புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை மண்ணின் மைந்தன் ஓவியர் ட்ராட்ஷ்கி மருது அவர்களின் உரை !
Page 1 of 1 •
மதுரை மண்ணின் மைந்தன்
ஓவியர் ட்ராட்ஷ்கி மருது அவர்களின் உரை !
மதுரை புத்தகத் திருவிழாவில் !
தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
நான் பிறந்து வளர்ந்த ஊர் மதுரை .நான் ஓவியனாக வளர்க காரணம் மதுரை .கோரிப்பாளையம் பகுதியில் என் வீடு .இந்த புத்தகக் கண்காட்சி நடக்கும் இடமான தமுக்கம் மைதானம் ,காந்தி மியூசியம் நான் வியந்து பார்த்த இடங்கள்.
தமுக்கம் மைதானத்தில் வருடா வருடம் சித்திரைப் பொருட்காட்சி நடக்கும் .நான் சிறுவனாக இருந்தபோது பொருட்காட்சி காண வந்தேன் . சந்திரிகா சோப் கடையில் ஓவியங்கள் இருந்தன அழகிய பெண்கள்,அருவி போன்ற ஓவியங்களை உற்று நோக்கினேன் .அதில் பரதன் என்று இருந்தது .ஓவியர் பரதன் ஒரு மரத்தை வரைந்து ,இந்த மரத்தை எடுத்து வாருங்கள் என்பார் .என்று அவர் உதவியாளர்கள் சொன்னார்கள் .அவர்தான் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் பரதன் .அவரது திரைப்படங்களான வைசாலி ,தேவர் மகன் போன்ற படங்களில் அவரது கலை நுட்பத்தை உணர்ந்தேன் .அவரை சந்திக்க வேண்டும் விரும்பினேன் .அவரும் விரும்பி இருந்தார் .அனால் சந்திக்க முடிய வில்லை அவர் இறந்து விட்டார் . என்னுள் ஓவியன் ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய இடம் இது .
தமுக்கம் மைதானத்தில் அருகே உள்ள கருப்பண சாமி கோயில் எங்கள் குல தெய்வம் .மதுரை மீனாட்சி கோயில் ,கிராமியக் கலைஞர்கள் செய்யும் சுடு மண் சிலைகளை செய்வதை உற்று நோக்கினேன் .குதிரை சுடு மண் சிலை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நுட்பமாக இருக்கும் .அவற்றை கவனிப்பேன். ஆராய்வேன் .சுடு மண் குதிரைகள் நாயக்கர் காலத்து குதிரைகள் போலவே இருக்கும் .மிக நுட்பமாக செய்வார்கள் .தமுக்கம் மைதானத்தில் தமுக்கம் மைதானத்தில் ஆனால் அந்த நுட்பம் இப்போது இல்லை. அந்தக் கலை அழிந்து விட்டது .இப்படி நிறைய கலைகளை இழந்து வருகிறோம் .
சமூகம்தான் ஒரு கலைஞனை தூண்டி விடுகின்றது .இந்த மதுரைதான் என்னை ஓவியனாக உருவாக்கியது .இன்று திரைப்படத் துறை வரை நான் பணி புரியக் காரணம் மதுரை .
என் தந்தை நான் சிறுவனாக இருந்த போது அவரது நண்பர் கடையான பாரதி புத்தகக் கடைக்கு வாரம் மூன்று முறை அழைத்து செல்வார் .கடைக்காரர் சாக்லைட் கொடுத்து உபசரிப்பார் .சில மணி நேரங்கள் புத்தகங்களில் உள்ள ஓவியங்களை ஆராய்வேன் .அந்தப் பழக்கம் தான் என்னை ஓவியனாக்கியது. புத்தகக் கடையில் நான் விரும்பிய நூல்களை இரவு நான் துங்கும் போது அருகே வைத்து விடுவார். கலையில் நான் கண் விழித்ததும் அந்த நூல்களைப் பார்த்து மகிழ்வேன் .அதைப் பார்த்து அவரும் மகிழ்வார் . என் தாய் மாமன்கள் இருவரும் சித்திரங்களுக்கு புகழ் பெற்ற ஆங்கிலத் திரைப்படங்களுக்கு அழைத்து செல்வார்கள் .அதுவும் ஒரு காரணம் . வயதில் சென்னை ஓவியக் கல்லூரியில் சென்று பயின்றேன் .பிறகுதான் சென்னை .
