Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து
First topic message reminder :
![தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து - Page 2 02-raja-karuna-300](https://2img.net/h/tamil.oneindia.in/img/2012/06/02-raja-karuna-300.jpg)
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 89வது பிறந்தநாளை யொட்டி, அவருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். இதில் நேரில் வந்து வாழ்த்து தெரிவிக்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தனக்கு உவமை இல்லா தலைவர் கலைஞருக்கு வணக்கம். நேரில் வந்து வணங்கிட இயலாத நிலையில் உங்கள் 89வது பிறந்தநாளில் என் நினைவுகள் மீண்டும் வந்து உங்களை பணிந்து வாழ்த்திட தலைப்படுகின்றன. கால் நூற்றாண்டு கடந்து போய்விட்ட அந்த காலத்து கணங்களை நினைவு கொள்கிறேன்.
கடற்கரை வெளியில் நெருங்க முடியாத தூரமும் ஆக்கிரமித்து இருந்த அந்த இரவு வெளிச்சத்தில் நடந்த உங்களின் மணி விழாவில், உங்கள் ஏற்புரையையும், திராவிட இயக்கத்தின் தீராக் களஞ்சியம் பேராசிரியரின் வாழ்த்துரையையும் கேட்டு ஊர் திரும்பினேன். அன்றைய நாள் முதல் கண்டும், கேட்டும், உய்த்தும் உங்களின் ஆளுமையில் அமிழ்ந்து போனவன் என்ற பெருமிதம் எனது நெஞ்சில் ததும்புகிறது.
அவசிய அடையாளங்களான மொழியும், இனமும் இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சத்தின் விளிம்பிலும் மிச்சம் இருக்கிற ஒரு தலைவனை போற்றி உயர்த்த வேண்டியது தனி மனித வேலையல்ல. சமூக கடமை.
கடமை மற்றவர்களுக்கும் உரிமை கேட்கும் ஒரே போராளி நீங்கள். மொழியால் இனமா? இனத்தால் மொழியா? மொழியை முன்னிறுத்தி இனம் காப்பதா? இனத்தை மீட்க மொழி வளர்ப்பதா? என்ற கேள்விகளின் எதார்த்தத்தை பின்னி தமிழுக்கு புதிய “அத்வைதம்” அளித்தவர் நீங்கள் என்பதால் வணங்கி வாழ்த்துகிறோம்.
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, ஆறுமுக நாவலர், தாமோதரம் பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோரின் சமய நோக்கு. பேராசிரியர் மீனாட்சி சுந்தரம், வையாபுரி பிள்ளை, மயிலை சீனி, வெங்கடசாமி, சாமி சிதம்பரம் ஆகியோரின் மதசார்பற்ற போக்கு.
ஜீவா, வானமாமலை, கைலாசபதி, கேசவன் ஆகியோரின் மார்க்சீய நோக்கு. மணிக்கொடி குடும்பமும், கா.நா.சுப்பிரமணியமும் கொண்டிருந்த மேற்கத்திய நோக்கு. இவைகளோடு ஒட்டியும் வெட்டியும் வளர்த்த திராவிட நோக்கு.
இத்தனை நோக்குகளையும் நிரலிட்ட நீங்கள் தமிழறிஞர்களின் போக்குகளை குவியப்படுத்தி பிரபஞ்சத்துக்கு அறிவித்தீர்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், அடுத்த பிறவியில் நம்பிக்கை கொண்ட தமிழனும் உங்களை இந்நாளில் வாழ்த்துகிறான். நான் மீண்டும் பணிந்து வணங்கி வாழ்த்துகிறேன் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நன்றி ஒன் இந்தியா
![தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து - Page 2 02-raja-karuna-300](https://2img.net/h/tamil.oneindia.in/img/2012/06/02-raja-karuna-300.jpg)
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 89வது பிறந்தநாளை யொட்டி, அவருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். இதில் நேரில் வந்து வாழ்த்து தெரிவிக்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தனக்கு உவமை இல்லா தலைவர் கலைஞருக்கு வணக்கம். நேரில் வந்து வணங்கிட இயலாத நிலையில் உங்கள் 89வது பிறந்தநாளில் என் நினைவுகள் மீண்டும் வந்து உங்களை பணிந்து வாழ்த்திட தலைப்படுகின்றன. கால் நூற்றாண்டு கடந்து போய்விட்ட அந்த காலத்து கணங்களை நினைவு கொள்கிறேன்.
கடற்கரை வெளியில் நெருங்க முடியாத தூரமும் ஆக்கிரமித்து இருந்த அந்த இரவு வெளிச்சத்தில் நடந்த உங்களின் மணி விழாவில், உங்கள் ஏற்புரையையும், திராவிட இயக்கத்தின் தீராக் களஞ்சியம் பேராசிரியரின் வாழ்த்துரையையும் கேட்டு ஊர் திரும்பினேன். அன்றைய நாள் முதல் கண்டும், கேட்டும், உய்த்தும் உங்களின் ஆளுமையில் அமிழ்ந்து போனவன் என்ற பெருமிதம் எனது நெஞ்சில் ததும்புகிறது.
அவசிய அடையாளங்களான மொழியும், இனமும் இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சத்தின் விளிம்பிலும் மிச்சம் இருக்கிற ஒரு தலைவனை போற்றி உயர்த்த வேண்டியது தனி மனித வேலையல்ல. சமூக கடமை.
கடமை மற்றவர்களுக்கும் உரிமை கேட்கும் ஒரே போராளி நீங்கள். மொழியால் இனமா? இனத்தால் மொழியா? மொழியை முன்னிறுத்தி இனம் காப்பதா? இனத்தை மீட்க மொழி வளர்ப்பதா? என்ற கேள்விகளின் எதார்த்தத்தை பின்னி தமிழுக்கு புதிய “அத்வைதம்” அளித்தவர் நீங்கள் என்பதால் வணங்கி வாழ்த்துகிறோம்.
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, ஆறுமுக நாவலர், தாமோதரம் பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோரின் சமய நோக்கு. பேராசிரியர் மீனாட்சி சுந்தரம், வையாபுரி பிள்ளை, மயிலை சீனி, வெங்கடசாமி, சாமி சிதம்பரம் ஆகியோரின் மதசார்பற்ற போக்கு.
ஜீவா, வானமாமலை, கைலாசபதி, கேசவன் ஆகியோரின் மார்க்சீய நோக்கு. மணிக்கொடி குடும்பமும், கா.நா.சுப்பிரமணியமும் கொண்டிருந்த மேற்கத்திய நோக்கு. இவைகளோடு ஒட்டியும் வெட்டியும் வளர்த்த திராவிட நோக்கு.
இத்தனை நோக்குகளையும் நிரலிட்ட நீங்கள் தமிழறிஞர்களின் போக்குகளை குவியப்படுத்தி பிரபஞ்சத்துக்கு அறிவித்தீர்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், அடுத்த பிறவியில் நம்பிக்கை கொண்ட தமிழனும் உங்களை இந்நாளில் வாழ்த்துகிறான். நான் மீண்டும் பணிந்து வணங்கி வாழ்த்துகிறேன் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து
நீரா ராடியாவோட மட்டும் பேசும்பொழுது டெலிபோணுல பேசுறாங்க எங்க தலைவர் என்ன நீரா ராடியாவைவிட கேடுகேட்டா போய்ட்டாரு இதையும் வன்மையாக கண்டிக்கிறேன்
இங்ஙனம்- அடிமட்ட தொண்டன் திமுக ஓமன் கிளை
இனைந்து வழங்குபவர்கள் -
பாசத்தலைவனின் பாராட்டுவிழா கமிட்டி
அனைத்திந்திய ஸ்டாலின் திமுக
அனைத்திந்திய அழகிரி திமுக
அனைத்திந்திய கனிமொழி திமுக
லெட்டர்பேட் கட்சிகளின் ஜால்ராக்கள் சங்கம்
கலைக்கப்பட்ட அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி திமுக
இங்ஙனம்- அடிமட்ட தொண்டன் திமுக ஓமன் கிளை
இனைந்து வழங்குபவர்கள் -
பாசத்தலைவனின் பாராட்டுவிழா கமிட்டி
அனைத்திந்திய ஸ்டாலின் திமுக
அனைத்திந்திய அழகிரி திமுக
அனைத்திந்திய கனிமொழி திமுக
லெட்டர்பேட் கட்சிகளின் ஜால்ராக்கள் சங்கம்
கலைக்கப்பட்ட அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி திமுக
Last edited by balakarthik on Sat Jun 02, 2012 5:37 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து
அப்படி ஒன்னும் நாம ரொம்ப மோசம் இல்லை மதன். வெளி நாடுகளில் பலவற்றில் நம்மை விட ஊழல் மலிந்து கிடக்கிறது. என்ன அதெல்லாம் அந்த ஊரு மீடியாக்கள் ரொம்ப பப்ளிசிட்டி பண்றது இல்ல. அதோட மக்களும் அதைப் பற்றியே பேசிக் கொண்டு இருப்பதும் இல்லை. அதுதான் உண்மை நிலை.புரட்சி wrote:என்ன செய்யுறது அண்ணே ...வேற வழி இல்ல... அப்படி சொன்னாலும் ஓடிடிடு ராய்ங்க ..![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து
balakarthik wrote:நீரா ராடியாவோட மட்டும் பேசும்பொழுது டெலிபோணுல பேசுறாங்க எங்க தலைவர் என்ன நீரா ராடியாவைவிட கேடுகேட்டா போய்ட்டாரு இதையும் வன்மையாக கண்டிக்கிறேன்
இங்ஙனம்- அடிமட்ட தொண்டன் திமுக ஓமன் கிளை
இனைந்து வழங்குபவர்கள் -
பாசத்தலைவனின் பாராட்டுவிழா கமிட்டி
அனைத்திந்திய ஸ்டாலின் திமுக
அனைத்திந்திய அழகிரி திமுக
அனைத்திந்திய கனிமொழி திமுக
லெட்டர்பேட் கட்சிகளின் ஜால்ராக்கள் சங்கம்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
Guest- Guest
Re: தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து
யினியவன் wrote:அப்படி ஒன்னும் நாம ரொம்ப மோசம் இல்லை மதன். வெளி நாடுகளில் பலவற்றில் நம்மை விட ஊழல் மலிந்து கிடக்கிறது. என்ன அதெல்லாம் அந்த ஊரு மீடியாக்கள் ரொம்ப பப்ளிசிட்டி பண்றது இல்ல. அதோட மக்களும் அதைப் பற்றியே பேசிக் கொண்டு இருப்பதும் இல்லை. அதுதான் உண்மை நிலை.புரட்சி wrote:என்ன செய்யுறது அண்ணே ...வேற வழி இல்ல... அப்படி சொன்னாலும் ஓடிடிடு ராய்ங்க ..![]()
அப்போ நாம் பரவ இல்லை போல ... கிழி கிழி நு கிழிக்கிறோம் ...
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
Guest- Guest
Re: தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து
நீரா ராடியா அழைத்தால் நீரோடு பார்டியும் சிலப் பல சில்மிஷங்களும் இருக்கும் - தலைவர்ட்ட அதெல்லாம் கிடையாதே - அப்புறம் எப்படி பேசுறதாம்?balakarthik wrote:நீரா ராடியாவோட மட்டும் பேசும்பொழுது டெலிபோணுல பேசுறாங்க எங்க தலைவர் என்ன நீரா ராடியாவைவிட கேடுகேட்டா போய்ட்டாரு இதையும் வன்மையாக கண்டிக்கிறேன்
இங்ஙனம்- அடிமட்ட தொண்டன் திமுக ஓமன் கிளை
இனைந்து வழங்குபவர்கள் -
பாசத்தலைவனின் பாராட்டுவிழா கமிட்டி
அனைத்திந்திய ஸ்டாலின் திமுக
அனைத்திந்திய அழகிரி திமுக
அனைத்திந்திய கனிமொழி திமுக
லெட்டர்பேட் கட்சிகளின் ஜால்ராக்கள் சங்கம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து
யினியவன் wrote:நீரா ராடியா அழைத்தால் நீரோடு பார்டியும் சிலப் பல சில்மிஷங்களும் இருக்கும் - தலைவர்ட்ட அதெல்லாம் கிடையாதே - அப்புறம் எப்படி பேசுறதாம்?
கனி இருக்க காயை கவர இவரு என்ன அவரா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கனடாவில் தமிழுக்கு அளித்த கௌரவம்: இனி தமிழில் கனடா தேசிய கீதம் பாடப்படும்
» பரிசை நன்கொடையாக அளித்த சிறுவனுக்கு பிரதமர் வாழ்த்து
» பிறந்தநாள் வாழ்த்து
» பிறந்தநாள் வாழ்த்து
» வேலன்:-பிறந்தநாள் வாழ்த்து
» பரிசை நன்கொடையாக அளித்த சிறுவனுக்கு பிரதமர் வாழ்த்து
» பிறந்தநாள் வாழ்த்து
» பிறந்தநாள் வாழ்த்து
» வேலன்:-பிறந்தநாள் வாழ்த்து
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|