவொடு காற்று பாடுவது

ஊற்
இதழால் இனிமெல் நீ எழுதும்
கதை தான் படிதீன் நாள் முழுதும்

ஈற்
படிதால் என்ங்க்கும் இனிகாதோஊ ஊஊ

ஊற்
மலரே பேசு மௌன மொழிலி

ஈற்
மனம் தான் ஊடும் ஆசை வழி

ஊற்
[b][colo[/b]r=#CC0000]வசலை [/color]தேடி ஒடி வந்தீன்

ஈற்
வலிப ராகம் பாடி வந்தீன்
இச் வ்ம் தெ ல்ய்ரிகிஸ்ட்?
அழக சொல்லி இருகார்
ரதிரி நேர ராகம் இது
பூவொடு காற்று பாடுவது


avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Wed Jun 06, 2012 10:42 am

அருமையிருக்கு



:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jun 06, 2012 11:16 am

வசலை என்பது ஒரு கொடி வகையை சேர்ந்தது என்று நினைகிறேன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக