புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_m10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10 
91 Posts - 61%
heezulia
கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_m10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_m10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_m10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10 
7 Posts - 5%
eraeravi
கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_m10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_m10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10 
1 Post - 1%
viyasan
கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_m10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_m10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10 
283 Posts - 45%
heezulia
கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_m10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_m10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_m10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_m10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10 
19 Posts - 3%
prajai
கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_m10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_m10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_m10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_m10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_m10கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jun 14, 2012 6:02 pm

புவி வெப்பமடைதல் காரணமாக வட, தென் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதும், அதன் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருப்பதும் சாமானிய மக்கள் மத்தியில்கூட இப்போது விவாதப் பொருளாகியிருக்கிறது.

இன்னும் சில பத்தாண்டுகளில் ஏறக்குறைய 25 செ.மீ. வரை கடல்மட்டம் அதிகரிக்கும். இதே வேகத்தில் போனால், 2100-இல் ஏறக்குறைய 6 அடி வரை அதிகரிக்கும். அவ்வாறு நடந்தால் மாலத்தீவு உள்ளிட்ட பல பகுதிகள் உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போகும்.

உலக மக்கள்தொகையில் ஆறு பேரில் ஒருவர் அகதியாகும் நிலை ஏற்படும். ஆறுகளின் கழிமுகப் பகுதிகளில் கடல் நீர் புகுவதால், தண்ணீரின் உப்புத் தன்மை அதிகரிப்பதுடன், நிலத்தடி நீரும் மாசுபடும். இதனால் உயிர்ச்சமநிலை பாதிக்கப்பட்டு, விரும்பத்தகாத பல்வேறு விளைவுகள் ஏற்படும்.

இவ்வளவு பாதகமான அம்சங்கள் இருப்பதால்தான், புவி வெப்பமடைதல் பிரச்னை இவ்வளவு தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. ஆனால், கடல் மட்டம் உயர்வதற்கு புவியின் வெப்பநிலை உயர்வது மட்டுமே காரணமல்ல என்கிறார்கள் ஜப்பானிய விஞ்ஞானிகள்.

தண்ணீரை வரைமுறையின்றிப் பயன்படுத்துவதும், நிலத்தடி நீரை அதிகப்படியாக உறிஞ்சுவதும் கடல் மட்டம் உயர மிக முக்கிய காரணம் என்கின்றனர்.

கிரீன்லாந்து மற்றும் அன்டார்டிகா பகுதிகளில் உள்ள உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகளில் இருந்து உருகும் நீரைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாக இப்போது நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது.

பொதுமக்களின் பயன்பாட்டுக்குப் பின் கழிவு நீராக மாறும் இந்த நீரின் பெரும்பகுதி சாக்கடைகள் மூலம் ஆறுகளிலும், ஓடைகளிலும் கலந்து பின்னர் கடலில் விடப்படுகிறது. குறைந்த அளவு நீரே மீண்டும் பூமிக்குள் போகிறது.

இதனால் ஆறுகள் மூலமாக இயல்பாகச் சேருவதைவிட அதிகமான தண்ணீர் கடலில் கலந்து கொண்டிருக்கிறது. புவி வெப்பமடைவதன் காரணமாக எந்த அளவு உயர்ந்து கொண்டிருக்கிறதோ, அதே அளவுக்குச் சராசரியாக ஆண்டுக்கு 1 மி.மீ. நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாலும் கடல்மட்டம் உயர்கிறது என்கிறது ஜப்பானிய விஞ்ஞானிகளின் ஆய்வு.

மனிதனால் கட்டப்பட்ட அணைகளின் மூலம் கடல்மட்ட உயர்வின் வேகம் சுமார் 40 சதவிகித அளவு கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், இப்போது நிலத்தடி நீர் முன்பைக் காட்டிலும் மிக வேகமாக உறிஞ்சப்படுவதால், இதுபோன்ற சில சாதகமான அம்சங்களும் இனிமேல் மனிதகுலத்துக்கு உதவாது என்கிறது இந்த ஆய்வு.

÷மனிதனால் வீணடிக்கப்படும் இயற்கை வளங்களில் நீரே பிரதான இடம்பிடிக்கிறது. நிலத்தடி நீராக இருந்தாலும், நன்னீராக இருந்தாலும் அதை மாசுபடுத்துவதையும், வீணடிப்பதையும் பற்றி நாம் அதிக அளவில் கவலைப்படுவதில்லை.

கோதுமை உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில் இப்போது, ஏறக்குறைய நிலத்தடி நீரே இல்லாமல் போய்விட்டது. இப்போது தனது தேவைக்கான கோதுமையை அந்நாடு இறக்குமதி செய்து வருகிறது.

இப்போது குறைந்த அளவில் அந்நாட்டில் நடைபெற்று வரும் கோதுமை விவசாயம், 2016-ஆம் ஆண்டு வாக்கில் முற்றிலுமாக முடிவுக்கு வந்து விடும் என்று எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

÷இந்தியாவிலும் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தென்னிந்தியாவிலும் நிலைமை திருப்திகரமாக இல்லை.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட பெருநகரங்களில் நிலத்தடி நீரின் பயன்பாடு அண்மைக் காலங்களில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

÷இவ்வளவு வேகமாக நீர்த்தேவை பெருகுவதற்கான காரணங்கள் என்ன? அண்மையில் மத்திய அரசால் வெளியிடப்பட்ட வரைவு நீர்க் கொள்கை, மக்கள்தொகை உயர்வும், நகர்மயமாதல் பிரச்னையும், மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் நீர் வீணடிக்கப்படுவதற்கான காரணங்களாகச் சுட்டிக்காட்டுகிறது. அத்துடன், பொதுச் சொத்தான நிலத்தடி நீர் தனிச் சொத்தாகக் கருதப்படுவதே அதன் வரைமுறையற்ற பயன்பாட்டுக்கான காரணம் என்கிறது.

÷மக்கள்தொகை உயர்வால் நீருக்கான தேவை பெருகுகிறது என்பது உண்மைதான். ஆனால், அதனை மட்டுமே இதற்குக் காரணம் காட்ட முடியாது.

ஏனெனில், சாமானிய மக்களில் பெரும் பகுதியினர் தங்களின் அன்றாடத் தேவைகளுக்கான நீரைக் கூடப் பெற முடியாமல் தவிக்கின்றனர். இந்தியாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் 35 நகரங்களில் சராசரியாக ஒரு நாளுக்கு 2 மணி நேரம் கூட குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை.
நகரங்களிலேயே இப்படி என்றால், கிராமப்புறங்களைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. தொலை தூரத்தில் இருந்து தலைச்சுமையாக குடிநீர்ப் பானையை வீட்டுக்குக் கொண்டு வரும் பெண்மணிகள் இன்றும் இந்திய கிராமங்களில் வசிக்கிறார்கள்.

÷பெரும் தொழிற்சாலைகளின் அபரிமிதமான வளர்ச்சியும் இன்று நீர்த்தேவை மிக அதிகமாகப் பெருக வழிவகுத்துள்ளது.

நீர் மட்டுமல்லாமல், காடுகளும், கனிமங்களும் தொழிற்சாலைகளின் லாப வேட்டைகளுக்காக தாரை வார்க்கப்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாலே, மனிதகுலத்தை அச்சுறுத்தும் பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு கிடைத்து விடும்.

(நன்றி- இரா.நந்தகுமார்-தினமணி

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jun 14, 2012 6:31 pm

புவி வெப்பமடைதல் கண்டிப்பாக மிகப்பெரிய பிரச்சனை அதிர்ச்சி சோகம்



செந்தில்குமார்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Thu Jun 14, 2012 6:38 pm

மனிதகுலம் அழியும் காலம் விரைவில் வந்து விடும் போலே தெரிகிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக