புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்!
Page 1 of 1 •
புவி வெப்பமடைதல் காரணமாக வட, தென் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதும், அதன் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருப்பதும் சாமானிய மக்கள் மத்தியில்கூட இப்போது விவாதப் பொருளாகியிருக்கிறது.
இன்னும் சில பத்தாண்டுகளில் ஏறக்குறைய 25 செ.மீ. வரை கடல்மட்டம் அதிகரிக்கும். இதே வேகத்தில் போனால், 2100-இல் ஏறக்குறைய 6 அடி வரை அதிகரிக்கும். அவ்வாறு நடந்தால் மாலத்தீவு உள்ளிட்ட பல பகுதிகள் உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போகும்.
உலக மக்கள்தொகையில் ஆறு பேரில் ஒருவர் அகதியாகும் நிலை ஏற்படும். ஆறுகளின் கழிமுகப் பகுதிகளில் கடல் நீர் புகுவதால், தண்ணீரின் உப்புத் தன்மை அதிகரிப்பதுடன், நிலத்தடி நீரும் மாசுபடும். இதனால் உயிர்ச்சமநிலை பாதிக்கப்பட்டு, விரும்பத்தகாத பல்வேறு விளைவுகள் ஏற்படும்.
இவ்வளவு பாதகமான அம்சங்கள் இருப்பதால்தான், புவி வெப்பமடைதல் பிரச்னை இவ்வளவு தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. ஆனால், கடல் மட்டம் உயர்வதற்கு புவியின் வெப்பநிலை உயர்வது மட்டுமே காரணமல்ல என்கிறார்கள் ஜப்பானிய விஞ்ஞானிகள்.
தண்ணீரை வரைமுறையின்றிப் பயன்படுத்துவதும், நிலத்தடி நீரை அதிகப்படியாக உறிஞ்சுவதும் கடல் மட்டம் உயர மிக முக்கிய காரணம் என்கின்றனர்.
கிரீன்லாந்து மற்றும் அன்டார்டிகா பகுதிகளில் உள்ள உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகளில் இருந்து உருகும் நீரைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாக இப்போது நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது.
பொதுமக்களின் பயன்பாட்டுக்குப் பின் கழிவு நீராக மாறும் இந்த நீரின் பெரும்பகுதி சாக்கடைகள் மூலம் ஆறுகளிலும், ஓடைகளிலும் கலந்து பின்னர் கடலில் விடப்படுகிறது. குறைந்த அளவு நீரே மீண்டும் பூமிக்குள் போகிறது.
இதனால் ஆறுகள் மூலமாக இயல்பாகச் சேருவதைவிட அதிகமான தண்ணீர் கடலில் கலந்து கொண்டிருக்கிறது. புவி வெப்பமடைவதன் காரணமாக எந்த அளவு உயர்ந்து கொண்டிருக்கிறதோ, அதே அளவுக்குச் சராசரியாக ஆண்டுக்கு 1 மி.மீ. நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாலும் கடல்மட்டம் உயர்கிறது என்கிறது ஜப்பானிய விஞ்ஞானிகளின் ஆய்வு.
மனிதனால் கட்டப்பட்ட அணைகளின் மூலம் கடல்மட்ட உயர்வின் வேகம் சுமார் 40 சதவிகித அளவு கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், இப்போது நிலத்தடி நீர் முன்பைக் காட்டிலும் மிக வேகமாக உறிஞ்சப்படுவதால், இதுபோன்ற சில சாதகமான அம்சங்களும் இனிமேல் மனிதகுலத்துக்கு உதவாது என்கிறது இந்த ஆய்வு.
÷மனிதனால் வீணடிக்கப்படும் இயற்கை வளங்களில் நீரே பிரதான இடம்பிடிக்கிறது. நிலத்தடி நீராக இருந்தாலும், நன்னீராக இருந்தாலும் அதை மாசுபடுத்துவதையும், வீணடிப்பதையும் பற்றி நாம் அதிக அளவில் கவலைப்படுவதில்லை.
கோதுமை உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில் இப்போது, ஏறக்குறைய நிலத்தடி நீரே இல்லாமல் போய்விட்டது. இப்போது தனது தேவைக்கான கோதுமையை அந்நாடு இறக்குமதி செய்து வருகிறது.
இப்போது குறைந்த அளவில் அந்நாட்டில் நடைபெற்று வரும் கோதுமை விவசாயம், 2016-ஆம் ஆண்டு வாக்கில் முற்றிலுமாக முடிவுக்கு வந்து விடும் என்று எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.
÷இந்தியாவிலும் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தென்னிந்தியாவிலும் நிலைமை திருப்திகரமாக இல்லை.
சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட பெருநகரங்களில் நிலத்தடி நீரின் பயன்பாடு அண்மைக் காலங்களில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
÷இவ்வளவு வேகமாக நீர்த்தேவை பெருகுவதற்கான காரணங்கள் என்ன? அண்மையில் மத்திய அரசால் வெளியிடப்பட்ட வரைவு நீர்க் கொள்கை, மக்கள்தொகை உயர்வும், நகர்மயமாதல் பிரச்னையும், மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் நீர் வீணடிக்கப்படுவதற்கான காரணங்களாகச் சுட்டிக்காட்டுகிறது. அத்துடன், பொதுச் சொத்தான நிலத்தடி நீர் தனிச் சொத்தாகக் கருதப்படுவதே அதன் வரைமுறையற்ற பயன்பாட்டுக்கான காரணம் என்கிறது.
÷மக்கள்தொகை உயர்வால் நீருக்கான தேவை பெருகுகிறது என்பது உண்மைதான். ஆனால், அதனை மட்டுமே இதற்குக் காரணம் காட்ட முடியாது.
ஏனெனில், சாமானிய மக்களில் பெரும் பகுதியினர் தங்களின் அன்றாடத் தேவைகளுக்கான நீரைக் கூடப் பெற முடியாமல் தவிக்கின்றனர். இந்தியாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் 35 நகரங்களில் சராசரியாக ஒரு நாளுக்கு 2 மணி நேரம் கூட குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை.
நகரங்களிலேயே இப்படி என்றால், கிராமப்புறங்களைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. தொலை தூரத்தில் இருந்து தலைச்சுமையாக குடிநீர்ப் பானையை வீட்டுக்குக் கொண்டு வரும் பெண்மணிகள் இன்றும் இந்திய கிராமங்களில் வசிக்கிறார்கள்.
÷பெரும் தொழிற்சாலைகளின் அபரிமிதமான வளர்ச்சியும் இன்று நீர்த்தேவை மிக அதிகமாகப் பெருக வழிவகுத்துள்ளது.
நீர் மட்டுமல்லாமல், காடுகளும், கனிமங்களும் தொழிற்சாலைகளின் லாப வேட்டைகளுக்காக தாரை வார்க்கப்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாலே, மனிதகுலத்தை அச்சுறுத்தும் பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு கிடைத்து விடும்.
(நன்றி- இரா.நந்தகுமார்-தினமணி
இன்னும் சில பத்தாண்டுகளில் ஏறக்குறைய 25 செ.மீ. வரை கடல்மட்டம் அதிகரிக்கும். இதே வேகத்தில் போனால், 2100-இல் ஏறக்குறைய 6 அடி வரை அதிகரிக்கும். அவ்வாறு நடந்தால் மாலத்தீவு உள்ளிட்ட பல பகுதிகள் உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போகும்.
உலக மக்கள்தொகையில் ஆறு பேரில் ஒருவர் அகதியாகும் நிலை ஏற்படும். ஆறுகளின் கழிமுகப் பகுதிகளில் கடல் நீர் புகுவதால், தண்ணீரின் உப்புத் தன்மை அதிகரிப்பதுடன், நிலத்தடி நீரும் மாசுபடும். இதனால் உயிர்ச்சமநிலை பாதிக்கப்பட்டு, விரும்பத்தகாத பல்வேறு விளைவுகள் ஏற்படும்.
இவ்வளவு பாதகமான அம்சங்கள் இருப்பதால்தான், புவி வெப்பமடைதல் பிரச்னை இவ்வளவு தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. ஆனால், கடல் மட்டம் உயர்வதற்கு புவியின் வெப்பநிலை உயர்வது மட்டுமே காரணமல்ல என்கிறார்கள் ஜப்பானிய விஞ்ஞானிகள்.
தண்ணீரை வரைமுறையின்றிப் பயன்படுத்துவதும், நிலத்தடி நீரை அதிகப்படியாக உறிஞ்சுவதும் கடல் மட்டம் உயர மிக முக்கிய காரணம் என்கின்றனர்.
கிரீன்லாந்து மற்றும் அன்டார்டிகா பகுதிகளில் உள்ள உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகளில் இருந்து உருகும் நீரைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாக இப்போது நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது.
பொதுமக்களின் பயன்பாட்டுக்குப் பின் கழிவு நீராக மாறும் இந்த நீரின் பெரும்பகுதி சாக்கடைகள் மூலம் ஆறுகளிலும், ஓடைகளிலும் கலந்து பின்னர் கடலில் விடப்படுகிறது. குறைந்த அளவு நீரே மீண்டும் பூமிக்குள் போகிறது.
இதனால் ஆறுகள் மூலமாக இயல்பாகச் சேருவதைவிட அதிகமான தண்ணீர் கடலில் கலந்து கொண்டிருக்கிறது. புவி வெப்பமடைவதன் காரணமாக எந்த அளவு உயர்ந்து கொண்டிருக்கிறதோ, அதே அளவுக்குச் சராசரியாக ஆண்டுக்கு 1 மி.மீ. நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாலும் கடல்மட்டம் உயர்கிறது என்கிறது ஜப்பானிய விஞ்ஞானிகளின் ஆய்வு.
மனிதனால் கட்டப்பட்ட அணைகளின் மூலம் கடல்மட்ட உயர்வின் வேகம் சுமார் 40 சதவிகித அளவு கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், இப்போது நிலத்தடி நீர் முன்பைக் காட்டிலும் மிக வேகமாக உறிஞ்சப்படுவதால், இதுபோன்ற சில சாதகமான அம்சங்களும் இனிமேல் மனிதகுலத்துக்கு உதவாது என்கிறது இந்த ஆய்வு.
÷மனிதனால் வீணடிக்கப்படும் இயற்கை வளங்களில் நீரே பிரதான இடம்பிடிக்கிறது. நிலத்தடி நீராக இருந்தாலும், நன்னீராக இருந்தாலும் அதை மாசுபடுத்துவதையும், வீணடிப்பதையும் பற்றி நாம் அதிக அளவில் கவலைப்படுவதில்லை.
கோதுமை உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில் இப்போது, ஏறக்குறைய நிலத்தடி நீரே இல்லாமல் போய்விட்டது. இப்போது தனது தேவைக்கான கோதுமையை அந்நாடு இறக்குமதி செய்து வருகிறது.
இப்போது குறைந்த அளவில் அந்நாட்டில் நடைபெற்று வரும் கோதுமை விவசாயம், 2016-ஆம் ஆண்டு வாக்கில் முற்றிலுமாக முடிவுக்கு வந்து விடும் என்று எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.
÷இந்தியாவிலும் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தென்னிந்தியாவிலும் நிலைமை திருப்திகரமாக இல்லை.
சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட பெருநகரங்களில் நிலத்தடி நீரின் பயன்பாடு அண்மைக் காலங்களில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
÷இவ்வளவு வேகமாக நீர்த்தேவை பெருகுவதற்கான காரணங்கள் என்ன? அண்மையில் மத்திய அரசால் வெளியிடப்பட்ட வரைவு நீர்க் கொள்கை, மக்கள்தொகை உயர்வும், நகர்மயமாதல் பிரச்னையும், மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் நீர் வீணடிக்கப்படுவதற்கான காரணங்களாகச் சுட்டிக்காட்டுகிறது. அத்துடன், பொதுச் சொத்தான நிலத்தடி நீர் தனிச் சொத்தாகக் கருதப்படுவதே அதன் வரைமுறையற்ற பயன்பாட்டுக்கான காரணம் என்கிறது.
÷மக்கள்தொகை உயர்வால் நீருக்கான தேவை பெருகுகிறது என்பது உண்மைதான். ஆனால், அதனை மட்டுமே இதற்குக் காரணம் காட்ட முடியாது.
ஏனெனில், சாமானிய மக்களில் பெரும் பகுதியினர் தங்களின் அன்றாடத் தேவைகளுக்கான நீரைக் கூடப் பெற முடியாமல் தவிக்கின்றனர். இந்தியாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் 35 நகரங்களில் சராசரியாக ஒரு நாளுக்கு 2 மணி நேரம் கூட குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை.
நகரங்களிலேயே இப்படி என்றால், கிராமப்புறங்களைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. தொலை தூரத்தில் இருந்து தலைச்சுமையாக குடிநீர்ப் பானையை வீட்டுக்குக் கொண்டு வரும் பெண்மணிகள் இன்றும் இந்திய கிராமங்களில் வசிக்கிறார்கள்.
÷பெரும் தொழிற்சாலைகளின் அபரிமிதமான வளர்ச்சியும் இன்று நீர்த்தேவை மிக அதிகமாகப் பெருக வழிவகுத்துள்ளது.
நீர் மட்டுமல்லாமல், காடுகளும், கனிமங்களும் தொழிற்சாலைகளின் லாப வேட்டைகளுக்காக தாரை வார்க்கப்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாலே, மனிதகுலத்தை அச்சுறுத்தும் பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு கிடைத்து விடும்.
(நன்றி- இரா.நந்தகுமார்-தினமணி
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
புவி வெப்பமடைதல் கண்டிப்பாக மிகப்பெரிய பிரச்சனை
செந்தில்குமார்
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
மனிதகுலம் அழியும் காலம் விரைவில் வந்து விடும் போலே தெரிகிறது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|