என் தந்தை காந்தியடிகள் ஆசிரமத்தில் ஒரு வருடம் தங்கி இருந்தவர் .காந்தியடிகளை ஒரு முறை பார்த்தவர்களே நான் காந்தியடிகளை பார்த்து இருக்கிறேன் என்று பெருமையாக சொல்வார்கள் .என் தந்தை தினந்தோறும் ஒரு வருடம் காந்தியடிகளை சந்தித்தவர் .என்னை ஊக்கப் படுத்தியவர் என் தந்தைதான் .என் ஓவியங்களின் முதல் ரசிகர் அவர்தான் .பார்த்து பரவசம் அடைந்து பாராட்டுவார் .என் தந்தை நிறைய நூல்கள் படிப்பார் .படித்து விட்டு நூலகங்களுக்கு நன்கொடையாகத் தந்து விடுவார்.
எங்கள் வீட்டில் எங்கு பார்த்தாலும் நூல்களே இருக்கும் .அந்த வாசிப்பு வழக்கம்தான் என்னை ஓவியனாக்கியது .ஓவியக் கல்லூரியில் எனக்கு ஆசிரியராக இருந்தவர் சிற்பி தனபால் .இவரை என் தந்தை அவர் நண்பர் மூலமாக ஏற்கனேவே சந்தித்து இருக்கிறார் .அவரிடம் பயில்கிறேன் என்றதும் மனம் மகிழ்ந்தார் .சிற்பி தனபால் . அவர்களின் மனைவி மதுரையை சேர்ந்தவர் .தந்தை பெரியார் ,புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் ,ஜீவா போன்ற பெரியவர்கள் சிற்பி தனபால் அவர்களிடம் மாதிரியாக அமர்ந்தவர்கள் .சிற்பி தனபால் உயிரோடு இருந்தபோது தமிழகம் அவரை கொண்டாட வில்லை என்பது வருத்தம் .
மீனாட்சி கோயில் எதிரில் உள்ள புது மண்டபத்தில் மிக நுட்பமான சிலைகள் உண்டு .அவற்றில் சில சேதம் அடைந்து உள்ளது .காக்கத் தவறி விட்டோம் .நிறைய கலைகளை இழந்து வருகிறோம் .ஆனால் அயல் நாட்டினர் சில நூறு ஆண்டு பொருட்களைக் கூட பாதுகாத்து வருகின்றனர்.
கட்டப்பொம்மன் காலத்தில் வந்த இரு ஓவியர்களை நமது கலைக் கோயில்களை வரைந்து அய்ரோப்பாவிற்கு அனுப்பினார்கள் .
மதுரையில் உள்ள கலைப் பொக்கிசங்களை காக்க முன் வர வேண்டும். விழிப்புணர்வு வேண்டும். கடவுள் நம்பிக்கையையும் , கலையைக் காப்பதையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் . தமிழர்களின் கலைகள் மிகவும் தொன்மை வாய்ந்தது .மதுரையின் கலைகள் முதன்மையானது .நான் சிறுவனாக இருந்தபோது ரசித்து மகிழ்ந்த மதுரை மீனாட்சி கோயிலில் ஓவியங்கள் அழிக்கப் பட்ட தகவல் அறிந்து வருத்தத்தில் சில நாட்கள் தூங்காமல் தவித்தேன். இழந்தது போதும் . இனி எதையும் இழக்க வேண்டாம் என்ற வேண்டுகோளை வைத்து விடை பெறுகின்றேன் .
ஓவியர் ட்ராட்ஷ்கி மருது அவர்களின் உரை !
மதுரை புத்தகத் திருவிழாவில் !
தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
நான் பிறந்து வளர்ந்த ஊர் மதுரை .நான் ஓவியனாக வளர்க காரணம் மதுரை .கோரிப்பாளையம் பகுதியில் என் வீடு .இந்த புத்தகக் கண்காட்சி நடக்கும் இடமான தமுக்கம் மைதானம் ,காந்தி மியூசியம் நான் வியந்து பார்த்த இடங்கள்.
தமுக்கம் மைதானத்தில் வருடா வருடம் சித்திரைப் பொருட்காட்சி நடக்கும் .நான் சிறுவனாக இருந்தபோது பொருட்காட்சி காண வந்தேன் . சந்திரிகா சோப் கடையில் ஓவியங்கள் இருந்தன அழகிய பெண்கள்,அருவி போன்ற ஓவியங்களை உற்று நோக்கினேன் .அதில் பரதன் என்று இருந்தது .ஓவியர் பரதன் ஒரு மரத்தை வரைந்து ,இந்த மரத்தை எடுத்து வாருங்கள் என்பார் .என்று அவர் உதவியாளர்கள் சொன்னார்கள் .அவர்தான் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் பரதன் .அவரது திரைப்படங்களான வைசாலி ,தேவர் மகன் போன்ற படங்களில் அவரது கலை நுட்பத்தை உணர்ந்தேன் .அவரை சந்திக்க வேண்டும் விரும்பினேன் .அவரும் விரும்பி இருந்தார் .அனால் சந்திக்க முடிய வில்லை அவர் இறந்து விட்டார் . என்னுள் ஓவியன் ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய இடம் இது .
தமுக்கம் மைதானத்தில் அருகே உள்ள கருப்பண சாமி கோயில் எங்கள் குல தெய்வம் .மதுரை மீனாட்சி கோயில் ,கிராமியக் கலைஞர்கள் செய்யும் சுடு மண் சிலைகளை செய்வதை உற்று நோக்கினேன் .குதிரை சுடு மண் சிலை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நுட்பமாக இருக்கும் .அவற்றை கவனிப்பேன். ஆராய்வேன் .சுடு மண் குதிரைகள் நாயக்கர் காலத்து குதிரைகள் போலவே இருக்கும் .மிக நுட்பமாக செய்வார்கள் .தமுக்கம் மைதானத்தில் தமுக்கம் மைதானத்தில் ஆனால் அந்த நுட்பம் இப்போது இல்லை. அந்தக் கலை அழிந்து விட்டது .இப்படி நிறைய கலைகளை இழந்து வருகிறோம் .
சமூகம்தான் ஒரு கலைஞனை தூண்டி விடுகின்றது .இந்த மதுரைதான் என்னை ஓவியனாக உருவாக்கியது .இன்று திரைப்படத் துறை வரை நான் பணி புரியக் காரணம் மதுரை .
என் தந்தை நான் சிறுவனாக இருந்த போது அவரது நண்பர் கடையான பாரதி புத்தகக் கடைக்கு வாரம் மூன்று முறை அழைத்து செல்வார் .கடைக்காரர் சாக்லைட் கொடுத்து உபசரிப்பார் .சில மணி நேரங்கள் புத்தகங்களில் உள்ள ஓவியங்களை ஆராய்வேன் .அந்தப் பழக்கம் தான் என்னை ஓவியனாக்கியது. புத்தகக் கடையில் நான் விரும்பிய நூல்களை இரவு நான் துங்கும் போது அருகே வைத்து விடுவார். கலையில் நான் கண் விழித்ததும் அந்த நூல்களைப் பார்த்து மகிழ்வேன் .அதைப் பார்த்து அவரும் மகிழ்வார் . என் தாய் மாமன்கள் இருவரும் சித்திரங்களுக்கு புகழ் பெற்ற ஆங்கிலத் திரைப்படங்களுக்கு அழைத்து செல்வார்கள் .அதுவும் ஒரு காரணம் . வயதில் சென்னை ஓவியக் கல்லூரியில் சென்று பயின்றேன் .பிறகுதான் சென்னை .
என் தந்தை காந்தியடிகள் ஆசிரமத்தில் ஒரு வருடம் தங்கி இருந்தவர் .காந்தியடிகளை ஒரு முறை பார்த்தவர்களே நான் காந்தியடிகளை பார்த்து இருக்கிறேன் என்று பெருமையாக சொல்வார்கள் .என் தந்தை தினந்தோறும் ஒரு வருடம் காந்தியடிகளை சந்தித்தவர் .என்னை ஊக்கப் படுத்தியவர் என் தந்தைதான் .என் ஓவியங்களின் முதல் ரசிகர் அவர்தான் .பார்த்து பரவசம் அடைந்து பாராட்டுவார் .என் தந்தை நிறைய நூல்கள் படிப்பார் .படித்து விட்டு நூலகங்களுக்கு நன்கொடையாகத் தந்து விடுவார்.
எங்கள் வீட்டில் எங்கு பார்த்தாலும் நூல்களே இருக்கும் .அந்த வாசிப்பு வழக்கம்தான் என்னை ஓவியனாக்கியது .ஓவியக் கல்லூரியில் எனக்கு ஆசிரியராக இருந்தவர் சிற்பி தனபால் .இவரை என் தந்தை அவர் நண்பர் மூலமாக ஏற்கனேவே சந்தித்து இருக்கிறார் .அவரிடம் பயில்கிறேன் என்றதும் மனம் மகிழ்ந்தார் .சிற்பி தனபால் . அவர்களின் மனைவி மதுரையை சேர்ந்தவர் .தந்தை பெரியார் ,புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் ,ஜீவா போன்ற பெரியவர்கள் சிற்பி தனபால் அவர்களிடம் மாதிரியாக அமர்ந்தவர்கள் .சிற்பி தனபால் உயிரோடு இருந்தபோது தமிழகம் அவரை கொண்டாட வில்லை என்பது வருத்தம் .
மீனாட்சி கோயில் எதிரில் உள்ள புது மண்டபத்தில் மிக நுட்பமான சிலைகள் உண்டு .அவற்றில் சில சேதம் அடைந்து உள்ளது .காக்கத் தவறி விட்டோம் .நிறைய கலைகளை இழந்து வருகிறோம் .ஆனால் அயல் நாட்டினர் சில நூறு ஆண்டு பொருட்களைக் கூட பாதுகாத்து வருகின்றனர்.
கட்டப்பொம்மன் காலத்தில் வந்த இரு ஓவியர்களை நமது கலைக் கோயில்களை வரைந்து அய்ரோப்பாவிற்கு அனுப்பினார்கள் .
மதுரையில் உள்ள கலைப் பொக்கிசங்களை காக்க முன் வர வேண்டும். விழிப்புணர்வு வேண்டும். கடவுள் நம்பிக்கையையும் , கலையைக் காப்பதையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் . தமிழர்களின் கலைகள் மிகவும் தொன்மை வாய்ந்தது .மதுரையின் கலைகள் முதன்மையானது .நான் சிறுவனாக இருந்தபோது ரசித்து மகிழ்ந்த மதுரை மீனாட்சி கோயிலில் ஓவியங்கள் அழிக்கப் பட்ட தகவல் அறிந்து வருத்தத்தில் சில நாட்கள் தூங்காமல் தவித்தேன். இழந்தது போதும் . இனி எதையும் இழக்க வேண்டாம் என்ற வேண்டுகோளை வைத்து விடை பெறுகின்றேன் .
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|