புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
25 Posts - 39%
heezulia
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
1 Post - 2%
Barushree
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
1 Post - 2%
M. Priya
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
7 Posts - 2%
prajai
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
துணைக்கு ஆள்!! Poll_c10துணைக்கு ஆள்!! Poll_m10துணைக்கு ஆள்!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணைக்கு ஆள்!!


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 9:53 am

துணைக்கு ஆள்!! 578684_383121628408105_807136164_n

''வீட்டிலே என் மனைவி எப்போதும் தகராறு செய்கிறாள். நிம்மதியே இல்லை,'' என்று ஒருவன் நண்பனிடம் புலம்பினான்.

''அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. எனக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி திட்டினால் அடுத்தவள் வீட்டிற்கு போய்விடுவேன். எனக்கு அதனால் எந்த பிரச்சினையும் இல்லை.''

இவனும் இது நல்ல யோசனையாக இருக்கிறதே என்று நினைத்து இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டான். இதை அறிந்த முதல் மனைவி அவனை வீட்டை விட்டு துரத்தி விட்டாள். உடனே இரண்டாவது மனைவியிடம் சென்றான். ஏற்கனவே திருமணம் ஆனதை சொல்லாமல் இவளைக் கல்யாணம் செய்து கொண்டது தெரிந்து இவளும் அவனை வீட்டிற்குள் விடவில்லை.

அவன் இப்போது நடுத்தெருவில் புலம்பிய படியே கோவிலுக்கு சென்று அங்கு ஒரு ஓரமாகப் படுத்தான். அப்போது பக்கத்தில் ஒருவன் புலம்பிக் கொண்டு இருந்தான். அவனை உற்றுப் பார்த்த போதுதான் அவன் இவனுடைய நண்பன்தான் என்று தெரிந்தது.

''என்னடா, நிம்மதியா இருந்த நீயும் இங்கே இருக்காயே?'' என்று கேட்க அவன் சொன்னான், ''என்னையும் இரண்டு பேரும் வெளியே அனுப்பி விட்டனர்,'' என்றான்.

''பின் ஏன் எனக்கு அந்த ஆலோசனை சொன்னாய்?''

''நான் அடிக்கடி பிரச்சினை காரணமாக இங்குதான் வந்து படுத்திருப்பேன்.எனக்கு தனியாகப் படுத்திருக்க பயமாக இருப்பதால் துணைக்கு ஆள் தேடினேன். அப்போதுதான் நீ அகப்பட்டாய்.''

நண்பேன்டா புன்னகை))

- தென்றல்

*எம் அப்துல் காதர் —

facebook

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Fri Jul 27, 2012 10:03 am

நண்பேன்டா................... என்ன கொடுமை சார் இது



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 27, 2012 11:22 am

பகவதி அந்த இரண்டு நண்பர்கள் யாரு? ஒன்னும் புரியல

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 12:09 pm

முரளிராஜா wrote:பகவதி அந்த இரண்டு நண்பர்கள் யாரு? ஒன்னும் புரியல

நிங்களும் ஜேன் அண்ணாவும் தான் , இருந்தாலும் நீங்க இப்படி பண்ணி இருக்க கூடாது சிரி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jul 27, 2012 12:15 pm

என்ன ஒரு நட்பு என்ன கொடுமை சார் இது

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Jul 27, 2012 3:23 pm

அதிர்ச்சி நன்பேண்டா அதிர்ச்சி



செந்தில்குமார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 3:45 pm

விநாயகாசெந்தில் wrote: அதிர்ச்சி நன்பேண்டா அதிர்ச்சி

அண்ணே நிங்க முரளி அண்ணா சகவாசத்தை நிறுத்தாட்டி உங்களுக்கும் இதே நிலைமை தான் சோகம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 27, 2012 6:59 pm

இரா.பகவதி wrote:
விநாயகாசெந்தில் wrote: அதிர்ச்சி நன்பேண்டா அதிர்ச்சி

அண்ணே நிங்க முரளி அண்ணா சகவாசத்தை நிறுத்தாட்டி உங்களுக்கும் இதே நிலைமை தான் சோகம்
ஏ ஆயா வாய மூடிகிட்டு போயா :farao:

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Jul 27, 2012 7:25 pm

நல்ல நண்பன்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
துணைக்கு ஆள்!! 1357389துணைக்கு ஆள்!! 59010615துணைக்கு ஆள்!! Images3ijfதுணைக்கு ஆள்!! Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக