புதிய பதிவுகள்
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_vote_lcapஇனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_voting_barஇனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_vote_lcapஇனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_voting_barஇனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
195 Posts - 42%
ayyasamy ram
இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_vote_lcapஇனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_voting_barஇனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_vote_lcapஇனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_voting_barஇனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_vote_lcapஇனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_voting_barஇனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_vote_lcapஇனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_voting_barஇனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_vote_lcapஇனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_voting_barஇனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_vote_lcapஇனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_voting_barஇனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_vote_lcapஇனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_voting_barஇனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_vote_lcapஇனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_voting_barஇனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_vote_lcapஇனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_voting_barஇனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது  நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon 4 Jun 2012 - 11:21

இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது

நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

விஜயா பதிப்பகம் கோவை விலை ரூபாய் 80

காதலர்கள் பரிமாறிக் கொள்ளும் கவிதை நூல்கள் யாருடையது என்று புத்தகக் கடைக்காரகளைக் கேட்டால் அனைவரும் சொல்லும் சொல் "கவிஞர் தபூ சங்கர்நூல்கள்தான் "கவிஞர் தபூ சங்கர் காதலை நேசிப்பதைப் போலவே காதலர்கள் காதலுக்கு அடுத்தபடியாக தபூ சங்கர் நூல்களை நேசிக்கிறார்கள் என்றால் மிகை அன்று .அதனால்தான் மிகக் குறுகிய காலத்தில் பல பதிப்புகள் வந்துள்ளது .நூலின் பெயர்களும் வித்தியாசமாக சூட்டுவதில் வல்லவர் தபூ சங்கர் . அட்டைப்படங்களும் , உள் புகைப்படங்களும் ,அச்சு வடிவமைப்புகளும் நூலை கையில் எடுத்ததும் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும் வண்ணம் மிக நேர்த்தியான வடிவமைப்பு விஜயா பதிப்பகத்திற்குப் பாராட்டுக்கள் .

நூலின் சமர்ப்பணமே வித்தியாசமாக உள்ளது .இப்படி ஒரு நூல் சமர்ப்பணம் நான் இது வரை எந்த நூலிலும் படித்து இல்லை .

ஒரு வேளை
இவன் நம்மைக்
காதலிக்கிறானோ என்று
நீ எப்போதாவது
நினைத்திருந்தால்
அந்த நினைப்புக்கு
இந்த நூல் சமர்ப்பணம் .

கவிஞர் பழனி பாரதியின் அணிந்துரை அழகுக்கு மேலும் அழகு !

காதல் கண்ணில் தொடங்கும் என்பார்கள் இந்த நூலில் கண்கள் பற்றிய கவிதையோடு இந்த நூல் தொடங்குகின்றது .

சின்ன மீன்களை
பெரிய மீன்கள்
தின்று விடுவது மாதிரி
என் கண்களைத் தின்றுவிடுகின்றன
உன் கண்கள் .

காதலித்த அனைவரும் அறிந்துக் கொள்ளும் அற்புத வரிகள் .பாராட்டுக்கள் .

இந்த உலகத்தில்
எத்தனையோ பேர்
கடவுளின் அவதாரமாகப்
பிறந்ததாக
இலக்கியங்கள்
சொல்கின்றன
ஆனால் நீ ஒருத்திதான்
காதலின் அவதாராமாகப்
பிறந்தவள் !

இந்தக் கவிதைப் படிக்கும் ஆண்களுக்கு அவரவர் காதலி நினைவிற்கு உறுதி என்று அறுதி இட்டுச் சொல்லலாம் .

கவித்துவம் குறைவாக வசன நடையில் உள்ள சில பக்கங்களைத் தவிர்த்து இருக்கலாம் .

எள்ளல் சுவையுடன் ஒரு கவிதை உங்கள் ரசனைக்கு .

கல்லூரிக்குள் இருக்கும்
ஓடைப்பிள்ளையார் கோயிலுக்கு
நீ போவதைப் பார்த்தாலே
எனக்குப் பயமாய் இருக்கும்
தன தாயைப் போல
பெண் வேண்டும் என்று
ஆற்றுக்கு ஆறு
உட்கார்ந்திருக்கும் பிள்ளையார்
நீதான் அந்தப் பெண் என்று
சொல்லிவிடுவாரோ என !

விழி தானம் விதைக்கும் விதமாக ஒரு கவிதை மிக நன்று .

உனது கண்களை
ஒரு சின்னஞ்சிறு
பெண்ணுக்கே
தானமாக
வழங்க வேண்டும் என்று
பதிவு செய்
அந்தக் கண்கள்
அடுத்த தலைமுறையில்
என்னை மாதிரி
இன்னும் ஒரு காதலன்
உருவாகட்டும் !

இந்தக் கவிதை கவிஞராக இருக்கும் ஒவ்வொரு காதலனின் உள்ளத்து உணர்வைப் படம் பிடித்த கவிதை இதோ !

என் கவிதைகளில்
எதோ ஒரு கவிதையை
நீ படிக்க நேர்ந்தால்
அந்தக் கவிதைதான்
என் கவிதைகளில்
சிறந்த கவிதை !

காதல் தோல்வி நினைவுகளும் சுகமான சுமைதான்

நீ எனக்கு கிடைத்திருந்தால்
எப்போதோ
என் மனைவியாகி இருப்பாய்
கிடைக்காமல்
போனதால்தான்
இன்னும்
காதலியாகவே
இருக்கிறாய் !

இந்தக் கவிதை படித்ததும் தபூ சங்கர்அவர்களுக்கு காதல் தோல்வி அடைந்ததன் காரணமாகவே மிகச் சிறந்த கவிதைகளை எழுதி வருகிறார் .காதல் வெற்றிப் பெற்று இருந்தால் இவ்வளவு கவிதைகள் எழுதி இருக்க முடியாது .

நீ இன்னும் என்னை
மறக்கவில்லை
அதனால்தான்
நான் இன்னும்
உயிரோடு
இருக்கிறேன் .

இந்த நூல் படிக்கும் வாசகர்கள் அவரவர் காதலை அசைப் போடும் விதமாக மிகச் சிறப்பாக கவிதை எழுதி உள்ள தபூ சங்கர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .காதல் கவிதைகள் எழுதுவதில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார் தபூ சங்கர்.
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!







View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக